tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3585594047885259933..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அனந்தமங்கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66922374072273090862013-09-27T16:55:27.401+05:302013-09-27T16:55:27.401+05:30712+7+1=720 ;)))))712+7+1=720 ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16140031664777979312011-12-25T06:40:18.897+05:302011-12-25T06:40:18.897+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அனுமனின் புகழ் அறிந்தேன்...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அனுமனின் புகழ் அறிந்தேன். ம்கைழ்ந்தேன் - பத்து கைகள் - மூண்றுகண்கள் - பல வித ஆயுதங்கள் - ஆஞ்சநேயனைக் காண கண் கோடி வேண்டும். அழகான படங்கள் - அருமையான பதிவு. தல புராணம் அருமை. சுந்தர் காண்டம் படித்தேன் -மிக மிக இரசித்தேன். நன்று நன்று - நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67505160605934209982011-07-06T11:03:19.074+05:302011-07-06T11:03:19.074+05:30ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அதன் தலவரலாற்றைத் தெரிந...ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அதன் தலவரலாற்றைத் தெரிந்துகொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னும் ஆழமாகப் பதியும்<br />Yes Rajeswari. You are 100% correct.<br />Inthis way your writing is helpful others to know all details. So we are thankful to you.<br />Then I wounder this is the slogam i used chant daily felt happy seeing here again.<br />I enjoyed the post dear.<br />Thanks.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79432440752496506942011-07-06T04:18:22.834+05:302011-07-06T04:18:22.834+05:30இன்று செவ்வாய்க் கிழமை ஆஞ்சிநேயர் தரிசனம்
கிடைக்க...இன்று செவ்வாய்க் கிழமை ஆஞ்சிநேயர் தரிசனம் <br />கிடைக்கப்பெற்றது சகோதரி தங்களால்.மிக்க மகிழ்ச்சி.<br />எங்கே எங்கள்வீட்டுப்பக்கம் தங்களைக் காணவில்லை?...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5646879001746526992011-07-05T19:03:23.966+05:302011-07-05T19:03:23.966+05:30@ லக்ஷ்மி said...//
வருக. அருமையான தெளிவான கருத்த...@ லக்ஷ்மி said...//<br /><br />வருக. அருமையான தெளிவான கருத்துரைகளுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50880172626688266952011-07-05T19:00:19.207+05:302011-07-05T19:00:19.207+05:30@ Rathnavel said...
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்....@ Rathnavel said...<br />அருமையான பதிவு.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33852824239274963152011-07-05T18:58:35.757+05:302011-07-05T18:58:35.757+05:30@ koodal bala said...
பக்தி மணம்//
நன்றி.@ koodal bala said...<br />பக்தி மணம்//<br />நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78772969077981280362011-07-05T18:57:53.628+05:302011-07-05T18:57:53.628+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் s//
விரிவானதும் அனைவருக்கும் ...@ வை.கோபாலகிருஷ்ணன் s//<br /><br />விரிவானதும் அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான தகவல்களைத் தாங்கி வந்திருக்கும் தங்களின் கருத்துரைகள் அனைத்துக்கும் நமஸ்காரங்கள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4822641540199646692011-07-05T18:55:54.231+05:302011-07-05T18:55:54.231+05:30@கவி அழகன் said...
சிறப்பான கட்டுரை படங்களும் அழகு...@கவி அழகன் said...<br />சிறப்பான கட்டுரை படங்களும் அழகு //<br />அழகான கருத்துரைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20589876985602848472011-07-05T18:55:02.990+05:302011-07-05T18:55:02.990+05:30@A.R.ராஜகோபாலன் said...//
அருமையான கருத்துரைக்கு ...@A.R.ராஜகோபாலன் said...//<br /><br />அருமையான கருத்துரைக்கு நன்றி .இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50602486006464901362011-07-05T18:54:01.880+05:302011-07-05T18:54:01.880+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜெய் ராம்..!!//
ஸ்ரீ ர...ஆர்.கே.சதீஷ்குமார் said...<br />ஜெய் ராம்..!!//<br /><br />ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம!ராம்!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90274134018466501692011-07-05T18:53:08.583+05:302011-07-05T18:53:08.583+05:30@FOOD said...
ஆஞ்சநேயர் அருள் கிடைத்தது.//
நன்றி ...@FOOD said...<br />ஆஞ்சநேயர் அருள் கிடைத்தது.//<br /><br />நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69235632338891727742011-07-05T18:52:38.540+05:302011-07-05T18:52:38.540+05:30@ வெங்கட் நாகராஜ் said...
காலையிலேயே த்ரிநேத்ர தசப...@ வெங்கட் நாகராஜ் said...<br />காலையிலேயே த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயரின் தரிசனம் உங்கள் தளத்தில்.... நன்றி.//<br /><br />கருத்துரைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25328191378768901652011-07-05T18:45:27.329+05:302011-07-05T18:45:27.329+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89336099659353816852011-07-05T18:44:58.351+05:302011-07-05T18:44:58.351+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Nice post..
