tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3444653771366108289..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75335389391196774172014-03-18T12:18:41.778+05:302014-03-18T12:18:41.778+05:30நந்தி பற்றி முந்தி அறியாதது அறிந்தேன். நன்றி நந்தி பற்றி முந்தி அறியாதது அறிந்தேன். நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39153793057860231422014-03-17T22:55:57.944+05:302014-03-17T22:55:57.944+05:30”பொன்னார் மேனியனே “ என்று தொடங்கும் சுந்தரர் தேவார...”பொன்னார் மேனியனே “ என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் புகழ் பெற்ற, எங்களது சொந்த ஊரான திருமழபாடியில் நடைபெறும் நந்தீஸ்வரர் கல்யாணம் கோயில் திருவிழா மற்றும் திருமழபாடி கோயில் பற்றிய செய்திகளை தங்களது வலைத் தளத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். சகோதரிக்கு நன்றி! <br /><br />கருத்துரைப் பகுதியில் எனது ஊர் திருமழபாடி என்பதனை நினைவில் வைத்து தெரிவித்த மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கும் நன்றி! (தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46673274447737694942014-03-17T16:43:08.576+05:302014-03-17T16:43:08.576+05:30நந்தியெம்பெருமானைப் பற்றிய அறியாத பல தகவல்களை அறிந...நந்தியெம்பெருமானைப் பற்றிய அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49025097708121813132014-03-17T15:29:54.426+05:302014-03-17T15:29:54.426+05:30அற்புதமான இன்றைய தங்களின் பதிவுக்கும், தங்கமான தலை...அற்புதமான இன்றைய தங்களின் பதிவுக்கும், தங்கமான தலைப்புக்கும், விளக்கங்களுக்கும், படங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />ooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84229769342824971732014-03-17T15:29:02.282+05:302014-03-17T15:29:02.282+05:30திருச்சியில் உள்ள பதிவரான என் அன்பு நண்பர் திரு. த...திருச்சியில் உள்ள பதிவரான என் அன்பு நண்பர் திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்களும் திருமழபாடியைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81705208019789667222014-03-17T15:28:35.309+05:302014-03-17T15:28:35.309+05:30மிகவும் அருமையான பதிவு. அற்புதமான படங்கள் + விளக்க...மிகவும் அருமையான பதிவு. அற்புதமான படங்கள் + விளக்கங்கள்.<br /><br />இங்கு திருச்சியில் “மழபாடி ராஜாராம்” என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார்கள். எங்கள் தெருவிலேயே தான் வசித்து வருகிறார்கள். திருமழபாடியைச் சேர்ந்தவர். <br /><br />திருமழபாடி நந்திக்கல்யாணம் பற்றி என்னிடம் நிறையவே சொல்லியிருக்கிறார். <br /><br />என்னைப்பலமுறை நேரில் வந்து பார்க்குமாறும் அழைத்துள்ளார்கள். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35728745739729261142014-03-17T15:26:45.236+05:302014-03-17T15:26:45.236+05:30நந்திபோல பல்வேறு குறுக்கீடுகளால் இன்று என்னால் இங்...நந்திபோல பல்வேறு குறுக்கீடுகளால் இன்று என்னால் இங்கு வர மிகவும் தாமதமாகிவிட்டது. <br /><br />நம் அன்றாட வாழ்க்கைப்பாதையில் தான் எத்தனை எத்தனை நந்திகள் ;( <br /><br />சோதனைமேல் சோதனை ..... போதுமடா சாமி ...... வேதனை தான் வாழ்க்கையென்றால் ...... தாங்காது பூமி .... எனப்பாடத்தோன்றுகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81677614576164400902014-03-17T15:25:53.518+05:302014-03-17T15:25:53.518+05:30”நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்”
ஆஹா, ம...”நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்”<br /><br />ஆஹா, முந்தியே கல்யாணம் ஆகிவிட்டாலும், இதைப்படித்ததும் நந்திக்கல்யாணத்தைக் காண வேண்டும் போல ஒருவித பேரெழுச்சி ஏற்படுகிறதே ! ;)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39214851296967167482014-03-17T10:22:50.340+05:302014-03-17T10:22:50.340+05:30நந்திதேவர் பற்றிய அருமையான தகவல்கள். அழகான படங்கள்...நந்திதேவர் பற்றிய அருமையான தகவல்கள். அழகான படங்கள். வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45235636707220409832014-03-17T09:57:00.432+05:302014-03-17T09:57:00.432+05:30இதுவரை அறிந்திராத பல தகவல்கள்.....
