tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3051097611065479709..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அனுக்கிரஹ மகாலஷ்மிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51900428289531414162013-10-05T22:19:57.727+05:302013-10-05T22:19:57.727+05:30ஆஹா, 8th December அன்று அனுக்கிரஹ மஹாலக்ஷ்மியின் ப...ஆஹா, 8th December அன்று அனுக்கிரஹ மஹாலக்ஷ்மியின் பதிவைப் படித்ததில், மாங்கு மாங்குன்னு பின்னூட்டமிட்டதில், மஹாலக்ஷ்மி அம்பாளின் பதில்கள் அனுக்கிரஹமாகக் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. <br /><br />1536+1=1537 ஆக்கும். ஹுக்கும் ! ;) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91761491179580336322013-10-05T22:13:05.705+05:302013-10-05T22:13:05.705+05:301524+11+1=1536 ;)))))
பக்கம் பக்கமாக வேலை மெனக்கட...1524+11+1=1536 ;)))))<br /><br />பக்கம் பக்கமாக வேலை மெனக்கட்டு பன்னிரண்டு பின்னூட்டங்கள் கொடுத்துள்ளதற்கு, ஏதோ எதிர்மரியாதை போல இரண்டே இரண்டு பதில்கள். <br /><br />இருப்பினும் ஏதோ அன்றைக்கு அதுவாவது கிடைத்துள்ளதே ! மகிழ்ச்சி தான். குறையொன்றும் இல்லை தான். மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18509106830165828492011-12-10T17:24:16.935+05:302011-12-10T17:24:16.935+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55258562392069301022011-12-09T20:45:44.994+05:302011-12-09T20:45:44.994+05:30கதை,கவிதை சொல்லும் அழகிய படங்கள்.கதை,கவிதை சொல்லும் அழகிய படங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34310040575245155952011-12-09T20:37:21.800+05:302011-12-09T20:37:21.800+05:30இந்த திருக்கார்த்திகை திருநாளில் மறுபடியும் மறுபடி...இந்த திருக்கார்த்திகை திருநாளில் மறுபடியும் மறுபடியும் உங்கள் தளத்திற்கு வந்து வீட்டில் எல்லோரும் பார்த்தார்கள். அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள். நன்றி அம்மா!<br />இதையும் படிக்கலாமே : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"><br />"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68226258577581963532011-12-09T19:25:34.180+05:302011-12-09T19:25:34.180+05:30திரும்பத்திரும்ப பார்த்தாலும் சலிக்காத படங்கள்.நன்...திரும்பத்திரும்ப பார்த்தாலும் சலிக்காத படங்கள்.நன்று.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77467180722011025812011-12-09T17:01:15.395+05:302011-12-09T17:01:15.395+05:30அருமையான படங்களுடன் மஹாலட்சுமின் அனுக்கிரஹம்....அருமையான படங்களுடன் மஹாலட்சுமின் அனுக்கிரஹம்....விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26110961019403499382011-12-09T08:36:41.854+05:302011-12-09T08:36:41.854+05:30பகிர்வுக்கு நன்றி சகோ..பகிர்வுக்கு நன்றி சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47874502886688257652011-12-09T08:26:38.895+05:302011-12-09T08:26:38.895+05:30குத்துவிளக்கு பற்றிய விளக்கம் தெரிந்துகொள்ளமுடிந்த...குத்துவிளக்கு பற்றிய விளக்கம் தெரிந்துகொள்ளமுடிந்தது நன்றி சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44864723802674532792011-12-09T08:23:44.144+05:302011-12-09T08:23:44.144+05:30அருட்பிரகாச வள்ளலார் இறைவனை ஜோதி வடிவம் என்று சொல்...அருட்பிரகாச வள்ளலார் இறைவனை ஜோதி வடிவம் என்று சொல்லிருக்கிறார். அது போல் பிரம்ம குமாரிகள் இயக்கம் இறைவனை ஒளி வடிவம் என்று கூறுகிறார்கள்... ஆத்மா ஒளி வடிவம் என்று சொல்கிறார்கள்.. பரமாத்மாவும் ஒளிவடிவம்... கற்பூரம், தீபம், கிருஸ்துவ கோவிலில் மெழுகுவர்த்தி,இப்படி ஒளியை இறைவனாக வணங்குகிறோம் எனபதை ஸ்ரீ அருட்பிரகாச வள்ளலார் அவர்களும் ஜோதி வடிவாய் ஜொலித்திருப்பதாக பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71498940564061997982011-12-09T07:25:11.280+05:302011-12-09T07:25:11.280+05:30Aha what a post Rajeswari.
