tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1459978437174892502..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: திருமலை பிரம்மோற்சவ விழா இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78235353060805857562013-10-11T12:56:53.011+05:302013-10-11T12:56:53.011+05:30அருமைப் படங்கள்
திருப்பதி பிரம்மோற்சவம்.
மிக்க நன...அருமைப் படங்கள்<br />திருப்பதி பிரம்மோற்சவம்.<br /> மிக்க நன்றி. <br />இறையாசி நிறையட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4359721509297359662013-10-10T18:01:21.265+05:302013-10-10T18:01:21.265+05:30ANDAL MAALAI S BEING USED DURING 5TH DAY MORNING N...ANDAL MAALAI S BEING USED DURING 5TH DAY MORNING NACCIHARTHIRUKOLAM &NOT DURING GARUDA SEVAIpadmanabanhttps://www.blogger.com/profile/18081283002763270655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28118350773855172932013-10-10T17:59:06.596+05:302013-10-10T17:59:06.596+05:30ANDAL MAALAI S BEING USED DURING 5TH DAY MORNING N...ANDAL MAALAI S BEING USED DURING 5TH DAY MORNING NACCIYAR THIRUKKOLAM & NOT DURING GARUDA SEVAIpadmanabanhttps://www.blogger.com/profile/18081283002763270655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89796472747422893232013-10-10T13:06:41.897+05:302013-10-10T13:06:41.897+05:30பிரம்மன் தானே முன் நின்று நடத்தியதால் பிரம்மோற்சவம...பிரம்மன் தானே முன் நின்று நடத்தியதால் பிரம்மோற்சவம் எனப் பெயர் பெற்றது என்ற பெயர் காரணத்தையும் தெரிந்து கொண்டேன். நேரில் சென்று காண முடியாத குறையைப் போக்கிவிட்டது உங்கள் பதிவு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35150826257159097942013-10-09T21:50:45.249+05:302013-10-09T21:50:45.249+05:30பிரம்மோத்சவ காலத்தில் சென்னையில் இருந்து குடைகள் ஏ...பிரம்மோத்சவ காலத்தில் சென்னையில் இருந்து குடைகள் ஏந்தி திருமலைக்கு தரிசனம்பெறச் செல்வோரைக் கண்டதுண்டு. அது ஏதாவது குறிப்பிட்டவர்கள் செய்யும் சேவையா ?தெளிவிக்க முடியுமா.? பதிவும்படங்களும் அழகு அருமை.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45513398075054254592013-10-09T18:43:52.357+05:302013-10-09T18:43:52.357+05:30திருமலை பிரம்மோற்சவ படங்களும் தகவல்களும் அருமை! நன...திருமலை பிரம்மோற்சவ படங்களும் தகவல்களும் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60371726897084497342013-10-09T18:08:48.617+05:302013-10-09T18:08:48.617+05:30திருப்பதி பிரம்மோற்சவ தரிசனம் திவ்ய தரிசனம். பிரமா...திருப்பதி பிரம்மோற்சவ தரிசனம் திவ்ய தரிசனம். பிரமாதம். நன்றி அம்மா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45255421066255296622013-10-09T17:51:19.623+05:302013-10-09T17:51:19.623+05:30எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத திருமலை தரிசனம் உ...எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத திருமலை தரிசனம் உங்கள் பதிவிலும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38791244083971909982013-10-09T15:36:13.573+05:302013-10-09T15:36:13.573+05:30அன்பு ராஜேஸ்வரி தாமதமாக வருவத்ற்கு மன்னிக்கவும். த...அன்பு ராஜேஸ்வரி தாமதமாக வருவத்ற்கு மன்னிக்கவும். தினமும் திருமலையானை திருப்பதி தொலைக் காட்சியில் பார்த்தாலும்,<br />நீங்கள் வர்ணித்திருக்கும் அழகும் அவனது போற்றிப் பாடல்களும் வெகு அருமை. திருமலை தரிசனத்திற்கு மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52537245127792813692013-10-09T14:10:28.942+05:302013-10-09T14:10:28.942+05:30திருமலையான் திவ்ய தரிசனம் சிறப்பு!
