tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3616164876767833171..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உலக வளம் காக்கும் உலக வன தினம் ..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30412352234130727582014-03-21T20:07:03.200+05:302014-03-21T20:07:03.200+05:30வனவளம் பாதுகாக்கப் பட வேண்டும்..
வாழ்க நலம்!..வனவளம் பாதுகாக்கப் பட வேண்டும்..<br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36872117006998597912014-03-21T20:06:26.554+05:302014-03-21T20:06:26.554+05:30நல்ல விஷயம்.... வனத்தினைக் காக்க ஒரு தினம் கொண்டா...நல்ல விஷயம்.... வனத்தினைக் காக்க ஒரு தினம் கொண்டாடுகிறார்களே.... <br /><br />படங்கள் அருமை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16883312063106856562014-03-21T19:31:59.756+05:302014-03-21T19:31:59.756+05:30அருமையான சிந்தனைக்குரிய விடயம். அழகான படங்கள். நன...அருமையான சிந்தனைக்குரிய விடயம். அழகான படங்கள். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53492085743537494502014-03-21T18:51:19.984+05:302014-03-21T18:51:19.984+05:30உலக வளம் காக்கும் உலக வன தினத்தில் உங்களின் உன்னதம...உலக வளம் காக்கும் உலக வன தினத்தில் உங்களின் உன்னதமான பகிர்வுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள் and what not ....... எல்லாமே தான். ;) <br /><br />o o o o o o வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18456828721255734832014-03-21T18:50:23.200+05:302014-03-21T18:50:23.200+05:30இனி நாமும் செயற்கையாய் வாழ நினைக்காமல் இயற்கையாய்,...இனி நாமும் செயற்கையாய் வாழ நினைக்காமல் இயற்கையாய், இயல்பாய், இயற்கையுடன் வாழப்பழகிக்கொள்வோம். <br /><br />இயற்கையாய் மனதில் அவ்வப்போது தோன்றுபவைகளை, மனம் திறந்து சொல்ல வேண்டியவைகளை, சொல்ல வேண்டிய நேரத்தில், மெளனம் காக்காமல், அழுத்தமாகவும் பாராமுகமுமாக இல்லாமல், சொல்லிப் பகிர்ந்து மகிழ்வோம்.<br /><br />பாராட்ட வேண்டியவர்களை, பாராட்ட வேண்டிய பதிவுகளை மறக்காமல் தயங்காமல் தாராளமாகப் பாராட்டி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18831904997781207412014-03-21T18:48:41.833+05:302014-03-21T18:48:41.833+05:30அக்கரைப் பச்சைக் கதையை அக்கறையுடன் சொல்லியுள்ளது அ...அக்கரைப் பச்சைக் கதையை அக்கறையுடன் சொல்லியுள்ளது அருமையோ அருமை தான்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49801039784658727522014-03-21T18:48:07.929+05:302014-03-21T18:48:07.929+05:30நீரின்றி அமையாது உலகு !
நீரின்றி அமையாது பதிவுலகு...நீரின்றி அமையாது உலகு !<br /><br />நீரின்றி அமையாது பதிவுலகு !!<br /><br />[நீர் = நீங்கள், இன்றி=இல்லாமல்] <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57755974417735702622014-03-21T18:45:52.940+05:302014-03-21T18:45:52.940+05:30அத்தனைப்படங்களும் அழகோ அழகு !
>>>>>...அத்தனைப்படங்களும் அழகோ அழகு !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45918329652333484392014-03-21T18:45:34.598+05:302014-03-21T18:45:34.598+05:30இன்று உங்களுடன் உங்களால் எனக்கும் காதல் சின்னமான த...இன்று உங்களுடன் உங்களால் எனக்கும் காதல் சின்னமான தாஜ்மஹாலைக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.<br /><br />அதிலும் அந்த வட்டமிட்டுப் பறக்கும் கழுகு சூப்பராக உள்ளது பாருங்கோ.<br /><br />தங்களின் மனம் போலவே படு சுத்தமான வழிக்கிடும் தரைத்தளங்கள் பார்க்கவே பளபளப்பாக ஜொலிக்கின்றனவே ! ;)))))<br /><br />EXCELLENT VIDEO .. THANKS FOR SHARING !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26875587536073121102014-03-21T13:05:19.234+05:302014-03-21T13:05:19.234+05:30மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம்.
வனங்களை பாது காப...மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம்.<br />வனங்களை பாது காப்போம்.இயற்கையை போற்றுவோம்.<br />இயற்கையை நேசிப்போம்.<br />அழகான படங்கள் அருமையான செய்திகள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13723996018813519632014-03-21T12:43:48.695+05:302014-03-21T12:43:48.695+05:30''மனிதர்கள் மனநிறைவு இல்லாமல் இருப்பதற்கு ...''மனிதர்கள் மனநிறைவு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே'' என்று மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இ-மெயில் வந்துள்ளதால் வாழ்த்துக்களுக்காக பேப்பர்கள் அட்டைகள் பயன்படுத்துவது குறைந்துள்ளது அந்த அளவிற்கு மரங்கள் வெட்டப் படுவதும் குறையந்துள்ளது. முடிந்த இடங்களில் எல்லாம் ஒரு பக்கம் பயன்படுத்தப் பட்ட காகிதங்களை திரும்ப உபயோகிக்கலாம். வீடுகள் Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57377906640523944742014-03-21T07:48:43.701+05:302014-03-21T07:48:43.701+05:30பச்சை வண்ண ரோஜாவாம் ,
பார்த்த கண்ணு மூடாதாம்....பச்சை வண்ண ரோஜாவாம் ,<br /><br />பார்த்த கண்ணு மூடாதாம்...<br /><br /> ....... அழகான படங்கள்.<br /><br /> <br /><br />இறைவனையும் இயற்கையையும் <br /><br />பேதம் பிரித்து பார்க்கும் மக்கள்.<br /><br /> <br /><br />எவ்வளவோ தலங்கள்.<br /><br />ஒவ்வொன்றிலும் ஒரு தல விருட்சம் .<br /><br /> <br /><br />மருத மரம், மா மரம். வில்வ மரம் . <br /><br />ஏன் புளிய மரம் கூட தல விருட்சமாக <களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19022071834904673012014-03-21T07:20:19.084+05:302014-03-21T07:20:19.084+05:30வனம் காப்போம்
வளம் காப்போம்
நன்றி சகோதரியாரேவனம் காப்போம்<br />வளம் காப்போம்<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90108983193153453822014-03-21T05:30:16.312+05:302014-03-21T05:30:16.312+05:30அனைவரும் உணர வேண்டிய கருத்துகளுடன் அருமையான படங்கள...அனைவரும் உணர வேண்டிய கருத்துகளுடன் அருமையான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50373674296421424442014-03-21T05:17:16.852+05:302014-03-21T05:17:16.852+05:30எங்கள் வாழ்வின் வளமும் செழிக்க இயற்கை கொடுத்த இச் ...எங்கள் வாழ்வின் வளமும் செழிக்க இயற்கை கொடுத்த இச் <br />சீதனங்களைப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும் !அழகிய <br />படங்களுடன் சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com