tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3205595259263963989..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சிற்பங்கள் அற்புதங்கள் தாரமங்கலம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36611883255210845322013-11-26T07:20:01.783+05:302013-11-26T07:20:01.783+05:30 அடடே! எங்கள் தாரமங்கலத்தைப் பற்றியும் எழுதியிருக்... அடடே! எங்கள் தாரமங்கலத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்களே! எனது இளமைக்காலத்தில் என் தாத்தா அங்கிருந்தார். அப்போது கோவிலுக்குப் போயிருக்கிறேன் ஆனால் நினைவு இல்லை. மீண்டும் கோவிலை நான் 2008இல் தான் பார்த்தேன். இப்போது மறுபடியும் (நீங்கள் எழுதி இரண்டரை வருடங்கள் கழித்து) பார்க்கிறேன். காலம் கடந்த படைப்பு உங்களுடையது. வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82864210164260649732013-09-23T23:56:17.083+05:302013-09-23T23:56:17.083+05:30378+2+1=381378+2+1=381வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27347027702720414142011-11-20T16:33:49.156+05:302011-11-20T16:33:49.156+05:30நானும் தாரமங்கலத்துக்காரன்-தாங்க. தாரமங்கலம் சேலம்...நானும் தாரமங்கலத்துக்காரன்-தாங்க. தாரமங்கலம் சேலம் மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாகும்.இது போன்று மேலும் பல இடுகைகள் நீங்கள் இட வேண்டும் எனத் தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.Balamurali Ahttps://www.blogger.com/profile/13944480059635431156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88537422164898399182011-06-08T14:35:17.985+05:302011-06-08T14:35:17.985+05:30///தொங்கும் கற்கிளிகள் தாமரைப் பூவைச் சுற்றி வரும்...///தொங்கும் கற்கிளிகள் தாமரைப் பூவைச் சுற்றி வரும் அமைப்பில் சிந்தை கொள்ளை கொள்கின்றன.எட்டு கிளிகள் அஷ்டதிக்குகளிலும் அமர்ந்திருக்கும் காட்சி....”///<br /><br />இந்த சிற்பம் சுழலக்கூடியது!!!siddhadreamshttp://siddhadreams.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58438843276166217352011-06-08T14:29:14.641+05:302011-06-08T14:29:14.641+05:30அருமையான பதிவு!
நன்றி!
சிறு திருத்தம்! ////”இந்த...அருமையான பதிவு!<br /><br />நன்றி!<br /><br />சிறு திருத்தம்! ////”இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்பது கிட்டத்தட்ட பன்னிரண்டு படிகள் இறங்கிச் சென்றுதான் கோயிலை அடையமுடியும் என்பதுதான்.இந்த அமைப்பை நாம் அதிகம் கண்டதில்லை. இக்கோயில் மிகப்புராதனமானதாக இருந்திருக்கலாம். புதைந்து போன அதை அகழ்ந்து மீட்டு சுற்றிலும் பிராகாரமும் கோபுரமும் அமைக்கப்பட்டிருக்கலாம். ”///<br /><br />தவறு! 6-7 அடிகள் siddhadreamshttp://siddhadreams.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18347821446226185972011-04-18T10:43:03.992+05:302011-04-18T10:43:03.992+05:30thanks a lot for displaying very good photographsthanks a lot for displaying very good photographstamilvirumbihttps://www.blogger.com/profile/10664639374416958891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35244983603117398242011-04-18T00:26:35.815+05:302011-04-18T00:26:35.815+05:30ரொம்ப அருமை மேடம். தரிசிக்க மணம் தவிக்கிறது.நான் ...ரொம்ப அருமை மேடம். தரிசிக்க மணம் தவிக்கிறது.நான் என் மனைவியிடம் அடிக்கடி சொல்வதுன்ன்டு சீக்கிரம் காலம் ஓடவேண்டும். கடமைகள் முடித்து கோயில் குளம் என்று சுற்ற வேண்டும் என்று. என் லிஸ்டில் தார மங்கலம் இல்லாமல் இருந்தது சேர்த்துவிட்டேன். நன்றிகள் பல.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30721268026155836142011-04-17T23:27:25.630+05:302011-04-17T23:27:25.630+05:30'கர' ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள...'கர' ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் வலைப்பூவை இன்று தான் பார்வையிட்டேன். அருமையாக இருக்கிறது. எனது வலைப்பூவான வேதாந்த வைபவத்தை பார்வையிட்டு பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.<br /><br />அஷ்வின்ஜி<br />www.vedantavaibhavam.blogspot.com<br />www.frutarians.blogspot.comAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80586156164873000842011-04-16T17:46:54.074+05:302011-04-16T17:46:54.074+05:30சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் தாரமங்கலம...சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் தாரமங்கலம் தர்சித்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84908966774021456792011-04-15T22:35:26.483+05:302011-04-15T22:35:26.483+05:30சிற்பங்கள் ஒன்று சேர்ந்து கோவிலை கட்டி இருக்குமோ?சிற்பங்கள் ஒன்று சேர்ந்து கோவிலை கட்டி இருக்குமோ?