tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2213161470243700512..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வளம் அருளும் வலம்புரி விநாயகர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18425411828635155232013-12-14T23:02:55.162+05:302013-12-14T23:02:55.162+05:303395+8+1=3404 ;)
சூட்சுமமானதோர் பதிலுக்கு நன்றிகள...3395+8+1=3404 ;)<br /><br />சூட்சுமமானதோர் பதிலுக்கு நன்றிகள். ;) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23861080861275406182012-06-14T17:13:44.847+05:302012-06-14T17:13:44.847+05:30எல்லோருக்கும் பிடித்த கடவுள். படங்கள் அருமை ! நன்ற...<b>எல்லோருக்கும் பிடித்த கடவுள். படங்கள் அருமை ! நன்றி சகோ !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4075067832418611142012-06-14T16:06:46.529+05:302012-06-14T16:06:46.529+05:30எங்கள் காலனியில் அருள் பாலிக்கும் லக்ஷ்மி கணபதியும...எங்கள் காலனியில் அருள் பாலிக்கும் லக்ஷ்மி கணபதியும் வலம்புரிதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89344362807113733802012-06-14T10:10:41.276+05:302012-06-14T10:10:41.276+05:30வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்...வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது என்பதே சூட்சுமம்.//<br /><br /> <br />படங்களுடன் பதிவு அற்புதம்<br />வல்ம்புரி வி நாயகருக்கான விளக்கம் அருமை<br />மனம் கவர்ந்த பதிவு <br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14022665173108198102012-06-14T08:05:06.503+05:302012-06-14T08:05:06.503+05:30அம்மா,
வலம்புரி விநாயகர் படங்கள் அருமை.
பச்சை நி...அம்மா,<br />வலம்புரி விநாயகர் படங்கள் அருமை. <br /><br />பச்சை நிறத்தில் ஆஞ்சநேயர் வடிவத்தில் இருப்பது தும்பிக்கையாழ்வாரோ ?<br /><br />நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.<br /><br />தமிழ் பிரியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76151608434007651572012-06-14T07:40:42.460+05:302012-06-14T07:40:42.460+05:30Aha.......
The second picture....
I just love to t...Aha.......<br />The second picture....<br />I just love to take HIM in my hand and wants to hug HIM.<br />Chellapillai Ganapathy....<br />Nice pictures.<br />Nice post as usual.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72370741176720895692012-06-13T22:58:06.625+05:302012-06-13T22:58:06.625+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
வலம்புரி வடிவம் “ஓம்” என...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது என்பதே சூட்சுமம். <br /><br />சூட்சுமமான கருத்துரைகளால் பதிவை விளக்கியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77254168622940350102012-06-13T22:57:52.566+05:302012-06-13T22:57:52.566+05:30வழக்கம்போல அனைத்துமே அருமை.
A to Z என ஒரேயடியாக 26...வழக்கம்போல அனைத்துமே அருமை.<br />A to Z என ஒரேயடியாக 26 பிள்ளையார்களை காட்டி அசத்தியுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35701493547904879412012-06-13T22:56:52.455+05:302012-06-13T22:56:52.455+05:30என்னை மிகவும் கவரும் இன்றைய படம், செம்பருத்தி, எரு...என்னை மிகவும் கவரும் இன்றைய படம், செம்பருத்தி, எருக்கு, ப்வழமல்லி, அருகம்புல் முதலியவற்றால் அழகாகக் காட்டப்பட்டுள்ள சிம்பிள் விநாயகர். <br /><br />ஒரேயொரு செம்பருத்திப் பூவிலேயே தலை, நெற்றி, பொட்டுகள், கண், இமை, புருவம், தும்பிக்கை என அனைத்தையும் சூப்பராகக் காட்டி விட்டார்கள், பார்த்தீர்களா?<br /><br /><br />அடுத்ததாக சிறிதும் பெரிதுமாக எட்டே எட்டு அரச இலைகளில் பிரசன்னமாகியுள்ள பிள்ளையார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66018584592791513062012-06-13T22:54:59.850+05:302012-06-13T22:54:59.850+05:30நீல வெல்வெட் பேக்க்ரெளண்டில் முத்தங்கி அலங்காரம் ர...நீல வெல்வெட் பேக்க்ரெளண்டில் முத்தங்கி அலங்காரம் ரொம்ப ஜோராகக் காட்டப்பட்டுள்ளது.<br /><br />அதற்குக்கீழே இரண்டாவது படத்தில் உள்ள கோலம் பொன்ற டிசைன் ரொம்ப நல்லாயிருக்கு. <br /><br />கோயிலின் உட்புற மேல் தளத்தில் உள்ளதை புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5401654474391476732012-06-13T22:53:43.239+05:302012-06-13T22:53:43.239+05:30வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்...வலம்புரி வடிவம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை ஒத்துள்ளது என்பதே சூட்சுமம். <br /><br />ஆஹா, அருமை தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87623232644402051772012-06-13T22:52:30.511+05:302012-06-13T22:52:30.511+05:30நற்றமிழில் உள்ள யானையைக்குறிக்கும் சொற்களை கவி காள...நற்றமிழில் உள்ள யானையைக்குறிக்கும் சொற்களை கவி காளமேகம் சிலேடையாகக் கூறியிருப்பதை தாங்கள் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42398198840337952322012-06-13T22:51:42.676+05:302012-06-13T22:51:42.676+05:30அடுத்ததில் குழந்தை ரூபத்தில் குண்டுப்பிள்ளையார்.
