tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3651438122315159716..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: லக்ஷ்மி கடாசமருளும் “லக்ஷ்மி நாராயண் மந்திர்”இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89924486548866768632013-09-27T19:51:52.450+05:302013-09-27T19:51:52.450+05:30756+2+1=759
[as stated earlier]756+2+1=759<br /><br />[as stated earlier]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29984579107103538062012-07-28T22:30:51.605+05:302012-07-28T22:30:51.605+05:30ராமாய ராமபத்ராய
ராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாத...ராமாய ராமபத்ராய <br /><br />ராமசந்த்ராய வேதஸே!<br /><br />ரகுநாதாய நாதாய <br /><br />ஸீதாயா: பதயே நம:!!-4<br /><br />அக்ரத: ப்ருஷ்டதச்சைவ<br /><br />பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!<br /><br />ஆகர்ண பூர்ணதந்வாநெள <br /><br />ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5<br /><br />ஸந்நத்த: கவசீ கட்கீ <br /><br />சாபபாணதரோ யுவா! <br /><br />கச்சந் மமாக்ரதோ நித்யம் <br /><br />ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36764010687518877392011-07-17T13:33:07.610+05:302011-07-17T13:33:07.610+05:30அருள் பொங்கும் முகத்துடன் கூடிய முதல் படத்தையும், ...அருள் பொங்கும் முகத்துடன் கூடிய முதல் படத்தையும், அழகிய மலர்களால் அலங்கரித்துள்ள கடைசி படமான ரோஜாத்தோட்டத்தையும் நீண்ட நேரம் கண்டு களித்தபடியே இருந்ததால் பின்னூட்டமிட தாமதமாகி விட்டது. பொருத்தருள வேண்டும்.<br /><br />இந்தக்கோவிலுக்கும் நான் நேரில் சென்று வரும் பாக்யம் பெற்றேன்.<br /><br />நல்ல அருமையான பதிவு.<br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13824525114719277412011-07-16T08:27:03.741+05:302011-07-16T08:27:03.741+05:30@kavitendral panneerselvam m
Important mainly bec...@kavitendral panneerselvam m<br /> Important mainly because it was sent directly to you.<br /><br />படங்கள் மிக அருமை ! தங்களது வர்ணனை மிக மிக அருமை !<br />வாழ்த்துக்கள்! //<br /><br />நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42708402342818265982011-07-16T00:25:26.602+05:302011-07-16T00:25:26.602+05:30அன்னை லஷ்மி - உண்மையில் லஷ்மிகரமான படம்.
பழைய கால...அன்னை லஷ்மி - உண்மையில் லஷ்மிகரமான படம்.<br /><br />பழைய காலத்தில் டெல்லிக்கு இந்திரபிரஸ்தம் அப்படிங்குற பேரா.....புதுசாருக்கே!!!!<br /><br />சிற்பகலை நிபுணர் - வாரணாசி<br />மார்பில்கற்கள் - ஜெய்பூர்<br /> எப்படி தான் கண்டுபிடிக்கிறீங்களோ...<br /><br />ஆமா..! கேமரா தான் அலோ இல்லையே அப்பறம் எப்படி படங்கள்..<br />கேமரா ரகசியமா எடுத்துப் போனீங்களா..எங்கிட்ட மட்டும் சொல்லுங்க யார்கிட்டயும் மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27049761992200558592011-07-15T20:34:27.313+05:302011-07-15T20:34:27.313+05:30@ ஸ்ரீராம். said...
வெள்ளிக் கிழமைப் பதிவு +லக்ஷ்ம...@ ஸ்ரீராம். said...<br />வெள்ளிக் கிழமைப் பதிவு +லக்ஷ்மி கடாட்சம்.//<br /><br />நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56700007015215352362011-07-15T20:32:50.614+05:302011-07-15T20:32:50.614+05:30@ சென்னை பித்தன் said...
