tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3789561775320883748..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54539410768902611302013-10-19T00:32:59.956+05:302013-10-19T00:32:59.956+05:301789+15+1*+1=1806
தாங்களும் நிறைய பதில்கள் கொடுத்...1789+15+1*+1=1806<br /><br />தாங்களும் நிறைய பதில்கள் கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 6 தடவைகள் பதில் அளித்து கோலமிட்டுக்காட்டியுள்ளீர்கள். ;)))))))) தங்களின் மாமனார் போல தாங்கள் மளமளவென்று போட்ட கோலங்களாகிய பின்னூட்டங்களை நான் மிகவும் ரஸித்தேன்.<br /><br />*இதிலும் நான் கொடுத்துள்ள ஒரேயொரு பின்னூட்டம் மட்டும் தங்களால் நீக்கப்பட்டுள்ளது. ;( ஏனோ தெரியவில்லை?<br /><br />’போனதுபோக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62863091278412974292011-12-27T22:18:30.092+05:302011-12-27T22:18:30.092+05:30அம்பாளின் படங்கள் மனதுக்குள்
ஆனந்தத்தை நிறுவுகிறது...அம்பாளின் படங்கள் மனதுக்குள்<br />ஆனந்தத்தை நிறுவுகிறது என்பது<br />உண்மையான உண்மை.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14696613265642322472011-12-27T20:39:16.857+05:302011-12-27T20:39:16.857+05:30மார்கழி மாத சிறப்புப்பதிவு அருமை. படங்கள் அழகு.மார்கழி மாத சிறப்புப்பதிவு அருமை. படங்கள் அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45258020653734707222011-12-27T18:17:35.983+05:302011-12-27T18:17:35.983+05:30நாச்சியார் பெருமை பற்றி படித்து நிறைவடைந்தோம்! படங...நாச்சியார் பெருமை பற்றி படித்து நிறைவடைந்தோம்! படங்களை எங்கு,எப்படி சேகரிக்கிறீர்களோ!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90673519103414234982011-12-27T11:10:51.947+05:302011-12-27T11:10:51.947+05:30ஆண்டாள் ரங்கமன்னார் திருமணக்கோலமும், கோலங்களின் வி...ஆண்டாள் ரங்கமன்னார் திருமணக்கோலமும், கோலங்களின் விளக்கமும் அருமை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25119640260454615172011-12-27T10:03:48.262+05:302011-12-27T10:03:48.262+05:30pபடங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றிpபடங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45290349789916198752011-12-27T09:41:40.857+05:302011-12-27T09:41:40.857+05:30cheena (சீனா) said...
அன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்...cheena (சீனா) said...<br />அன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் அழகாக அற்புதமாக பதிவும் மறுமொழியுமாக படைப்பது நன்று. முதலில் பதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்ப்பதா - இரசிப்பதா - மறுமொழிகள் படித்து மகிழ்வதா ..... எதனைச் செய்வது முதலில் ... மூல உரையினை பொழிப்புரை பதவுரை விளக்க வுரை என மறுமொழிகள் வரும்போது - அடடா - எவ்வளவு அழகு ... எவ்வளவு நேர்த்தி - திறமை பளிச்சிடுகிறது. <br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1523242415282791602011-12-27T09:40:58.904+05:302011-12-27T09:40:58.904+05:30cheena (சீனா) said...
அன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்...cheena (சீனா) said...<br />அன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் அழகாக அற்புதமாக பதிவும் மறுமொழியுமாக படைப்பது நன்று. முதலில் பதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்ப்பதா - இரசிப்பதா - மறுமொழிகள் படித்து மகிழ்வதா ..... எதனைச் செய்வது முதலில் ... மூல உரையினை பொழிப்புரை பதவுரை விளக்க வுரை என மறுமொழிகள் வரும்போது - அடடா - எவ்வளவு அழகு ... எவ்வளவு நேர்த்தி - திறமை பளிச்சிடுகிறது. <br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79250006654228555502011-12-27T09:38:34.870+05:302011-12-27T09:38:34.870+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
இதய கமலத்திலிருந்து ஆரம்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />இதய கமலத்திலிருந்து ஆரம்பித்துக் காட்டப்பட்டுள்ள அனைத்துக்கோலங்களும் நல்ல அழகு தான். <br /><br />இருந்தாலும் அந்த மாமிபோடும் இழை கோலம் ஜோராக உள்ளது. ஒயிட் கல்ரில் பிரைட்டாக அதுவும் தாமரைப்பூக்களுடன் நன்கு போடப்பட்டுள்ளது. <br /><br />எனக்கு கோலங்களையும், மிகத்திறமையுடன் அசால்ட்டாக வேகமாக அழகாக கோலமிடுபவர்களையும் மிகவும் பிடிக்கும். <br /><br />உடனே போய் பாராட்டி இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54262548048872055672011-12-27T09:29:26.593+05:302011-12-27T09:29:26.593+05:30நிலாமகள் said...
