tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2384994257543970342..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சந்தோஷம் வர்ஷிக்கும் சொர்ணாகர்ஷணபைரவர் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30393257597003200612015-03-04T13:21:55.038+05:302015-03-04T13:21:55.038+05:30enakku migavum pidithathuenakku migavum pidithathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38075059653152367612013-06-18T08:18:23.689+05:302013-06-18T08:18:23.689+05:30மேலே ப்ளாக்கில் வெளிவந்துள்ள தங்கக் கவசம் அணிந்த ஸ...மேலே ப்ளாக்கில் வெளிவந்துள்ள தங்கக் கவசம் அணிந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரும், மூலவர் சொர்ண பைரவரும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தைச் சார்ந்ததாகும். மேலும் விவரங்களுக்கு <br />www.dhanvantripeedam.com<br />www.danvantripeedam.blogspot.inDr. Sri Muralidhara Swamigalhttps://www.blogger.com/profile/13937481008133893243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74203790374408694302013-06-18T08:11:36.421+05:302013-06-18T08:11:36.421+05:30மேற்கண்ட ப்ளாக்கில் உள்ள தங்கக் கவசத்துடன் அமைந்து...மேற்கண்ட ப்ளாக்கில் உள்ள தங்கக் கவசத்துடன் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரும் மற்றும் மூலவர் சொர்ண பைரவரும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் உள்ள கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தைச் சார்ந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். விவரங்களுக்கு www.dhanvantripeedam.com<br />www.danvantripeedam.blogspot.inDr. Sri Muralidhara Swamigalhttps://www.blogger.com/profile/13937481008133893243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90100095346476054082013-03-05T09:51:17.645+05:302013-03-05T09:51:17.645+05:30அரிய தகவல்களுக்கு நன்றி தோழி.அரிய தகவல்களுக்கு நன்றி தோழி.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9278744302136175342013-03-05T05:00:45.176+05:302013-03-05T05:00:45.176+05:30வணக்கம்
அம்மா
நல்ல தகவல் அறியமுடியாத சில விடயங்கள...வணக்கம்<br />அம்மா<br /><br />நல்ல தகவல் அறியமுடியாத சில விடயங்கள் அறிய கிடைத்தது <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10941963052827198602013-03-05T03:33:53.444+05:302013-03-05T03:33:53.444+05:30முற்றும் புதிய தகவல்கள்.
மிக்க நன்றி. பாராட்டுகள்...முற்றும் புதிய தகவல்கள். <br />மிக்க நன்றி. பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55209369611815569562013-03-04T19:50:24.548+05:302013-03-04T19:50:24.548+05:30சொர்ண பைரவர் பற்றிய அபூர்வமான தகவல்கள் அறிந்து கொள...சொர்ண பைரவர் பற்றிய அபூர்வமான தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.படங்களும் பதிவும் அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28432172854119468202013-03-04T17:36:37.676+05:302013-03-04T17:36:37.676+05:30புதிய தகவல்கள் படங்களுடன் விரிவாக விளக்கிய விதம் ச...புதிய தகவல்கள் படங்களுடன் விரிவாக விளக்கிய விதம் சிறப்புங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59936646493381481712013-03-04T16:37:02.102+05:302013-03-04T16:37:02.102+05:30கடைசி மூன்று படங்களும் அழகு.
அதுவும் அந்தக்கடைசி ...கடைசி மூன்று படங்களும் அழகு.<br /><br />அதுவும் அந்தக்கடைசி படம் தூள்ள்ள்!<br /><br />படா ஜோராக இருக்குதூஊஊஊ.<br /><br />பளீச்சோ பளீச்சென்று கண்ணைப்பறிக்குதூஊஊஊஊஊ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17129412156443937132013-03-04T16:30:38.087+05:302013-03-04T16:30:38.087+05:30//வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து...//வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பது போல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாக இருப்பார். <br /><br />தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவர் ஈடுஇணை இல்லாதவர். <br /><br />தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறந்தது. <br /><br />வழிபாட்டின்போது, எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுவது விஷேசம் ...//<br /><br /வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40884860781276835432013-03-04T16:29:11.802+05:302013-03-04T16:29:11.802+05:30//சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்று...//சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். <br /><br />ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. <br /><br />அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.