th...@!* வேடந்தாங்கல் - கருன் *! said...<br />Nice post..<br />thanks for sharing...<br /><br />நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49494297730582594732011-07-05T18:44:24.507+05:302011-07-05T18:44:24.507+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18267566026574406172011-07-05T18:28:54.425+05:302011-07-05T18:28:54.425+05:30அன்புள்ள அம்மா,
வாயு புதல்வரின் கதை கேட்க மிகவும்...அன்புள்ள அம்மா,<br /><br />வாயு புதல்வரின் கதை கேட்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.<br /><br />உன்மை தான், ஸ்தல வரலாற்றைத் தெரிந்து கொண்டு வழிபடுவதால் நம்பிக்கைகள் ஆழமாகப் பதிகின்றன. விழிப்புணர்வு பெருகுகிறது.<br /><br />படங்களுடன் ராம பக்தனின் கதை மிகவும் இனிமை. <br /><br />தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். <br /><br />அன்பு மகள்,<br />லக்ஷ்மி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/05452964768474510343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49899042794902069562011-07-05T18:13:39.230+05:302011-07-05T18:13:39.230+05:30அன்புள்ள அம்மா,
வாயு புதல்வரின் கதை கேட்க்க மிகவு...அன்புள்ள அம்மா,<br /><br />வாயு புதல்வரின் கதை கேட்க்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. <br /><br />உன்மை தான் ஸ்தலபுரானங்களை தெரிந்து கொண்டு வழிபடுவதால் நம்பிக்கைகள் ஆழமாக பதிகின்றன.<br /><br />புகைபடங்கள் கதைக்கு உயிரூட்டுவனவாக இருக்கிறது!<br /><br />ஶ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்.<br /><br />அன்பு மகள்,<br />லக்ஷ்மிலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/05452964768474510343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30142003713932721252011-07-05T14:58:59.912+05:302011-07-05T14:58:59.912+05:30அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3906750922937105272011-07-05T12:32:08.120+05:302011-07-05T12:32:08.120+05:30பக்தி மணம்பக்தி மணம்கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5223115776802863182011-07-05T12:30:14.378+05:302011-07-05T12:30:14.378+05:30அடுத்து வரும் நாட்களை எண்ணி மன்க் கிலேசத்துடன் இரு...அடுத்து வரும் நாட்களை எண்ணி மன்க் கிலேசத்துடன் இருந்து வந்த எனக்கு, மிகவும் ஆறுதல் அளிப்பது போன்ற இந்தப்பகுதியை இன்று வெளியிட்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், சந்தோஷங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />மனச் சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி கிடைத்திடும் என்ற என் நம்பிக்கைக்கு, மேலும் ’அதே அதே’ என்று சொல்லுவது போல உள்ளது தங்களின் இந்த அருமையான வெளியீடு.<br /><br />நன்றி கலந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9342467018779347192011-07-05T12:30:13.591+05:302011-07-05T12:30:13.591+05:30அடுத்து வரும் நாட்களை எண்ணி மன்க் கிலேசத்துடன் இரு...அடுத்து வரும் நாட்களை எண்ணி மன்க் கிலேசத்துடன் இருந்து வந்த எனக்கு, மிகவும் ஆறுதல் அளிப்பது போன்ற இந்தப்பகுதியை இன்று வெளியிட்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், சந்தோஷங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />மனச் சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி கிடைத்திடும் என்ற என் நம்பிக்கைக்கு, மேலும் ’அதே அதே’ என்று சொல்லுவது போல உள்ளது தங்களின் இந்த அருமையான வெளியீடு.<br /><br />நன்றி கலந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16773628850903010502011-07-05T12:24:43.937+05:302011-07-05T12:24:43.937+05:30ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !
என்பது தாரக மந்திரம்.
...ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !<br />என்பது தாரக மந்திரம்.<br /><br />தாரகம் என்றால் கடத்துவிப்பது.<br /><br />[தங்கக் கடத்தலோ, கருப்புப்பணக்கடத்தலோ இல்லை]<br /><br />படகிலே வைத்து ஓட்டிக்கொண்டுபோய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம்.<br /><br />ப்ரணவத்தையும், ராமநாமத்தையும் தாரக மந்த்ரம் என்று சொல்வது வழக்கம்.<br /><br />“தாரகநாமா” என்று தியாகராஜர் கூட ராமாசந்த்ர மூர்த்தியைத் தாபத்தோடு கூப்பிட்டு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83046572319814307582011-07-05T12:13:17.840+05:302011-07-05T12:13:17.840+05:30ஸ்ரீமத் இராமயணத்தில் பல காண்டங்கள் இருப்பினும், இத...ஸ்ரீமத் இராமயணத்தில் பல காண்டங்கள் இருப்பினும், இதற்கு மட்டுமே சுந்தர காண்டம் என்ற சிறப்புப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. <br /><br />சுந்தரம் என்றால் அழகு. குரங்குகள் வரும் இந்தப்பகுதியில் என்ன பெரிய அழகு உள்ளது என்று கேட்கக்கூடாது. <br /><br />ஏனென்றால் இந்த ஸ்ரீ இராமயணக்கதையில் மிகப்பெரிய திருப்பு முனையே இந்தப்பகுதியில் தான் வருகிறது. <br /><br />காட்டிலுள்ள ஸ்ரீராமர், லெக்ஷ்மணர், சுக்ரீவன் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80781768915724464972011-07-05T11:32:52.898+05:302011-07-05T11:32:52.898+05:30சுந்தரம் என்றாலே அழகு. அந்த அழகான சுந்தர காண்டத்தை...சுந்தரம் என்றாலே அழகு. அந்த அழகான சுந்தர காண்டத்தை, அழகு தமிழில் ஸ்லோகம் போல வெளியிட்டு தினமும், தியானிக்கச்சொல்லியுள்ளது அருமை.<br /><br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com