tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4132988333986107676..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கருணை கமழும் கருட ஜெயந்திஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88390063280664562882013-12-18T23:28:19.672+05:302013-12-18T23:28:19.672+05:303670+8+1=36793670+8+1=3679வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15491797203240431992012-08-16T11:53:54.037+05:302012-08-16T11:53:54.037+05:30கருணை கமழும் அற்புத கற்பகமாய் படங்களும் பகிர்வுக் ...கருணை கமழும் அற்புத கற்பகமாய் படங்களும் பகிர்வுக் மனதை வசீகரித்தன.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகல்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8249712633635019232012-07-23T11:19:32.893+05:302012-07-23T11:19:32.893+05:30கருணை வடிவமான கருடன் தரிசனம் மிக அருமை.
படங்கள் எல...கருணை வடிவமான கருடன் தரிசனம் மிக அருமை.<br />படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73384023037323927102012-07-22T21:42:18.918+05:302012-07-22T21:42:18.918+05:30கருடனை பற்றிய தகவல்கள் சிறப்பு! படங்கள் அருமை!கருடனை பற்றிய தகவல்கள் சிறப்பு! படங்கள் அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58978320381061793922012-07-22T15:53:10.405+05:302012-07-22T15:53:10.405+05:30மிக மிக அருமையானதொரு பகிர்வு. இதே நாச்சியார் கோயில...மிக மிக அருமையானதொரு பகிர்வு. இதே நாச்சியார் கோயிலைப் பற்றி பதிவு எழுதிக்கொண்டிருந்தேன். தங்களது பதிவு அருமையாக இருப்பதனால், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். சிறப்பானதொரு பகிர்விற்கு மீண்டும் நன்றி! வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82368327575298930152012-07-21T21:22:55.444+05:302012-07-21T21:22:55.444+05:30நாச்சியார் கோவில் கருடன் பற்றிய தகவல்கள் மிகுந்த ஆ...நாச்சியார் கோவில் கருடன் பற்றிய தகவல்கள் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது! கடைசி ஓவியம் மிக அழகு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85870008948439937122012-07-21T21:15:22.548+05:302012-07-21T21:15:22.548+05:30//சுமப்பவர்களைவிட கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முத...//சுமப்பவர்களைவிட கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முதல் அதிசயம்//<br /><br />இந்த அதிசயத்திலிருந்து தான்<br /><br />“கழுகுக்கு மூக்கிலே வியர்த்தால் <br /><br />போல கரெக்டா <br /><br />வந்துட்டான்யா .... வந்துட்டான்”<br /><br />என்ற பழமொழியும் ஏற்பட்டிருக்குமோ!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44234083623214637802012-07-21T20:59:01.678+05:302012-07-21T20:59:01.678+05:30கருட தரிசனம் கிடைக்கப்பெற்றோம் நன்றி தகவல்களும் பட...கருட தரிசனம் கிடைக்கப்பெற்றோம் நன்றி தகவல்களும் படங்களும் நல்லா இருக்குகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82565286752782269602012-07-21T19:44:35.661+05:302012-07-21T19:44:35.661+05:30படங்கள், நல்ல விளக்கங்கள், தகவல்கள் என வழக்கம் போல...படங்கள், நல்ல விளக்கங்கள், தகவல்கள் என வழக்கம் போல் அருமை.. நன்றி சகோதரி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6988910294394708722012-07-21T19:39:42.229+05:302012-07-21T19:39:42.229+05:30ஞானத்தின் அம்சமாய் கருட பகவான். தரிசனம் கிட்டியதில...ஞானத்தின் அம்சமாய் கருட பகவான். தரிசனம் கிட்டியதில் பெரும் மகிழ்ச்சி.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42968552425390748252012-07-21T19:29:53.394+05:302012-07-21T19:29:53.394+05:30தகவல்கள் வழக்கம் போல் பிரமிப்பை ஏற்படுத்துபவை!
