tag:blogger.com,1999:blog-5697259136098936777.post297158735200514962..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: இஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26579679609944118022014-06-29T13:22:11.073+05:302014-06-29T13:22:11.073+05:30ஈச்சனாரி விநாயகர் பற்றிய விரிவான விளக்கம் அருமை அம...ஈச்சனாரி விநாயகர் பற்றிய விரிவான விளக்கம் அருமை அம்மா. அதுவும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் வெவ்வேறு அலங்காரங்கள் என்பது ஆச்சிரியம். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2748167225903184682014-06-21T14:34:48.450+05:302014-06-21T14:34:48.450+05:30இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈச்சனாரி விநாயகரின் த...இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈச்சனாரி விநாயகரின் தரிசனம் கிடைத்தது. இப்போது உங்கள் தளம் மூலமாக மீண்டும்......<br /><br />நல்லதொரு கோவில். பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70505059901138240012014-06-14T18:05:11.155+05:302014-06-14T18:05:11.155+05:301980களில் கோவையில் பணியாற்றியபோது ஈச்சனாரி கோயிலுக...1980களில் கோவையில் பணியாற்றியபோது ஈச்சனாரி கோயிலுக்குச் சென்றுள்ளேன். தங்களது பதிவு மறுபடியும் என்னை அங்கே அழைத்துச் சென்றது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21651992193031520752014-06-14T16:03:50.944+05:302014-06-14T16:03:50.944+05:30பொள்ளாச்சியில் மூன்றுஆண்டுகள்(1970-73) இருந்தபோது ...பொள்ளாச்சியில் மூன்றுஆண்டுகள்(1970-73) இருந்தபோது கோவை வரும்போது ஈச்சனாரி பிள்ளையார் கோயிலுக்கு போகாமல் இருந்ததில்லை.நான் முதன் முதல் ஜாவா மோட்டார் சைக்கிள் வாங்கியபோது அங்கு சென்று அர்ச்சனை செய்துதான் வண்டியை எடுத்தேன். பின்பு 1998-2000 ஆண்டுகள் கோவையில் இருந்தபோதும் தவறாமல் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் பதிவின் மூலம் திரும்பவும் அங்கு போய் வந்ததைப் போல் உணர்ந்தேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24897526073047850302014-06-14T13:25:43.206+05:302014-06-14T13:25:43.206+05:30ஈச்சநாரி விநாயகரைப் பற்றிய இனிய பதிவில் மனம் மகிழ்...ஈச்சநாரி விநாயகரைப் பற்றிய இனிய பதிவில் மனம் மகிழ்ந்தது. <br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29891648553441633002014-06-14T11:57:36.852+05:302014-06-14T11:57:36.852+05:30ஈச்சனரி விக்கினன் இன்னருள் அற்புதங்கள்
பேச்சின்றிச...ஈச்சனரி விக்கினன் இன்னருள் அற்புதங்கள்<br />பேச்சின்றிச் செல்லப் பணித்து!<br /><br />எத்தனை சிறப்பும் அற்புதமும் அழகிய தோற்றங்களும்...<br />மிக அருமை!<br /><br />நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3909806457521192822014-06-14T11:40:41.303+05:302014-06-14T11:40:41.303+05:30ஈச்சனாரி விநாயகர் வரலாறும்,அவர் எழுந்தருளியிருக்கு...ஈச்சனாரி விநாயகர் வரலாறும்,அவர் எழுந்தருளியிருக்கும் கோவிலின் சிறப்புக்களையும், நட்சத்திர பெயரில் செய்யும் அலங்காரங்களை விலாவாரியாக தந்தது கூடுதல் சிறப்பு. அழகான படங்களுக்கு என்ன சொல்வது. வாழ்த்துக்கள்,நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22923328515138140852014-06-14T10:26:19.316+05:302014-06-14T10:26:19.316+05:30எல்லாப் படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல அழகோ அழ...எல்லாப் படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல அழகோ அழகு !<br /><br />தொடர்புடைய பதிவு ஒன்றினில் ஏராளமாக [16/35] என் பின்னூட்டங்களே உள்ளன. ஆனால் அங்கு பிள்ளையார் வாயையே திறக்காமல் கம்முன்னு கருங்கல்லாக இருந்துள்ளார். ;(<br /><br />மற்றொன்றில் [03.05.2011] அருகம்புல்லு போல கொஞ்சூண்டு தான், நான் கருத்துச்சொல்லியும், பிள்ளையார் ஆறுதலாக ஒரு வார்த்தைச் சொல்லியுள்ளார். அதில் எனக்கு ஏதோவொரு மகிழ்ச்சி + வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35695254540200582302014-06-14T10:25:12.913+05:302014-06-14T10:25:12.913+05:30அச்சு முறிந்து யானை பிளிறும் சப்தத்துடன் ஓர் அசரீர...அச்சு முறிந்து யானை பிளிறும் சப்தத்துடன் ஓர் அசரீரி குரல் .... கதை நல்லா இருக்குது.<br /><br />திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் ‘அச்சரப்பாக்கம்’ என்ற ஒரு ஊர் உள்ளது. அங்கும் இதுபோல அச்சு முறிந்த ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90619091088066795782014-06-14T10:24:42.469+05:302014-06-14T10:24:42.469+05:30இழந்ததை மீட்டுத்தருவாரா தங்களின் ஈச்சனாரி விநாயகர்...