tag:blogger.com,1999:blog-5697259136098936777.post299837619655921849..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கிருஷ்ண லீலைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56334805061105603292013-03-17T19:26:49.140+05:302013-03-17T19:26:49.140+05:30”கிருஷ்ண லீலை” என்ற இந்தப்பதிவு மிகவும் சிறப்பாக அ...”கிருஷ்ண லீலை” என்ற இந்தப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.<br /><br />ஆலிலையில் தோன்றி அரசமரத்தடியில் நிறைவு ;)<br /><br />கடைசி படம் நல்ல கவரேஜ். கீழிருந்து நாலாவது படம் சூப்பர்.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ ந்ன்றிகள்.<br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32601045076088884342012-09-11T11:02:13.385+05:302012-09-11T11:02:13.385+05:30kannan with flute is very beautifulkannan with flute is very beautifularulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64338895232444745002012-09-10T06:35:31.376+05:302012-09-10T06:35:31.376+05:30" கண்ணன் ஒரு கைக் குழந்தை கண்கள் இரண்டும் பூங..." கண்ணன் ஒரு கைக் குழந்தை கண்கள் இரண்டும் பூங்கவிதை" என்று பாடத் தோன்றுகிறது.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14830874891955656932012-09-09T22:06:34.269+05:302012-09-09T22:06:34.269+05:30கண்ணன் அழகுள்ளவர்...
பதிவும் அழகாய் உள்ளது.கண்ணன் அழகுள்ளவர்...<br /><br />பதிவும் அழகாய் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71392651352351848512012-09-09T21:20:57.606+05:302012-09-09T21:20:57.606+05:30 படங்களும் தகவல்களும் அருமை! ராஜ மன்னார்குடி என் ச... படங்களும் தகவல்களும் அருமை! ராஜ மன்னார்குடி என் சொந்த ஊர். அதனால் பெருமை சற்று கூடுதல்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57198832157154338282012-09-09T20:14:30.836+05:302012-09-09T20:14:30.836+05:30மனத்தினை கொள்ளையடிக்கும் பதிவு! கள்ளன் கண்ணன் மனதி...மனத்தினை கொள்ளையடிக்கும் பதிவு! கள்ளன் கண்ணன் மனதினை மட்டுமல்ல சிந்தையையும் சேர்த்து கொள்ளையடித்து விட்டான். கண்ணனைப் போல சகோதரி நீங்களும் மனதினை கொள்ளையடிக்கின்றீர்கள் கண்ணைக் கவரும் அழகுப் படங்களுடன், சிந்தைக் கவரும் பதிவுகளுடன். நன்றி தங்களுக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65802576775266438142012-09-09T19:52:30.674+05:302012-09-09T19:52:30.674+05:30Very nice.Very nice.Ranjana's craft bloghttps://www.blogger.com/profile/09158034917470295411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7463623814647228242012-09-09T19:10:16.282+05:302012-09-09T19:10:16.282+05:30கருத்த குழலொடு நிறுத்த மயில் சிற கிறுக்கி அம...கருத்த குழலொடு நிறுத்த மயில் சிற கிறுக்கி அமைத்த திறத்திலே...<br /><br />பாடல் வரிகள் கண்ணன் கவினழகை கண்முன் நிறுத்தியதோடு மட்டுமின்றி இப்பாடலைத் தன் அபிமானப் பாடலாக எப்போது கேட்டாலும் குயில்குரலில் பாடும் எனதன்புத் தோழி சுகுணாவின் நினைவையும் கிளறி விட்டது தோழி!<br /><br />அவள் குரல் நிலைத்திருக்கிறது மனத்தடத்தில்... அவளில்லா இவ்வுலகில்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57323080732324756092012-09-09T18:47:28.229+05:302012-09-09T18:47:28.229+05:30வெண்ணை திருடியவன் கண்ணையும் கவருகிறார் வெண்ணை திருடியவன் கண்ணையும் கவருகிறார் ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80877065661765810842012-09-09T16:16:44.138+05:302012-09-09T16:16:44.138+05:30முதல் படம் சிலிர்க்க வைக்கிறது.
கண்ணன் ஆடை ஆபரணத்த...முதல் படம் சிலிர்க்க வைக்கிறது.<br />கண்ணன் ஆடை ஆபரணத்திற்குள் நீரோட்டம்!சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11454147969712248322012-09-09T16:11:41.459+05:302012-09-09T16:11:41.459+05:30மயில் பீலி சூழ குழந்தை கண்ணன்--அருமைமயில் பீலி சூழ குழந்தை கண்ணன்--அருமைசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8786138036556935892012-09-09T16:10:11.719+05:302012-09-09T16:10:11.719+05:30இரண்டு பவுர்ணமி போல சைவர்களுக்கு சென்ற மாதமும் வைண...இரண்டு பவுர்ணமி போல சைவர்களுக்கு சென்ற மாதமும் வைணவர்களுக்கு இந்தமாதமும் "கோகுலாஷ்டமி".<br /><br />ஸ்ரீகிருஷ்ணலீலை மிக நன்று.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38766763490731955902012-09-09T15:41:51.430+05:302012-09-09T15:41:51.430+05:30கேரளா மாநிலம் குருவாயூரில், குழந்தை வரத்திற்கான பூ...கேரளா மாநிலம் குருவாயூரில், குழந்தை வரத்திற்கான பூஜையில் சிவப்பு, கருப்பு வண்ணங்களுடன், சிறிய உருண்டை வடிவில் குண்டுமணிக்கு தனி முக்கியத்துவம் உண்டு.<br /><br /> பாத்திரத்தில் குண்டுமணிகளை நிரப்பி வைத்து இரு கைகளும் சேர்த்து முடிந்தளவு குண்டுமணிகளை அள்ளியபின், குழந்தை வரம் குறித்த கோரிக்கையை மனம் உருகி வேண்டிய பின்னர் அதே பாத்திரத்தில் விட்டு விடுவர். <br /><br />வணக்கம் சகோ அருமையான தகவல்களுடன் அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85812243907878600312012-09-09T15:30:21.842+05:302012-09-09T15:30:21.842+05:30கண்ணன் என்றாலே அழகுதான். மயிலிறகில் கண்ணன் ஜொலிக்க...கண்ணன் என்றாலே அழகுதான். மயிலிறகில் கண்ணன் ஜொலிக்கும் காட்சி பார்க்க கண்கொள்ளா காட்சி.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com