சரணாகதியே அனைத்திலும் உயர்ந்த...நிலாமகள் said...<br />சரணாகதியே அனைத்திலும் உயர்ந்தது!<br /><br />மார்கழிப் பொழுதில் ஆண்டாள் பற்றிய அதிசயங்களும், கோலப்பிரியர்களுக்கு அதையொட்டிய படங்களும் குறிப்புகளுமாக பதிவு பரிமளிக்கிறது./<br /><br />அருமையான கருத்துரைக்கு <br />இனிய நன்றிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35947322960479263352011-12-27T06:28:52.710+05:302011-12-27T06:28:52.710+05:30சரணாகதியே அனைத்திலும் உயர்ந்தது!
மார்கழிப் ...சரணாகதியே அனைத்திலும் உயர்ந்தது!<br /><br />மார்கழிப் பொழுதில் ஆண்டாள் பற்றிய அதிசயங்களும், கோலப்பிரியர்களுக்கு அதையொட்டிய படங்களும் குறிப்புகளுமாக பதிவு பரிமளிக்கிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71668646229919020092011-12-27T05:56:29.712+05:302011-12-27T05:56:29.712+05:30தொடர்வதற்காகதொடர்வதற்காகcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47217072399047967992011-12-27T05:56:05.996+05:302011-12-27T05:56:05.996+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் ...அன்பின் இராஜ இராஜேஸ்வரி -மற்றும் வை.கோ - இருவரும் அழகாக அற்புதமாக பதிவும் மறுமொழியுமாக படைப்பது நன்று. முதலில் பதிவினைப் படிப்பதா - படங்களைப் பார்ப்பதா - இரசிப்பதா - மறுமொழிகள் படித்து மகிழ்வதா ..... எதனைச் செய்வது முதலில் ... மூல உரையினை பொழிப்புரை பதவுரை விளக்க வுரை என மறுமொழிகள் வரும்போது - அடடா - எவ்வளவு அழகு ... எவ்வளவு நேர்த்தி - திறமை பளிச்சிடுகிறது. <br /><br />அனைத்துமே கண்டு மகிழ்ந்தேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52549229683921397122011-12-27T05:53:44.382+05:302011-12-27T05:53:44.382+05:30கோதையின் அருள் பெற்றேன்கோதையின் அருள் பெற்றேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37244282067738383072011-12-27T05:53:10.310+05:302011-12-27T05:53:10.310+05:30கோதையின் அருள் பெற்றேன்கோதையின் அருள் பெற்றேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75126195426108758742011-12-27T05:52:22.341+05:302011-12-27T05:52:22.341+05:30பதிவை படித்தபின் ஆனந்தம் ஆனந்தமேபதிவை படித்தபின் ஆனந்தம் ஆனந்தமேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60742597200878972422011-12-27T03:56:25.946+05:302011-12-27T03:56:25.946+05:30நன்றாக இருக்கிறது.நன்றாக இருக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51879238510097022092011-12-27T00:08:34.502+05:302011-12-27T00:08:34.502+05:30கோலமிட்ட கைகளுக்கும், அதை பகிர்விட்டு பதிவாகத்தந்த...கோலமிட்ட கைகளுக்கும், அதை பகிர்விட்டு பதிவாகத்தந்த தங்கள் தங்கக் கைகளுக்கும் அன்பான வணக்கங்கள்.<br /><br />கடைசி படமும் நல்ல அழகான டிசைன், சூப்பராக உள்ளது.<br /><br />தங்களின் இந்த 2011 ஆம் ஆண்டின் வெற்றிகரமான 375 பதிவைப் பார்த்ததும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே .....<br />என் என் வாய் முணுமுணுக்குது.<br /><br />மிகக்கடுமையாகவே உழைக்கிறீர்கள்.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்!<br /><br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43624219095044355322011-12-26T23:51:39.671+05:302011-12-26T23:51:39.671+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
