tag:blogger.com,1999:blog-5697259136098936777.post191413833181241409..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ரங்கபஞ்சமி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31857239368086127462013-03-28T17:48:35.635+05:302013-03-28T17:48:35.635+05:30வணக்கம்
அருமையான விளக்கம் அறியாத பல கருத்துக்கள்...வணக்கம்<br /><br />அருமையான விளக்கம் அறியாத பல கருத்துக்கள் பதிவுக்கு ஏற்றால் போல் படங்களும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87695152594193313282013-03-27T20:32:56.839+05:302013-03-27T20:32:56.839+05:30படங்களுடன் ஹோலி பற்றிய தகவல் களும் ரொம்ப நல்லா இரு...படங்களுடன் ஹோலி பற்றிய தகவல் களும் ரொம்ப நல்லா இருக்கு நன்றிபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66261203063593775852013-03-27T20:27:14.339+05:302013-03-27T20:27:14.339+05:30ஹோலிப் பண்டிகைப் படங்களுடன் தெரியாத தகவல்கள் படித்...ஹோலிப் பண்டிகைப் படங்களுடன் தெரியாத தகவல்கள் படித்தேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33483840251371809442013-03-27T13:43:15.698+05:302013-03-27T13:43:15.698+05:30வனத்தை அழிக்காமல் விழா கொண்டாட வேண்டும் அது தான் ...வனத்தை அழிக்காமல் விழா கொண்டாட வேண்டும் அது தான் நல்லது.<br />ஹோலிப்பண்டிகை சிறப்பு படங்கள் எல்லாம் அழகு.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10956519224736378142013-03-27T11:56:39.479+05:302013-03-27T11:56:39.479+05:30ஹோலி என்கிற வசந்த கால திருவிழாவான ரங்க பஞ்சமி பற்ற...ஹோலி என்கிற வசந்த கால திருவிழாவான ரங்க பஞ்சமி பற்றிய விரிவான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. ஒரு சிறு திருத்தம். கண்ண பரமாத்மா சிறிய வயதில் விளையாடிய ஊர் என்பதால் நந்தன் கிராமம் என்ற பொருளில் நந்த்காவ்ம் (Nandgaon) என் அழைக்கிறார்கள். அது நந்தகோன் அல்ல. <br />அழகான புகைப்படங்களைத் தந்தமைக்கும் நன்றி. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75891561117393419952013-03-27T11:49:23.218+05:302013-03-27T11:49:23.218+05:30ஹோலிப் பண்ண்டிகையின் சிறப்பைக் கூறிய சமயம் விழிப்ப...ஹோலிப் பண்ண்டிகையின் சிறப்பைக் கூறிய சமயம் விழிப்புணர்வுச் செய்தியையும் குற்ப்பிட்டுச் சொன்னது மிகவும் நல்லதே.<br /><br />நல்ல பதிவு. அழகிய வண்ணப்படங்கள்.<br />வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76135809771071136212013-03-27T11:39:51.004+05:302013-03-27T11:39:51.004+05:30சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் சொல்லி, இதனால் உடலுக...சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் சொல்லி, இதனால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளையும் மருத்துவ ரீதியாகச் சொல்லியுள்ளது, நல்லதொரு விழிப்புணர்வு தரும் ஆக்கமாக அமைந்துள்ளது.<br /><br />சிறப்பான படைப்புக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.<br /><br />oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68521737453848637632013-03-27T11:38:56.584+05:302013-03-27T11:38:56.584+05:30ஹோலித்திருநளில் ஏனோ ஜாலியான மன நிலையில் நான் இல்லை...ஹோலித்திருநளில் ஏனோ ஜாலியான மன நிலையில் நான் இல்லை. ;(<br /><br />இயற்கையான அன்பு என்னும் தாவரக்கலர்களைச் சேர்க்காமல் செயற்கையான வண்ணப்பொடிகளை உபயோகித்து வருவதால் இருக்கக்கூடும். ;(<br /><br />கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறிவருவதாக எழுதியுள்ளீர்கள். அது தான் உண்மையில் நடக்கிறது. மிகவும் வருந்தத்தக்க விஷயமே.<br /><br />உண்மையான உள்ளன்பும், வெளிப்படையான கருத்துப்பகிர்வுகளும் குறைந்து வருகிறது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64119932721616568132013-03-27T11:35:24.111+05:302013-03-27T11:35:24.111+05:30பிரகலாதனின் அத்தை “ஹோலிகா” என்ற அரக்கி என்றும், அவ...பிரகலாதனின் அத்தை “ஹோலிகா” என்ற அரக்கி என்றும், அவள் செய்த கொடுமைகளும், அவளுக்குக் கடைசியில் நேர்ந்த கதியும் நான் இன்று தான் தங்கள் மூலம் முதன்முதலாக அறிகிறேன். <br /><br />புராணத்தகவல்கள் அனைத்தும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ஆந்திரா, குஜராத் போன்ற பகுதிகளில் இதை வித்யாசமாகக் கொண்டாடுவதை மிகச்சிறப்பாக உங்களுக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80519722494299599502013-03-27T11:34:29.108+05:302013-03-27T11:34:29.108+05:30முதல் படம் A1 கொள்ளை அழகு.;)
கடைசிக்கு முந்தியபடம...முதல் படம் A1 கொள்ளை அழகு.;)<br /><br />கடைசிக்கு முந்தியபடம் நல்ல கவரேஜ்<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40976048674056036152013-03-27T11:34:00.796+05:302013-03-27T11:34:00.796+05:30’ரங்க பஞ்சமி’ என புதுத்தலைப்பாகக் கொடுத்து அசத்திய...’ரங்க பஞ்சமி’ என புதுத்தலைப்பாகக் கொடுத்து அசத்தியுள்ளது அழகு.<br /><br />கலர் கலரான வண்ணம் மிக்க வெகு அழகான பதிவாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38756575040239369622013-03-27T11:00:40.185+05:302013-03-27T11:00:40.185+05:30அறியாத பல தகவல்களுடன் படங்கள் அருமை...
நச்சுக்களை...அறியாத பல தகவல்களுடன் படங்கள் அருமை...<br /><br />நச்சுக்களை தவிர்க்க வேண்டுவதும் முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com