tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2927399777508127845..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மதுரை அரசாளும் மீனாட்சிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36549035388031463082013-12-01T21:35:56.668+05:302013-12-01T21:35:56.668+05:302951+10+1=29622951+10+1=2962வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69847853880762043922012-08-08T18:10:12.580+05:302012-08-08T18:10:12.580+05:30112. இபராஜ ரக்ஷித கோவிந்தா112. இபராஜ ரக்ஷித கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91261159482826963662012-05-11T17:03:29.650+05:302012-05-11T17:03:29.650+05:30மீனாட்சி தங்கப் பல்லக்கு, அழகர் ஆற்றிலிறங்கும் காட...மீனாட்சி தங்கப் பல்லக்கு, அழகர் ஆற்றிலிறங்கும் காட்சி என மனம் நிறைவு கொள்ள வைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22755884382238020022012-05-07T19:15:18.233+05:302012-05-07T19:15:18.233+05:30பிரமாண்டமான படங்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தம...பிரமாண்டமான படங்கள் என்று சொல்வது மிகவும் பொருத்தமாயிருக்கும்....பகிர்வுக்கு நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52295968948605492782012-05-07T16:11:34.069+05:302012-05-07T16:11:34.069+05:30சித்திரைத் பதிவு, அருமை.சித்திரைத் பதிவு, அருமை.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56130543317513752412012-05-07T14:49:11.652+05:302012-05-07T14:49:11.652+05:30பட்டுச்சேலையின் முந்தியில் கோவில் கோபுரம் நெய்த வே...பட்டுச்சேலையின் முந்தியில் கோவில் கோபுரம் நெய்த வேலைப்பாடு ,<br /><br />மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் <br /><br />என்று மிகப்பிரம்மாண்டமான படைப்புக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..மஹாலஷ்மிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54332575576513783332012-05-07T14:17:57.160+05:302012-05-07T14:17:57.160+05:30முதல் படமே மிக அருமை. படங்கள் மற்றும் விளக்கங்கள் ...முதல் படமே மிக அருமை. படங்கள் மற்றும் விளக்கங்கள் அனைத்தும் சிறப்புபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52957201660597529352012-05-07T08:49:34.700+05:302012-05-07T08:49:34.700+05:30சித்திரைத் திருவிழா குறித்த முத்திரைப் பதிவு, அரும...சித்திரைத் திருவிழா குறித்த முத்திரைப் பதிவு, அருமை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85924306367686360302012-05-06T20:53:55.830+05:302012-05-06T20:53:55.830+05:30ஓம்
சஹனா பவது;சகனௌ புனக்து....வேதம் புதிது படத்தில...ஓம்<br />சஹனா பவது;சகனௌ புனக்து....வேதம் புதிது படத்தில் ஒரு பாடலில் ஒலிக்கும். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் அட்டகாசம்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1231736701897667402012-05-06T20:50:34.339+05:302012-05-06T20:50:34.339+05:30மதுரை மீனாக்ஷி கோயிலின் அனைத்து கோபுரங்களுடன், மது...மதுரை மீனாக்ஷி கோயிலின் அனைத்து கோபுரங்களுடன், மதுரை மாநகரை கவரேஜ் செய்துள்ள படமும் சிறப்பு.<br /><br />இதுவரை 4-5 முறைகள் அந்தக் கோயிலுக்குப் போகும் பாக்யம் கிடைத்துள்ளது.<br /><br />சரியான எண்ணிக்கை அந்த முக்குருணிப் பிள்ளையார்ஜீ அவர்களுக்கே தெரியும்.<br /><br />என் அம்மா பெயரும் மீனாக்ஷி என்பதால் ஏனோ அம்மா நினைவு வந்து கண் கலங்கிடுது.<br /><br />மிகவும் அழகான பதிவு. <br /><br />பாவம் இதற்காக, வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54268536914109159912012-05-06T20:32:40.324+05:302012-05-06T20:32:40.324+05:30கடைசியாகக் காட்டப்பட்டுள்ள கோயில் கோபுரம் + வரைபடம...கடைசியாகக் காட்டப்பட்டுள்ள கோயில் கோபுரம் + வரைபடம் + ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கம் வெகு அருமை.<br /><br />அந்தப்படத்தில் Arrow வை வைத்து, upward arrow & downward arrow வைத் தட்டினால், அந்த கோபுர நிலைகள் ஒவ்வொன்றும் விரிந்து சுருங்கி Hallow chambers effect ஐ உணரும் வண்ணம் பதிவிட்டுள்ளது .. ச பா ஷ் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8092336886422738622012-05-06T20:26:15.295+05:302012-05-06T20:26:15.295+05:30குதிரை வாஹனப்படங்கள், இதர புறப்பாட்டு ஸ்வாமிகள்,ரி...