...அடுத்ததில் குழந்தை ரூபத்தில் குண்டுப்பிள்ளையார்.<br /><br />ஸ்டைலாக செல்போனை காதருகே வைத்துப் பேசுவதுபோல உள்ளார். <br /><br />குட்டியான அவரின் தொந்தி நல்லா ரவுண்டாக Ghaடம் போல உள்ளது.<br /><br />கைவிரல்களும், குஞ்சுக்கால் விரல்களும் நல்ல அழகு தான்..<br /><br />அதுவும் கை கால்களில் அந்த மேல் கொலுசுத்தண்டையும், பூணூலும், மார்பில் அணிந்து ஆபரணங்களும், பச்சைக்கரை அங்கவஸ்த்திரத்தின் ஜரிகை பார்டரும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54803754465035524362012-06-13T22:51:42.450+05:302012-06-13T22:51:42.450+05:30அடுத்ததில் குழந்தை ரூபத்தில் குண்டுப்பிள்ளையார்.
...அடுத்ததில் குழந்தை ரூபத்தில் குண்டுப்பிள்ளையார்.<br /><br />ஸ்டைலாக செல்போனை காதருகே வைத்துப் பேசுவதுபோல உள்ளார். <br /><br />குட்டியான அவரின் தொந்தி நல்லா ரவுண்டாக Ghaடம் போல உள்ளது.<br /><br />கைவிரல்களும், குஞ்சுக்கால் விரல்களும் நல்ல அழகு தான்..<br /><br />அதுவும் கை கால்களில் அந்த மேல் கொலுசுத்தண்டையும், பூணூலும், மார்பில் அணிந்து ஆபரணங்களும், பச்சைக்கரை அங்கவஸ்த்திரத்தின் ஜரிகை பார்டரும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19253188585336539482012-06-13T22:49:39.876+05:302012-06-13T22:49:39.876+05:30வளம் அருளும் வலம்புரி விநாயகருக்கு நமஸ்காரங்கள்.
...வளம் அருளும் வலம்புரி விநாயகருக்கு நமஸ்காரங்கள்.<br /><br />முதலில் கண்ணடிக்கும் மூவர் அழகாக ஜொலிக்கின்றனர்<br /><br />தலைப்பை<br /><br />வளம்<br />வழங்கும்<br />வலம்புரி<br />விநாயகர் <br /><br />என்று வைத்திருக்கலாமோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32609520061493687192012-06-13T21:33:40.252+05:302012-06-13T21:33:40.252+05:30அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கிறது. ...அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கிறது. நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4945214655507225372012-06-13T21:13:56.568+05:302012-06-13T21:13:56.568+05:30நல்ல பகிர்வு மற்றும் படங்கள்.....நல்ல பகிர்வு மற்றும் படங்கள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15493510509848586392012-06-13T20:10:12.263+05:302012-06-13T20:10:12.263+05:30அன்புடன் வணக்கம்
தாங்கள் தொகுத்திருக்கும் அளிதிரு...அன்புடன் வணக்கம் <br />தாங்கள் தொகுத்திருக்கும் அளிதிருக்கும் வலம்புரி விநாயகர் மிக அருமையாக உள்ளது. <br />ஆனால் சாஸ்திரங்களில் நெற்றியல் திரிசூலம், கோபி,நாமம் போன்ற எதுவும் இல்லை கவனிக்க !!வீபூதி தாரணம் மட்டுமே <br />உள்ள விநாயகரை வழிபடுவதே மிக சிறந்தது . நன்றி..hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.com