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31980592679873666112011-04-15T21:52:47.079+05:302011-04-15T21:52:47.079+05:30அருமையான படங்கள். உங்களை பெண் எழுத்து - தொடர் பதிவ...அருமையான படங்கள். உங்களை பெண் எழுத்து - தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன். http://mahizhampoosaram.blogspot.com/2011/04/blog-post_15.html <br /> அழகான பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63042224850036555562011-04-15T21:31:00.004+05:302011-04-15T21:31:00.004+05:30நல்ல பகிர்வு.முதல் நான்கு பாய்ண்ட்ஸ் தெளிவாக எழுத்...நல்ல பகிர்வு.முதல் நான்கு பாய்ண்ட்ஸ் தெளிவாக எழுத்துக்கள் தெரியவில்லையே.அல்லது என் கணிணியில் பிரச்சனையா?thirumathi bs sridharhttps://www.blogger.com/profile/04490943747560981646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88823892219152585582011-04-15T20:19:19.823+05:302011-04-15T20:19:19.823+05:30ஆஹா அற்புதம்..தாரமங்கலம் கோவில் செல்ல வேண்டும் என ...ஆஹா அற்புதம்..தாரமங்கலம் கோவில் செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணம் உண்டு.அதை அதிகப்படுத்திவிட்டீர்கள் அக்காலத்தில் சிற்பிகள் இக்கோவில் சிற்பக்கலை தவிர்த்து என சொல்லித்தான் கோவில் பணிகள் ஒப்புக்கொள்வார்களாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37483507611013211592011-04-15T20:19:13.412+05:302011-04-15T20:19:13.412+05:30ஆஹா அற்புதம்..தாரமங்கலம் கோவில் செல்ல வேண்டும் என ...ஆஹா அற்புதம்..தாரமங்கலம் கோவில் செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணம் உண்டு.அதை அதிகப்படுத்திவிட்டீர்கள் அக்காலத்தில் சிற்பிகள் இக்கோவில் சிற்பக்கலை தவிர்த்து என சொல்லித்தான் கோவில் பணிகள் ஒப்புக்கொள்வார்களாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31968323667952384212011-04-15T19:07:22.149+05:302011-04-15T19:07:22.149+05:30Nice write up. It does made me to visit over here....Nice write up. It does made me to visit over here.<br />Sure i will.<br />After my return to Chennai.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34362372671180612092011-04-15T16:32:44.120+05:302011-04-15T16:32:44.120+05:30ஆஹா, இன்று என்னை தாரமங்கலத்திற்கு அழைத்துச்சென்றதற...ஆஹா, இன்று என்னை தாரமங்கலத்திற்கு அழைத்துச்சென்றதற்கு என் நன்றிகள்.<br /><br />வழக்கம்போல் அனைத்தும் அருமை.<br /><br />அஞ்சலைக்குத்தாங்கள் கொடுத்த இரு பின்னூட்டங்களுக்கும் நன்றி. இன்று அவற்றிற்கு நான் பதில் கொடுத்துள்ளேன். முடிந்தால் பார்க்கவும்.<br /><br />வாழ்த்துக்கள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35418533558992157472011-04-15T16:25:26.923+05:302011-04-15T16:25:26.923+05:30இப்படி எத்தனையோ மகத்துவங்கள் நம் தமிழ் நாட்டில் இன...இப்படி எத்தனையோ மகத்துவங்கள் நம் தமிழ் நாட்டில் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கின்றன.வட்ட வடிவ தெப்பக்குளம் அதில் எண்கோண படிகள் அமைப்பு ....கட்டிடக்கலையின் அழகு மிளிர்கிறது.....gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41621614634875086992011-04-15T16:12:47.775+05:302011-04-15T16:12:47.775+05:30நானும் சென்றிருக்கிறேன். அற்புதமான சிற்பங்கள். அந்...நானும் சென்றிருக்கிறேன். அற்புதமான சிற்பங்கள். அந்தக்காலத்தில் கல் சிற்பிகள் புதிதாக வேலை ஒப்புக்கொண்டால் தங்கள் ஒப்பந்தத்தில் "தாடிக்கொம்பு,தாரமங்கலம் நீங்கலாக" என்றுதான் ஒப்பந்தம் போடுவார்களாம்.<br /><br />அந்த இரண்டு ஊர்களில் உள்ள சிற்பங்கள் அவ்வளவு சிறப்பானவை. அது மாதிரி யாரும் செய்ய முடியாதாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11438728768518466602011-04-15T14:51:53.272+05:302011-04-15T14:51:53.272+05:30அருமையான புகைப்படங்களுடன் நிறையத் தகவல்களையும் தந்...அருமையான புகைப்படங்களுடன் நிறையத் தகவல்களையும் தந்துள்ளீர்கள். சிறப்பான பதிவு.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19370975449917276212011-04-15T13:56:12.456+05:302011-04-15T13:56:12.456+05:30படஙள் அருமை என்றால் விளக்கங்களும் சூப்பரா இருக்கு....படஙள் அருமை என்றால் விளக்கங்களும் சூப்பரா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74473038310636041672011-04-15T13:10:02.232+05:302011-04-15T13:10:02.232+05:30அற்புதமான பதிவு. நல்ல படத்தொகுப்பு. படங்கள் பேசு...அற்புதமான பதிவு. நல்ல படத்தொகுப்பு. படங்கள் பேசுகின்றன. <br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77583436857588653292011-04-15T12:55:47.680+05:302011-04-15T12:55:47.680+05:30புகைப் படங்கள் உங்கள் பக்கத்தின் சிறப்புஅம்சம்.புகைப் படங்கள் உங்கள் பக்கத்தின் சிறப்புஅம்சம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com