கடைசியில் எழுதியுள்ள விவ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />கடைசியில் எழுதியுள்ள விவாஹ ஊஞ்சல் நேர பாடல்கள் வெகு அருமை. தாங்களே நேரில் பாடுவது போல கற்பனை செய்துகொண்டேன்.......<br /><br />வேத வித்துக்களின் ஆசிகள் <br /><br />மனதில் நம்பிக்கை விதைகளைதூவி வளர்க்கின்றன..<br /><br />மனம் நிறைந்த நன்றிகள் அனைத்து கருத்துரைகளுக்கும் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91616860303591269882011-12-26T23:49:54.968+05:302011-12-26T23:49:54.968+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
ஸ்ரீவில்லிப்பத்தூர் கோபு...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />ஸ்ரீவில்லிப்பத்தூர் கோபுரமும், ஸ்வாமி அம்பாளும், தேரும் வெகு ஜோராகவே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்களே!<br /><br />சபாஷ். அதுவும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. அதே ’கோபு+ரம்’ தானே தமிழக அரசு முத்திரைகளில் இன்றுவரைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது! அச்சா...பஹூத் அச்சா ஹை!/<br /><br />தமிழக் அரசின் சின்னமான கோபுரம் தேருடன் திருநாளும் ஏழு பிறப்பிலும் எட்டும் அருமையான இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59157819119466244082011-12-26T23:47:29.383+05:302011-12-26T23:47:29.383+05:30Advocate P.R.Jayarajan said...
2011 எப்படி எப்படிய...Advocate P.R.Jayarajan said...<br />2011 எப்படி எப்படியெல்லாமோ சென்று விட்டது.. இனிவரும் 2012 ஆனந்தம்.. ஆனந்தம்... ஆனந்தமாக... இருக்கட்டும்..//<br /><br />அனைவர் வாழ்விலும் ஆனந்தம் பொங்க இறைவனைப் பிரார்த்திப்போம்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12132790452311355352011-12-26T23:46:36.220+05:302011-12-26T23:46:36.220+05:30Advocate P.R.Jayarajan said...
//திரையை விளக்கி பக...Advocate P.R.Jayarajan said...<br />//திரையை விளக்கி பக்தர்கள் ஆண்டாளைப் பார்த்த பின்னரே அர்ச்சகர்கள் பார்க்க முடியும்//<br /><br />வியப்பான தகவல்..<br /><br />வழக்கம் போல் படங்கள் தேர்வு அருமை...<br />அருமையான கருத்தூரைகள் தந்து பதிவைப்பெருமைப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58780573390534670782011-12-26T23:41:54.723+05:302011-12-26T23:41:54.723+05:30This comment has been removed by a blog administrator.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28315992672278490862011-12-26T23:37:39.231+05:302011-12-26T23:37:39.231+05:30தொந்திப்பிள்ளையாருடன் கூடிய முத்துக்கோலமும், மயில்...தொந்திப்பிள்ளையாருடன் கூடிய முத்துக்கோலமும், மயில் கோலமும், அதற்கு அடுத்த கலர்பொடிக்கோலமும் [அது பூக்கோலம் போலவே உள்ளது] மிகவும் மனதைகவர்ந்தன.<br /><br />மாட்டுக்கோலம் சுமார் தான்.<br /><br />அடுத்ததில் அழகான கோலத்தின் மேல் எரியும் தீபம் வெகு அருமை. அமைதி, ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!<br /><br />அகல்கள் ஏற்றியுள்ள ஜொலிக்கும் மயில் கோலத்தில், தோகையை நீக்கிவிட்டுப்பார்த்தால், அது பார்க்க மயில் போலவே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53362011633150286872011-12-26T23:31:19.509+05:302011-12-26T23:31:19.509+05:30shanmugavel said...
ஆண்டாளுக்கு சாத்தப்படும் சில ப...shanmugavel said...<br />ஆண்டாளுக்கு சாத்தப்படும் சில பூக்களை பார்த்ததில்லை.படங்கள் அருமை./<br /><br />அருமையான கருத்துரைக்கு இனிய நன்றிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com