ப...தகவல்கள் வழக்கம் போல் பிரமிப்பை ஏற்படுத்துபவை! <br /><br />படங்கள் பல படங்களை என்னால் பார்க்க இயலவில்லை உடைத்து போய் காணப்படுகிறது. ஒருவேளை எனது இணைய வேகம் குறைவாக இருக்கிறதோ என்னவோ? அதன் காரணமாகத்தான் படங்கள் download ஆகாமல் அப்படி தெரிகிறது என்று எண்ணுகிறேன்! <br /><br />இறுதியாக இணைத்திருக்கும் படம் கண்களுக்கும் மனதிற்கும் நிறைவு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70100964120645986642012-07-21T19:21:05.115+05:302012-07-21T19:21:05.115+05:30கருடனின் கருணை பற்றி நல்ல ஒரு பதிவு அக்கா . அனைத்த...கருடனின் கருணை பற்றி நல்ல ஒரு பதிவு அக்கா . அனைத்தும் அருமை .... கடைசி படம் ரொம்ப அழகாக இருக்கிறது அக்கா .. நல்ல பகிர்வு அக்கா ...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2343925643714447672012-07-21T19:07:57.585+05:302012-07-21T19:07:57.585+05:30//காசிப முனிவருக்கும் வினதைக்கும் புத்திரர் கருடன...//காசிப முனிவருக்கும் வினதைக்கும் புத்திரர் கருடன்.<br /><br />கும்பாபிஷேகங்களில் கருட தரிசனம் விஷேசமானது//<br /><br />//சூரியனின் தேர்ச் சாரதியான அருணன் கருடனது சகோதரர்//<br /><br />மேற்படி இரு தகவல்களுக்கும் இடையே கடல் மீது பறக்கும் பறவை [கருடனோ .... கழுகாரோ?] ஜோராக Flight Land ஆவது போல<br />மிதந்து மிதந்து வருவது நல்லாயிருக்கு. <br /><br />அவரையே எப்படியோ எங்கேயோ போய், வளைத்துப் பிடித்துப் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78096766532139722022012-07-21T18:59:33.165+05:302012-07-21T18:59:33.165+05:30//ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ...//ஓம் தத்புருஷாய வித்மஹே<br />சுவர்ண பட்சாய தீமஹி<br />தந்நோ கருட ப்ரசோதயாத் <br /><br />--கருடன் காயத்திரி//<br /><br />ஆஹா, கருடனுக்கென்ற தனியாக ஓர் காயத்ரி மந்திரமா! பேஷ் பேஷ். ;)<br /><br />சிவன் கோயிலில் நந்தி போல பெருமாள் கோயில்களில் கருடனா!<br /><br />சூப்பர். ;)<br /><br />திறக்கப்பட்டுள்ள (ஒன்றே ஒன்று தவிர) அனைத்துப்படங்களும் அழகாகவே தரப்பட்டுள்ளன.<br /><br />பலவித ஆண் கருடன்களை இன்று வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28618122314995070722012-07-21T18:50:53.714+05:302012-07-21T18:50:53.714+05:30//தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வே...//தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வேறு எந்த ஆலயத்திலும் பெண் கருட வாகனம் கிடையாது//<br /><br />அடடா! எவ்வளவு அதிசயமான வியப்பான தகவல்களை அள்ளி அள்ளித் தந்து அசத்துகிறீர்கள்.<br /><br />ஆண் கருடன் ... பெண் கருடன் ...<br />இனி இதை, கருடனை தரிஸிக்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7799817254237641372012-07-21T18:47:32.922+05:302012-07-21T18:47:32.922+05:30//நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும்.
கருவறையை...//நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும். <br /><br />கருவறையை விட்டு வந்தபின் எட்டு பேர் சுமப்பர். <br /><br />பிராகாரத்தில் 16 பேரும், <br /><br />ஆலய வாயிற்படியில் 32 பேரும், <br /><br />கோவிலைவிட்டு வெளிவந்ததும் 64 பேரும், <br /><br />வீதியுலாவின்போது 128 பேரும் கருடனைச் சுமப்பர்//<br /><br />இந்த அழகிய நாச்சியார் கோயிலுக்கு நான் நேரில் சென்று தரிஸித்து வந்துள்ளேன்.<br /><br />இந்த மேற்படி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51538573462154824652012-07-21T18:43:07.891+05:302012-07-21T18:43:07.891+05:30//108 திவ்ய தேசங்களில் ஒன்றான.திருநரையூர் என்ற நாச...//108 திவ்ய தேசங்களில் ஒன்றான.திருநரையூர் என்ற நாச்சியார் கோவிலில் பெருமாளைவிடவும் தாயாருக்கே முதலிடம்//<br /><br />ஆஹா அதனால் என்ன?<br /><br />அநேகமாக எல்லா நல்ல குடும்பங்களிலுமே, மிகச்சிறந்த வீடுகளிலுமே இது போல தாயாருக்கே [அதாவது குழந்தைகளின் தாயாராகிய மனைவிக்கே] தான் முதலிடம் தரப்பட்டு வருகிறது.<br /><br />இல்லாவிட்டால் போச்சே ... <br />புவ்வா முதலிய அனைத்துமே ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24109285651851508582012-07-21T18:38:48.100+05:302012-07-21T18:38:48.100+05:30இந்தமுறை முதல் பின்னூட்டம் என்னுடையது, வழக்கம்போல்...இந்தமுறை முதல் பின்னூட்டம் என்னுடையது, வழக்கம்போல் அருமையான படங்களுடன் பதிவு கொள்ளை அழகு.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30729903758016057732012-07-21T18:32:48.575+05:302012-07-21T18:32:48.575+05:30இன்றும் தலைப்பகுதியில் பறக்கும் சிறிய மூன்று கருடன...இன்றும் தலைப்பகுதியில் பறக்கும் சிறிய மூன்று கருடன்களுக்குக் கீழேயுள்ள முதல் மிகப்பெரிய படம் திறக்கவே இல்லை. <br /><br />நேற்றைய முதல் படமும் இதுவரை திறக்கவே இல்லை.<br /><br />??????????வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70023368450863031482012-07-21T18:29:08.687+05:302012-07-21T18:29:08.687+05:30க க க ஜெயந்தி
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!
மீண்டும் கருடன் போ...க க க ஜெயந்தி <br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!<br /><br />மீண்டும் கருடன் போல பறந்து பறந்து வருவேனாக்கும். ஜாக்கிரதை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com