குதிரை வாஹனப்படங்கள், இதர புறப்பாட்டு ஸ்வாமிகள்,ரிஷப வாஹனம், கோயில் கோபுரம் என பல படங்கள் இன்று நல்ல பளீச்சோ பளீச். <br /><br />கீழிருந்து ஐந்தாவது படம்: மைத்துனர் மஹாவிஷ்ணு முன்னிலையில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண படம், நல்ல அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.<br /><br />இதுபோன்ற Frame செய்யப்பட்ட படங்களில், நம்மால் போட்டோ எடுக்கும்போது பிரதிபலிப்பை தவிர்க்க முடியாது தான். Excellent வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80273534682555647562012-05-06T20:21:01.568+05:302012-05-06T20:21:01.568+05:30மண்டூக முனிவர் சாப விமோசனம்தான் அழகர் வைகையில் எழு...மண்டூக முனிவர் சாப விமோசனம்தான் அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி என்று கேள்விப்பட்டுள்ளேன்..மண்டூக முனிவருக்கு சதபஸ் முனிவர் என்ற பெயரும் உண்டோ..பட்டுச்சேலையின் முந்தியில் கோவில் கோபுரம் நெய்த வேலைப்பாடு அழகோ அழகு..அம்மனின் திரு உருவம் கண் கொள்ளாக்காட்சி.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84932629363637726942012-05-06T20:15:20.986+05:302012-05-06T20:15:20.986+05:30//நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் உலகத்தில், ...//நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் உலகத்தில், நல்லவைகளுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்து நெறியோடு மனிதர்கள் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே...............................//<br /><br />பவனியின் விளக்கம் நன்றாகவே பதிவினில் பவனிவரச் செய்யப்பட்டுள்ளது...வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65606578604392004102012-05-06T20:13:23.869+05:302012-05-06T20:13:23.869+05:30//உலகை வென்ற அம்மன், இறுதியாய் இறைவனையும் வென்றாள...//உலகை வென்ற அம்மன், இறுதியாய் இறைவனையும் வென்றாள்//<br /><br />அருமையோ அருமை. <br /><br />இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. <br /><br />இறுதி வெற்றி உங்களுக்கே! <br /><br />நாங்கள் எப்போதுமே, எதற்குமே விட்டுக்கொடுத்துப் போகக்கூடியவர்களே. <br /><br />உங்களிடம் தோற்பதைத் தோல்வியாகவே நினைப்பதில்லை. <br /><br />சிவனை விட சக்தி தான், சக்தி மிக்கவள் என்பது நிரூபணமாகிவிட்டதே!! <br /><br />உங்கள் இறுதி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64302232998533576762012-05-06T20:11:32.954+05:302012-05-06T20:11:32.954+05:30/அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீவில்லிபுத்த.../அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி................ //<br /><br />ஜில்ஜில்லென குதிரை சவாரி செய்வது போன்ற சூப்பரோ சூப்பரான வரிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41898008811876227752012-05-06T20:07:03.633+05:302012-05-06T20:07:03.633+05:30நல்ல படப்பிடிப்பு.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நல்ல படப்பிடிப்பு.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34796182524677878012012-05-06T19:55:26.946+05:302012-05-06T19:55:26.946+05:30ஓம்
சஹனா பவது;சகனௌ புனக்து......
....................ஓம்<br />சஹனா பவது;சகனௌ புனக்து......<br />.................................................................<br />ஓம் சாந்தி சாந்தி சாந்தி<br /><br />மனச்சாந்தி தரும் இனிய சொல்லைச் சொல்லி ஆரம்பித்துள்ளது, மனதுக்கு மிகவும் இதமாகவே ..... ....<br />.............................வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50017619350772978952012-05-06T19:41:49.728+05:302012-05-06T19:41:49.728+05:30அருமையான பதிவு.
நன்றி. வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />நன்றி. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18207310286440649992012-05-06T19:11:13.548+05:302012-05-06T19:11:13.548+05:30இரண்டாவது படம் பார்க்கபார்க்க பசுமையுடன் கூடிய இனி...இரண்டாவது படம் பார்க்கபார்க்க பசுமையுடன் கூடிய இனிமை ! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45432508509405663382012-05-06T19:07:37.859+05:302012-05-06T19:07:37.859+05:30மதுரை அரசாளும் மீனாக்ஷி......
பாடல் வரிகளுடன் வெக...மதுரை அரசாளும் மீனாக்ஷி......<br /><br />பாடல் வரிகளுடன் வெகு அழகான தலைப்பு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com