Without going to any te...Aha what a post Rajeswari.<br />Without going to any temple you made me visit Thiruvannamalai and Deepa darsham by sitting at home.<br />Really i enjoyed well dear.<br />The animated Deepa darshan made by heart filled with joy.<br />Thanks a lot dear.<br />Some how i missed some of your posts and now i am going through all.<br />Keep doing Rajeswari.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65071219515394265382011-12-08T23:51:38.027+05:302011-12-08T23:51:38.027+05:30ஓக்கே!ஒத்துக்கறேன்.வேறதான்.ஆனா பாக்க மட்டும்தானா? ...ஓக்கே!ஒத்துக்கறேன்.வேறதான்.ஆனா பாக்க மட்டும்தானா? :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2716760776067390552011-12-08T23:39:19.805+05:302011-12-08T23:39:19.805+05:30மகேந்திரன் said...
மகாலட்சுமி கடாட்சம் கிட்டியது ச...மகேந்திரன் said...<br />மகாலட்சுமி கடாட்சம் கிட்டியது சகோதரி...<br />படங்கள் மிக அருமை..//<br /><br />அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81001805723361943062011-12-08T23:37:41.331+05:302011-12-08T23:37:41.331+05:30மகாலட்சுமி கடாட்சம் கிட்டியது சகோதரி...
படங்கள் மி...மகாலட்சுமி கடாட்சம் கிட்டியது சகோதரி...<br />படங்கள் மிக அருமை..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45698357450450302072011-12-08T23:31:56.806+05:302011-12-08T23:31:56.806+05:30சர்வாலய தீபத்தத்துவ விளக்கம் அருமை.
கற்பூரம் போட்...சர்வாலய தீபத்தத்துவ விளக்கம் அருமை.<br /><br />கற்பூரம் போட்ட நெய் விளக்கேற்ற மட்டுமே பயன் படுமாம். ஆஹா!<br />அதுவும் தங்கள் கையால் கற்பூரமிட்டுக் கொடுத்தது என்றால் நேராக அது அந்தக் கர்ப்பக்கிரஹத்துக்கே எடுத்துச்செல்லப் பயன் படுமே! ;)))) <br /><br />இன்று காட்டியுள்ள பொரி உருண்டையில் வெல்லமே போடவில்லை. அவ்வளவாக ருசி இல்லை. நல்ல மண்டை வெல்லமாக பாகு வெல்லமாக உப்புக்கரிக்காத வெல்லமாக வாங்கி, பாகு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71737968949459514772011-12-08T23:29:04.871+05:302011-12-08T23:29:04.871+05:30raji said...
அந்த பூக்கோலமும் குத்து விளக்கின் தாத...raji said...<br />அந்த பூக்கோலமும் குத்து விளக்கின் தாத்பர்யமும் அருமை.<br /><br />again பொரி உருண்டை? ஹ்ம்....!/<br /><br />அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..<br /><br />again பொரி உருண்டை? ஹ்ம்....!/<br /><br />இது வேறு பொரி.. வேறு பொரி உருண்டை.. <br /><br />ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்.. சரியா!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10847433334418213842011-12-08T23:26:37.714+05:302011-12-08T23:26:37.714+05:30raji said...
1.மேடம்! அது மணியே! மணியின் ஒலியே இல்...raji said...<br />1.மேடம்! அது மணியே! மணியின் ஒலியே இல்லையா? ஒளியேவா?<br /><br />2.திருக்கார்த்திகை பரணி உத்சவம் லிஸ்டில் முதல் ஃபோட்டோவில் இருப்பது உடையவரா? அல்லது மணவாள மாமுனிகளா?//<br /><br /> 1..மணியின் ஒளியே தான் சரி என்று எங்கள் அபிராமி அந்தாதி வகுப்பில் சொல்லிக்கொடுத்தார்கள்.<br /><br />மணியின் கண் ஒளி இருக்கிறது என்று இலக்கண வகுப்பிலும் படித்திருக்கிறோமே!.<br /><br />மணி என்றால் காதால் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77193046714514765062011-12-08T23:25:25.598+05:302011-12-08T23:25:25.598+05:30A.R.ராஜகோபாலன் said...