படங்களில் உள்ள ரோஜாக்கள் ...@ சென்னை பித்தன் said...<br />படங்களில் உள்ள ரோஜாக்கள் போல் அழகான பதிவு!//<br /><br />அழ்கான கருத்துக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27669883425487018102011-07-15T20:31:53.082+05:302011-07-15T20:31:53.082+05:30@ புலவர் சா இராமாநுசம் said...//
அன்பினைப்பொழியும...@ புலவர் சா இராமாநுசம் said...//<br /><br />அன்பினைப்பொழியும் <br />அருமையான கருத்துக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23100197282883352482011-07-15T20:30:45.209+05:302011-07-15T20:30:45.209+05:30@shanmugavel said...
அறியாத பல விஷயங்கள்.சிறப்பான ...@shanmugavel said...<br />அறியாத பல விஷயங்கள்.சிறப்பான பதிவு.//<br /><br />நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30958117512972075292011-07-15T20:30:14.913+05:302011-07-15T20:30:14.913+05:30@வெங்கட் நாகராஜ் said...//
தலைநகர் தங்கப் பதிவரின...@வெங்கட் நாகராஜ் said...//<br /><br />தலைநகர் தங்கப் பதிவரின் கருத்துக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16313213177037721912011-07-15T20:28:38.251+05:302011-07-15T20:28:38.251+05:30@சாகம்பரி said...//
மலை மந்திர் என்னும் முருகன கோ...@சாகம்பரி said...//<br /><br />மலை மந்திர் என்னும் முருகன கோவிலுக்கும் சென்றோம். பதிவிட நினைவூட்டியதற்கு நன்றி தோழி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13782525988862958202011-07-15T20:26:49.891+05:302011-07-15T20:26:49.891+05:30@ G.M Balasubramaniam said...//
பாராட்டுக்கும் வா...@ G.M Balasubramaniam said...//<br /><br />பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.<br />எளிய முயற்சி. <br />//பிரசுரிப்பிலும் புகைப்படங்களின் தேர்விலும் ஒரு சிறந்த தொழில் வல்லுனரின் லாகவம் தெரிகிறது//<br /><br />மகிழ்ச்சி. நுணுக்கம் எதுவும் தெரியாது. ஆர்வம் மட்டுமே உண்டு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12218158693772498032011-07-15T20:23:31.987+05:302011-07-15T20:23:31.987+05:30@ சத்ரியன் said...
படங்களும், தகவல் பகிர்வும் அழகு...@ சத்ரியன் said...<br />படங்களும், தகவல் பகிர்வும் அழகு.<br /><br />அதுவும் அந்த ரோஜா செடி.... கொள்ளையழகு!//<br /><br />அழகு கருத்துக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81718316291095771032011-07-15T20:22:15.203+05:302011-07-15T20:22:15.203+05:30@ மகேந்திரன் said...
படித்து முடிந்தவுடன் லட்சுமி ...@ மகேந்திரன் said...<br />படித்து முடிந்தவுடன் லட்சுமி அருள் பெற்ற<br />திருப்தி.<br />பதிவுக்கு நன்றி//<br /><br />கருத்துக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5775296345039669722011-07-15T20:21:27.596+05:302011-07-15T20:21:27.596+05:30@ Rathnavel said...
அருமையான பதிவு.