இழந்ததை மீட்டுத்தருவாரா தங்களின் ஈச்சனாரி விநாயகர் !!!!! சந்தோஷம். <br /><br />என் ஆத்மார்த்த நட்பு ஒன்று பாராமுகமாக உள்ளது. <br /><br />அதில் நான் இழந்துள்ளதை முதலில் மீட்டுக்கொடுக்கச் சொல்லுங்கோ. அப்போது தான் நான் இதை நம்புவேனாக்கும். ஹூக்க்க்க்க்கும் !<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78592721089357835492014-06-14T10:23:52.531+05:302014-06-14T10:23:52.531+05:30வரவர காணொளியாகக் காட்டி அங்கு இங்கு தப்பித்துச்செல...வரவர காணொளியாகக் காட்டி அங்கு இங்கு தப்பித்துச்செல்ல முடியாதபடி கட்டிப்போட்டு அசத்துகிறீர்கள்.<br /><br />டான்ஸ் ஆடும் பிள்ளையார் பார்த்து மகிழ்ந்தேன். பாடலும் இசையும், காட்சிகளும், கோயிலும் அருமையாய் இருந்தன. ;)<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16250705261912401692014-06-14T10:23:09.919+05:302014-06-14T10:23:09.919+05:30என் நக்ஷத்திரம் புனர்பூசம். மிகவும் பொருத்தமாகத்தா...என் நக்ஷத்திரம் புனர்பூசம். மிகவும் பொருத்தமாகத்தான் தாமரைப்பூமாலை எனப் போட்டுள்ளீர்கள். தாங்களே எனக்காக மாலை போட்டு வேண்டிக்கொள்ளுங்கோ.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83477454944744865282014-06-14T10:22:32.339+05:302014-06-14T10:22:32.339+05:30வடைகளும், நெய் கொழுக்கட்டையும், பால் பாயஸமும் முழு...வடைகளும், நெய் கொழுக்கட்டையும், பால் பாயஸமும் முழுவதுமாகவும், சுண்டல் கொஞ்சமாகவும் நான் எனக்கே எடுத்துக்கொண்டேன். ;)<br /><br />வடை மிகவும் ஆறிப்போய் விட்டது. காரசாரமாகவும் இல்லை. ;(<br /><br />வெள்ளைப்பதார்த்தங்களான இட்லி, உப்புக்கொழுக்கட்டை, சாதம், சாதா கொழுக்கட்டை முதலியவற்றை நான் வேண்டாம் என ஒதுக்கிவிட்டேன். நீங்களே சாப்பிட்டுக்கோங்கோ.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30480968527803857012014-06-14T10:21:07.514+05:302014-06-14T10:21:07.514+05:30ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியில் அவதரித்த பிள்ளைய...ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியில் அவதரித்த பிள்ளையாரப்பாவுக்கு முதலில் என் வந்தனங்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81227663587291908232014-06-14T08:38:18.236+05:302014-06-14T08:38:18.236+05:30ஈச்சனாரி விநாயகர் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேஈச்சனாரி விநாயகர் அறிந்தேன்<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57374385357373463662014-06-14T08:13:46.619+05:302014-06-14T08:13:46.619+05:30அழகிய திருவுருவங்கள் தரிசனம் கிட்டியது தங்கள் தயவா...அழகிய திருவுருவங்கள் தரிசனம் கிட்டியது தங்கள் தயவால். அவர் மகிமையும் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72410462937179120212014-06-14T07:18:40.312+05:302014-06-14T07:18:40.312+05:30வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயக தரிசனம் காலையில்! ...வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயக தரிசனம் காலையில்! நட்சத்திர வாரியாக சிறப்பு அலங்காரம் சிறப்புத் தகவல். அப்பா.... எவ்வளவு படங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3221897378112652502014-06-14T07:06:04.502+05:302014-06-14T07:06:04.502+05:30ஒருமுறை சென்றுள்ளேன்... இப்போது ஒருமுறை தரிசனம் கி...ஒருமுறை சென்றுள்ளேன்... இப்போது ஒருமுறை தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி... படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59001178254825105662014-06-14T05:34:38.494+05:302014-06-14T05:34:38.494+05:30வணக்கம்
அம்மா.
விநாயகரை வழிபட்டால் என்ன பயன் கிடை...வணக்கம்<br />அம்மா.<br />விநாயகரை வழிபட்டால் என்ன பயன் கிடைக்கு என்பதையும் விசேடகாலங்களில் வழிபட்டால் பண்மடங்கு நண்மை கிடைக்கும் என்பதையும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாடல்கள் அதற்கான விளக்கமும் படங்களும் நன்று வாழ்த்துக்கள் அம்மா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33161487444816593252014-06-14T05:19:14.005+05:302014-06-14T05:19:14.005+05:30இன்று முதல் பதிவாய்
விநாயகரை தரிசித்து மகிழ்ந்தோம்...இன்று முதல் பதிவாய்<br />விநாயகரை தரிசித்து மகிழ்ந்தோம்<br />திருவுருவப் படங்களுடன் விளக்கங்களுடன்<br />பதிவு மிக மிக அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com