இந்த முறை வியாழக்கிழமையே மஹ...A.R.ராஜகோபாலன் said...<br />இந்த முறை வியாழக்கிழமையே மஹாலக்ஷ்மி தரிசனம் தந்தமைக்கு நன்றி, ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் அபாரம்//<br /><br />அபாரமான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24652459229003481582011-12-08T23:24:42.985+05:302011-12-08T23:24:42.985+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...//
//நமக்கு ஏழைபாழைகளுக்...வை.கோபாலகிருஷ்ணன் said...//<br /><br />//நமக்கு ஏழைபாழைகளுக்குத் தான் அகல் விளக்கு உள்ளதே ... கவலையே இல்லை. எந்த விளக்கானால் என்ன! வெளிச்சம் கிடைக்க வேண்டும் அது தானே முக்கியம்! என்று நினைப்பவன் நான்.<br /><br />குழந்தைகளின் விருப்பத்திற்கும் குறுக்கே நிற்க மாட்டேன். அவர்கள் எது செய்தாலும் OK சொல்லிவிடுவேன்./////<br /><br />திருவரங்கத்து நம்பெருமாள் அரங்கனே வெள்ளி பூணார்... <br />வெண்கலம் ஆளார்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21373102677663399652011-12-08T23:17:43.412+05:302011-12-08T23:17:43.412+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
தெய்வப்பசு காமதேனுவையும்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />தெய்வப்பசு காமதேனுவையும், வேலைப்பாடுகள் அமைந்த விளக்கினையும் ஒப்பிட்டுச்சொல்லியுள்ளது மிகவும் அருமையான விளக்கம் தான்.<br /><br />உங்களால் மட்டுமே இதுபோன்ற ஆதாரத்துடன் கூடிய புதுப்புது விளக்கங்கள் தர முடியும்.<br /><br />காமதேனும் நீங்களே, கற்பக விருக்ஷமும் நீங்களே, அழகான விளக்குகளின் தீபமும் நீங்களே, எங்களைப்போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் சாதாரணமானவர்களுக்குஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41702011184744063922011-12-08T23:07:37.510+05:302011-12-08T23:07:37.510+05:30தெய்வப்பசு காமதேனுவையும், வேலைப்பாடுகள் அமைந்த விள...தெய்வப்பசு காமதேனுவையும், வேலைப்பாடுகள் அமைந்த விளக்கினையும் ஒப்பிட்டுச்சொல்லியுள்ளது மிகவும் அருமையான விளக்கம் தான்.<br /><br />உங்களால் மட்டுமே இதுபோன்ற ஆதாரத்துடன் கூடிய புதுப்புது விளக்கங்கள் தர முடியும்.<br /><br />காமதேனும் நீங்களே, கற்பக விருக்ஷமும் நீங்களே, அழகான விளக்குகளின் தீபமும் நீங்களே, எங்களைப்போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் சாதாரணமானவர்களுக்கு.<br /><br />தங்கள் இந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57093835886672041442011-12-08T23:07:21.006+05:302011-12-08T23:07:21.006+05:30அந்த பூக்கோலமும் குத்து விளக்கின் தாத்பர்யமும் அரு...அந்த பூக்கோலமும் குத்து விளக்கின் தாத்பர்யமும் அருமை.<br /><br />again பொரி உருண்டை? ஹ்ம்....!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75843917043794438452011-12-08T23:02:19.991+05:302011-12-08T23:02:19.991+05:30அடுத்த படத்தில் காமாக்ஷி விளக்கு பிரகாசிக்குதே செம...அடுத்த படத்தில் காமாக்ஷி விளக்கு பிரகாசிக்குதே செம்பருத்திப்பூக்களுடன்.<br /><br />சென்ற வாரம் வந்து போன என் பெரிய பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? நேராக மங்கள் மங்கள் தங்க மாளிகைக்குச் சென்றான். மிகவும் முரடான நல்ல அழுத்தமான வெள்ளிக்காமாக்ஷி விளக்கொன்றை<br />(600 கிராம் வெயிட் உள்ளது) மோத முழங்க வாங்கி வந்து, காட்டிவிட்டு ஊருக்குக்கொண்டு சென்று விட்டான். <br /><br />அதில் ஒரு பக்கம் அஷ்ட லக்ஷ்மி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39051331537570533732011-12-08T23:01:51.849+05:302011-12-08T23:01:51.849+05:301.மேடம்! அது மணியே! மணியின் ஒலியே இல்லையா? ஒளியேவா...1.மேடம்! அது மணியே! மணியின் ஒலியே இல்லையா? ஒளியேவா?<br /><br />2.திருக்கார்த்திகை பரணி உத்சவம் லிஸ்டில் முதல் ஃபோட்டோவில் இருப்பது உடையவரா? அல்லது மணவாள மாமுனிகளா?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8793583875569896952011-12-08T22:51:15.170+05:302011-12-08T22:51:15.170+05:30இந்த முறை வியாழக்கிழமையே மஹாலக்ஷ்மி தரிசனம் தந்தம...இந்த முறை வியாழக்கிழமையே மஹாலக்ஷ்மி தரிசனம் தந்தமைக்கு நன்றி, ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் அபாரம்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com