உங்கள் பதிவுகள...@ Rathnavel said...<br />அருமையான பதிவு.<br />உங்கள் பதிவுகளால் நிறைய கோவில்களை தரிசனம் செய்கிறோம்.<br />நன்றி அம்மா.//<br /><br />தரிச்னத்திற்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35672806424675735252011-07-15T20:16:20.834+05:302011-07-15T20:16:20.834+05:30படங்களில் உள்ள ரோஜாக்கள் போல் அழகான பதிவு!படங்களில் உள்ள ரோஜாக்கள் போல் அழகான பதிவு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87856017012213444712011-07-15T20:10:49.157+05:302011-07-15T20:10:49.157+05:30ஆலய தரிசனம்-தினம்
ஆனந்த தரிசனம்
சாலவே நன்ற...ஆலய தரிசனம்-தினம்<br /> ஆனந்த தரிசனம்<br /> சாலவே நன்றே-நல்<br /> சரித்திரம் ஒன்றே<br /><br /> காணவும் தேடி-தேவை<br /> கண்களும் கோடி<br /> ஆணவம் அழியும்-உண்மை<br /> அன்பினை பொழியும்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55283655833410616742011-07-15T18:45:16.956+05:302011-07-15T18:45:16.956+05:30அறியாத பல விஷயங்கள்.சிறப்பான பதிவு.அறியாத பல விஷயங்கள்.சிறப்பான பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61496449633613022542011-07-15T17:26:17.853+05:302011-07-15T17:26:17.853+05:30ஐ... எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே [200 மீட்டர் அ...ஐ... எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே [200 மீட்டர் அருகில்] இருக்கிற லக்ஷ்மி நாராயண் மந்திர் பத்தி எழுதி இருக்கீங்களே.... நல்ல பகிர்வு. <br /><br />இந்திரபுரி கோவில் இதுவரை சென்றதில்லை... சீக்கிரமே செல்ல முயல்வேன்...<br /><br />பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56377355923585679102011-07-15T17:01:27.348+05:302011-07-15T17:01:27.348+05:30@ M.R said...
கோவில் கருவறைக்கே சென்று மூலவரை தரிச...@ M.R said...<br />கோவில் கருவறைக்கே சென்று மூலவரை தரிசித்தது போல் உள்ளது முதல் படம் . படங்களும் , கட்டுரையும் அருமை .படங்கள் பதிவிறக்க வேண்டிய படங்கள் .அருமை மேடம்//<br /><br />கருத்துரைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5136867276375093772011-07-15T17:00:37.141+05:302011-07-15T17:00:37.141+05:30@RAMVI said...
அழகான படங்களுடன் அருமையான பதிவு இரா...@RAMVI said...<br />அழகான படங்களுடன் அருமையான பதிவு இராஜராஜேஸ்வரி மேடம்...//<br /><br />நன்றி தோழி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2810339263560560482011-07-15T17:00:02.185+05:302011-07-15T17:00:02.185+05:30@# கவிதை வீதி # சௌந்தர் said...
இன்றைய பகிர்வுக்கு...@# கவிதை வீதி # சௌந்தர் said...<br />இன்றைய பகிர்வுக்கும் என் மனமுவந்த பாராட்டுக்கள்..//<br />பாராட்டுக்களுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58623462830245121082011-07-15T16:59:09.644+05:302011-07-15T16:59:09.644+05:30@Ramani said...
அருமையான பதிவு அருமையான படங்கள்
க...@Ramani said...<br />அருமையான பதிவு அருமையான படங்கள் <br />கூடுதலாக பதினாறு லெட்சுமிகளையும் வெள்ளி ஆதலால் <br />மீண்டும் ஒருமுறை தரிசித்து மகிழந்தேன்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37382658687915536422011-07-15T16:47:56.340+05:302011-07-15T16:47:56.340+05:30உம்க்கள் பதிவுகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. ...உம்க்கள் பதிவுகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. பதிவுகளின் நீள ,அகல, ஆழ, பரிணாமங்கள் ஆச்சரியப் படவைக்கின்றன.பிரசுரிப்பிலும் புகைப்படங்களின் தேர்விலும் ஒரு சிறந்த தொழில் வல்லுனரின் லாகவம் தெரிகிறது. இவையெல்லாம் ஒரு தனி மனிதரின் உழைப்பின் விளைவு என்று நம்புவது கஷ்டமாயிருக்கிறது.உங்கள் பதிவில் காணும் இடங்கள் பலவற்றுக்கும் சென்று வந்திருக்கிறேன். அநேகமாக நிறைய விவரங்களறியப்படாதவை. பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23985623902793126162011-07-15T16:03:31.461+05:302011-07-15T16:03:31.461+05:30படங்களும், தகவல் பகிர்வும் அழகு.
அதுவும் அந்த ரோஜ...படங்களும், தகவல் பகிர்வும் அழகு.<br /><br />அதுவும் அந்த ரோஜா செடி.... கொள்ளையழகு!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com