அருமையான படங்...இதுவரை அறிந்திராத பல தகவல்கள்..... <br /><br />அருமையான படங்கள். <br /><br />பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48632845351560570142014-03-17T09:16:45.589+05:302014-03-17T09:16:45.589+05:30நந்தியம் பெருமான் விபரம் நான் அறிந்திருக்கவில்லை. ...நந்தியம் பெருமான் விபரம் நான் அறிந்திருக்கவில்லை. (மார்கண்டேயருக்கு 16 வயது இவருக்கு எட்டு வயது.) அவர் பெருமைகளை அறிய தந்தமைக்குமிக்க நன்றி ! அருமையான படங்களும் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63302723716092282692014-03-17T08:44:34.279+05:302014-03-17T08:44:34.279+05:30நந்தியம்பெருமானைப்பற்றி விரிவான தகவல் அருமை.
அருமை...நந்தியம்பெருமானைப்பற்றி விரிவான தகவல் அருமை.<br />அருமையான படங்கள்.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43185092580035035512014-03-17T08:33:20.782+05:302014-03-17T08:33:20.782+05:30அன்புடையீர்..
திருமழபாடி - திருவையாற்றுக்கு வடக்கே...அன்புடையீர்..<br />திருமழபாடி - திருவையாற்றுக்கு வடக்கே - கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் உள்ளது.<br /><br />பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள - <br />திருவேதிகுடி, திருப்பழனம், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருச்சோற்றுத்துறை ஆகிய தலங்கள் எல்லாம், <br />திருவையாற்றைச் சுற்றிலும் - <br />காவிரியின் வடகரையிலும் தென் கரையிலுமாக அமைந்துள்ளன.<br /><br />தங்களுடைய பதிவின் சிறப்பினுக்காக குறித்துள்ளேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23792418521341720122014-03-17T08:00:05.902+05:302014-03-17T08:00:05.902+05:30நந்தியின் பெருமைகளை விவரித்த அழகிய பதிவு!.. நந்தியின் பெருமைகளை விவரித்த அழகிய பதிவு!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67563959974760757772014-03-17T07:41:47.778+05:302014-03-17T07:41:47.778+05:30உலகத்தின் முதல் சித்தனாம்
சிவனின், முதற் சீடன்...உலகத்தின் முதல் சித்தனாம் <br /><br />சிவனின், முதற் சீடன் நந்தியைப் <br /><br />பற்றி பல விவரங்கள் பகிர்ந்தமைக்கு <br /><br />நன்றி !<br /><br />தெளிவு குருவின் திருமேனி காண்டல்,<br /><br />தெளிவு குருவின் திருநாமம் செப்பல் <br /><br />தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் <br /><br />தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே !<br /><br />சந்திப்பது நந்தி தன் திருத்தாளினை <br /><br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27643966042090824692014-03-17T05:47:12.795+05:302014-03-17T05:47:12.795+05:30அருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள்... நன்றி அம்...அருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள்... நன்றி அம்மா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56024435690728091992014-03-17T05:16:59.627+05:302014-03-17T05:16:59.627+05:30நந்தி அறியாதன அறிந்தேன் சகோதரியாரே
நன்றிநந்தி அறியாதன அறிந்தேன் சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com