பகிர்விற்கு நன...திருமலையான் திவ்ய தரிசனம் சிறப்பு!<br /><br />பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77000493177986140392013-10-09T11:46:22.369+05:302013-10-09T11:46:22.369+05:30
ஸ்வாமிக்கும், சுதர்ஸனச் சக்கரத்திற்கு தீர்த்தவாரி...<br />ஸ்வாமிக்கும், சுதர்ஸனச் சக்கரத்திற்கு தீர்த்தவாரி நடந்த அதே புஷ்கரணியில் நாங்களும் ஸ்நானம் செய்தது போன்ற புல்லரிப்பு ஏற்பட்டது, அந்தப்படத்தினைப்பார்த்ததும். ஊஞ்சல் சேவையும் அழகோ அழகு .<br /><br />மொத்தத்தில் நீங்கள் எது காட்டினாலும் அது அழகோ அழகு மட்டுமே. <br /><br />அதுபோல நீங்கள் எதைச்சொன்னாலும் அதுவே எங்களுக்கு இன்று வேதவாக்காக உள்ளது.<br /><br />தொடரட்டும் தங்களின் சேவை [இனிப்பான வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43431711272221777112013-10-09T11:45:23.025+05:302013-10-09T11:45:23.025+05:30திருப்பதிக்குச்செல்லும் குடை ஊர்வலங்கள் ...... ஆஹா...திருப்பதிக்குச்செல்லும் குடை ஊர்வலங்கள் ...... ஆஹா காணக்கண்கோடி வேண்டும். <br /><br />பதிவினிலேயே காட்டி நாங்களும் மங்களம் பெறவும், எங்களுக்கும் வறுமை நீங்கவும், எல்லோருக்கும் நோய்நொடி விலகச்செய்யவும் செய்துள்ளீர்கள். <br /><br />ஸ்பெஷல் நன்றிகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12583568528167705912013-10-09T11:43:27.558+05:302013-10-09T11:43:27.558+05:30ஆண்டாள் சூடிக்களைந்த மாலையும், பாடிக் கொடுத்த கிளி...ஆண்டாள் சூடிக்களைந்த மாலையும், பாடிக் கொடுத்த கிளியுமாக இந்தப்பதிவும் கிளி கொஞ்சும் பதிவாக அமைந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35223051386590502512013-10-09T11:42:57.697+05:302013-10-09T11:42:57.697+05:30பிரும்மன் தானே முன்னின்று நடத்திய விழாவானதால் அது ...<br />பிரும்மன் தானே முன்னின்று நடத்திய விழாவானதால் அது பிரும்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. அருமையான நல்லதொரு தகவல் அளித்துள்ளது சிறப்போ சிறப்பு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54761165531389777662013-10-09T11:42:34.048+05:302013-10-09T11:42:34.048+05:30பிரும்மோற்சவத்திற்காக தேவலோகத்தில் உள்ளவர்களுக்காக...பிரும்மோற்சவத்திற்காக தேவலோகத்தில் உள்ளவர்களுக்காக அனுப்பப்படும் விசேஷ அழைப்பிதழ் தான், கொடியேற்றம் என்பது ..... ஆஹா, அற்புதமான கற்பனை விளக்கமாக உள்ளதே. அச்சா, பஹூத அச்சா ;)))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12591264214658086892013-10-09T11:41:01.091+05:302013-10-09T11:41:01.091+05:30அழகோ அழகான படங்களுடன் கூடவே தங்களின் தனித்தன்மை மி...அழகோ அழகான படங்களுடன் கூடவே தங்களின் தனித்தன்மை மிக்க விளக்கங்கள் .... சிறு குழந்தைக்கும் புரியும் வண்ணம் .... கொடுத்து வைத்திருக்கிறோம் ... இன்று தங்களின் இந்தப்பதிவினைக்காண ;)))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10199162723340129202013-10-09T11:40:29.874+05:302013-10-09T11:40:29.874+05:30ஆஹா .... ’திருமலை பிரும்மோற்சவ விழா’வினை நேரில் செ...ஆஹா .... ’திருமலை பிரும்மோற்சவ விழா’வினை நேரில் சென்றாலும் இதுபோல பொறுமையாக அருமையாக அழகாக ஸேவிக்க இயலுமா என்பது என்போன்ற சாமானியர்களுக்கு மிக மிக சந்தேகமே! <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78171385087528877822013-10-09T10:47:26.018+05:302013-10-09T10:47:26.018+05:30பிரம்மோற்சவ விழாவின் அற்புத தரிசனம் தரிசிக்கமுடிந்...பிரம்மோற்சவ விழாவின் அற்புத தரிசனம் தரிசிக்கமுடிந்தது தங்களால். நன்றிகள்.வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23976610030216390702013-10-09T09:55:58.917+05:302013-10-09T09:55:58.917+05:30தினம் ஒரு திருத்தலம்..
எல்லாருக்கும் மங்கலங்கள் உ...தினம் ஒரு திருத்தலம்.. <br />எல்லாருக்கும் மங்கலங்கள் உண்டாகும்படி அருமையான பதிவு!.. <br />பெருமான் திருவருளால் தொடரட்டும் திருப்பணி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60903405685249922902013-10-09T09:55:46.238+05:302013-10-09T09:55:46.238+05:30தினம் ஒரு திருத்தலம்..
எல்லாருக்கும் மங்கலங்கள் உ...தினம் ஒரு திருத்தலம்.. <br />எல்லாருக்கும் மங்கலங்கள் உண்டாகும்படி அருமையான பதிவு!.. <br />பெருமான் திருவருளால் தொடரட்டும் திருப்பணி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3598852432445170962013-10-09T09:50:28.580+05:302013-10-09T09:50:28.580+05:30அசத்தலான படங்கள், அனைவருக்கும் பெருமாள் அருள் கிடை...அசத்தலான படங்கள், அனைவருக்கும் பெருமாள் அருள் கிடைக்கட்டும்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16602057741342058262013-10-09T09:41:53.310+05:302013-10-09T09:41:53.310+05:30wow! excellent pictureswow! excellent picturesarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64874830830295159642013-10-09T09:31:34.067+05:302013-10-09T09:31:34.067+05:30பல்லக்கு ஊர்வலம் காண பல கண்கள் வேண்டும்.. அற்புதமா...பல்லக்கு ஊர்வலம் காண பல கண்கள் வேண்டும்.. அற்புதமான பகிர்வுங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91773903245573653652013-10-09T08:52:17.287+05:302013-10-09T08:52:17.287+05:30ஆகா... தரிசனம் கிடைத்தது... வாழ்த்துக்கள் அம்மா......ஆகா... தரிசனம் கிடைத்தது... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52447533335416211912013-10-09T08:09:57.495+05:302013-10-09T08:09:57.495+05:30திருமலை வாசா கோவிந்தா...
காலையில் இந்த நாமாக்களை ...திருமலை வாசா கோவிந்தா...<br /><br />காலையில் இந்த நாமாக்களை சொன்னாலே பரவசம். <br /><br />சுப்பு தாத்தா <br />www.pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com