//<br /><br />மிகவும் தங்கமான தகவலாகத்தான் உள்ளது. ;)))))<br /><br />&வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73202107061666641562013-03-04T16:28:09.941+05:302013-03-04T16:28:09.941+05:30//நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்ற...//நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.... இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. //<br /><br />இதுபோன்ற அரிய படங்களையும் தகவல்களையும் தேடித்தேடி, ஓடிஓடி சேகரித்து அளிக்க தாங்கள் இருப்பது எங்கள் பாக்யம் தான். ;)))))<br /><br />>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42827950152695202902013-03-04T16:27:20.948+05:302013-03-04T16:27:20.948+05:30//நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய ...//நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் திகழ்கிறார் ....... //<br /><br />பார்க்கவே மிகவும் அழகாக பரவஸம் தருவதாக உள்ளது, ஈசன் மடியில் தேவியுடன் ... அந்தப்படம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53044062063925344522013-03-04T16:26:11.857+05:302013-03-04T16:26:11.857+05:30//சிவபெருமானின் மறுவுருவமாகத் திகழும் பைரவர் எல்ல...//சிவபெருமானின் மறுவுருவமாகத் திகழும் பைரவர் எல்லா துன்பங்களிலிருந்தும் உடனே காத்தருளி வேண்டும். வரங்களை வாரி வழங்குவதில் கருணைக் கடல்!<br /><br /><br />பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது <br /><br />‘சொர்ண ஆகர்ஷண பைரவர்‘ <br /><br />வழிபாடு. <br /><br />பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படும் தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61617319890228088752013-03-04T13:21:46.895+05:302013-03-04T13:21:46.895+05:30வீட்டிலேயே சொர்ண ஆகர்ஷன பைரவர் படத்தை வடக்கு முகமா...வீட்டிலேயே சொர்ண ஆகர்ஷன பைரவர் படத்தை வடக்கு முகமாக வைத்து வழிபடுகிறேன். தேய்பிறை அஷ்டமி பற்றிய தகவல்கள், சொர்ண ஆகர்ஷன பைரவரின் படங்கள் அனைத்தும் அருமை. தேய்பிறை அஷ்டமியில் ராகு காலம் வராதது விந்தையாக உள்ளது.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47563345360891200472013-03-04T12:54:36.742+05:302013-03-04T12:54:36.742+05:30அறியாத அற்புதமான விஷயம். அழகிய படங்கள்...
பகிர்வு...அறியாத அற்புதமான விஷயம். அழகிய படங்கள்...<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40656244194849666752013-03-04T12:46:45.332+05:302013-03-04T12:46:45.332+05:30ஸ்வர்ணம் போலவே ஜொலிக்கும் பதிவு.
மீண்டும் தாமதமாக...ஸ்வர்ணம் போலவே ஜொலிக்கும் பதிவு.<br /><br />மீண்டும் தாமதமாக வருகை தருவேன். மேலும் சில கருத்துக்கள் கூறுவேன்.<br /><br />>>> இப்போது நீண்ட இடைவேளை >>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82485383326277483522013-03-04T07:43:04.283+05:302013-03-04T07:43:04.283+05:30தபசுமலை ஆன்மிகவாதிகள் அவசியம் பார்க்கவேண்டியது . அ...தபசுமலை ஆன்மிகவாதிகள் அவசியம் பார்க்கவேண்டியது . அந்த மலையை சுற்றிவரும்போது சித்தர்கள் இருப்பதை உணராலாம் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56898435539425748242013-03-04T07:35:35.842+05:302013-03-04T07:35:35.842+05:30”தபசு மலை’ பார்த்தது இல்லை. உங்கள் பதிவை படித்தவுட...”தபசு மலை’ பார்த்தது இல்லை. உங்கள் பதிவை படித்தவுடன் பார்க்க ஆவல். நாளை தேய்பிறை அஷ்டமி. இன்று மாலையிலிருந்து வந்து விடுகிறது அஷ்டமி. உங்கள் பதிவால் வெகு நாட்காளாய் போகாமல் இருந்த அஷ்டமி வழி பாட்டுக்கு போக ஆசை வந்து உள்ளது.<br />அது தான் உங்கள் பதிவின் வெற்றி.<br /><br />படங்கள் எல்லாம் அழகு.<br />நன்றி.<br />வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62995862260577196952013-03-04T07:24:50.615+05:302013-03-04T07:24:50.615+05:30nice post i have given this link in my post about ...nice post i have given this link in my post about ashta bairavararulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54482817362648023542013-03-04T06:54:14.000+05:302013-03-04T06:54:14.000+05:30திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் கூட்டம்...திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...<br /><br />படங்கள், விளக்கங்கள் அருமை அம்மா... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49774261615034017022013-03-04T06:52:58.965+05:302013-03-04T06:52:58.965+05:30Very great post Rajeswari. Pictures are great too ...Very great post Rajeswari. Pictures are great too as usual. Thanks for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72763288816638714342013-03-04T05:12:47.734+05:302013-03-04T05:12:47.734+05:30இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. நல்ல தகவல்கள்.
எனக...இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. நல்ல தகவல்கள்.<br /><br />எனக்கு இப்போது ஸவர்ணம் அவசியமில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com