tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4137597084773855185..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59832717190780504672015-06-11T07:01:09.646+05:302015-06-11T07:01:09.646+05:30அன்புடையீர்,
வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சி...அன்புடையீர்,<br /><br />வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள்.<br /><br />இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/11.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79154701817665798512015-06-11T01:48:03.756+05:302015-06-11T01:48:03.756+05:30அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!<br />இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br />வலைச்சர இணைப்பு: <br />http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html<br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52999635409485058862013-12-21T00:05:36.264+05:302013-12-21T00:05:36.264+05:303798+11+1=3810 ;))
2 பதில்கள் கிடைத்துள்ளன. மகிழ்...3798+11+1=3810 ;))<br /><br />2 பதில்கள் கிடைத்துள்ளன. மகிழ்ச்சிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10013473066473344262013-04-13T06:56:42.079+05:302013-04-13T06:56:42.079+05:30அன்னை அகிலாண்டேஸ்வரி அருள் பெற பிராத்திக்கின்றேன் ...அன்னை அகிலாண்டேஸ்வரி அருள் பெற பிராத்திக்கின்றேன் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80892695857295004322012-08-16T11:37:34.576+05:302012-08-16T11:37:34.576+05:30தாடங்க மகிமை விளக்கும் அழகான பதிவு
படங்கள் எல்லாம...தாடங்க மகிமை விளக்கும் அழகான பதிவு<br /><br />படங்கள் எல்லாம் அருமை. பாராட்டுக்கள்..<br /><br />seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92034299478050151772012-08-08T12:12:30.492+05:302012-08-08T12:12:30.492+05:30// தி.தமிழ் இளங்கோ said...
பொதுவாக ஒரு பதிவினைப் ...// தி.தமிழ் இளங்கோ said...<br /><br />பொதுவாக ஒரு பதிவினைப் படித்தவுடன் எனது கருத்தினை சொல்லி விட்டுத்தான் மற்றவர்கள் கருத்துரைகளைப் படிப்பேன். ஆனால் உங்கள் பதிவில் மட்டும் மற்றவர்கள் கருத்துரைகளையும் சேர்த்தே பார்த்து விட்டுத்தான் பின்னர் எனது கருத்துரைகளை போடுவேன். <br /><br />காரணம் திரு VGK சார் <br />( வை.கோபாலகிருஷ்ணன்) என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவல்தான்.<br /><br />ஈஸ்வரன் கோயிலில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32682941811430407952012-08-04T15:01:40.032+05:302012-08-04T15:01:40.032+05:30பதிவிற்குள் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவில் தெரிந்த...பதிவிற்குள் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவில் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை பதிவின் பெயரைப் பார்த்துக் கொண்டேன். ஆனைக்காவில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி பற்றி அநேக செய்திகள். கடைசிப் படம் வைணவ திருக்கோலத்தில் யானையும் தகர டின்னோடு பாகனும். கொஞ்சம் குழப்பம்தான். <br /><br />பொதுவாக ஒரு பதிவினைப் படித்தவுடன் எனது கருத்தினை சொல்லி விட்டுத்தான் மற்றவர்கள் கருத்துரைகளைப் படிப்பேன். ஆனால் உங்கள் பதிவில் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74171931982757667902012-08-04T10:12:06.723+05:302012-08-04T10:12:06.723+05:30ஆதி சங்கரர் அணிவித்த தாடங்க மகிமையை ஸெளந்தர்யல்ஹரீ...ஆதி சங்கரர் அணிவித்த தாடங்க மகிமையை ஸெளந்தர்யல்ஹரீயில் <br />இப்படி கூறுகிறார்:<br /><br />பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிருதத்தைச் சாப்பிட்டுங்கூட இந்திரன் முதலிய எல்லா தேவர்களும் பிரளயகாலத்தில் அழிவுறுகிறார்கள். கொடிய விஷத்தைச் சாப்பிட்ட சிவனுக்குக் காலத்தின் முடிவு இல்லை என்றால் அதன் காரணம் உன் காதிலுள்ள தாடங்க மகிமைதான்.<br /><br />நீங்கள் உக்கிரம் தணிய ஆதிசங்கரர் தாடங்கத்தை கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27513892587686998232012-08-04T08:02:49.712+05:302012-08-04T08:02:49.712+05:30எனக்கும் மிகவும் பிடித்த கோவில்.
அற்புதமான படங்...எனக்கும் மிகவும் பிடித்த கோவில். <br /><br />அற்புதமான படங்களுடன் தகவல்களும் தந்த உங்களுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57215511176268903672012-08-03T23:45:05.200+05:302012-08-03T23:45:05.200+05:30ஆடி வெள்ளியா இப்போ.ஊர் ஞாபகம்தான் வருது.எப்போதுபோல...ஆடி வெள்ளியா இப்போ.ஊர் ஞாபகம்தான் வருது.எப்போதுபோல படங்களே பக்தியை வரவைக்குது.நன்றி ஆன்மீகத்தோழி !<br /><br />இப்போ உங்கள் பக்கம் வரக்கூடியதாக இருக்கிறது.துள்ளவில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28634380149333698222012-08-03T22:16:17.621+05:302012-08-03T22:16:17.621+05:30தன் தாயாரின் உக்கிரம் தணித்த நம் குண்டுப்பிள்ளையார...தன் தாயாரின் உக்கிரம் தணித்த நம் குண்டுப்பிள்ளையார், தொந்திப் பிள்ளையார் பற்றி கூறியிருப்பதும், அவரை படம் பிடித்துக் காட்டியிருப்பதும் மிகவும் பிடித்துள்ளது.<br /><br />பஞ்சபூத ஸ்தலங்களில் [நீருக்கான] இதுவும் ஒன்று என்பதும், ஜம்புபலம் என்றால் நாவற்பழம் என்றும் எல்லாமே அழகாக விபரமாகச் சொல்லி விட்டீர்கள்.<br /><br />அழகிய படங்களுடன், அருமையான விளக்கங்களுடன், மிக அற்புதமாக பதிவு. <br /><br />என்ன வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22576453812843565112012-08-03T22:06:46.891+05:302012-08-03T22:06:46.891+05:30கீழிருந்து நாலாவது படம் போட்டோ கவரேஜ் வெகு அருமை.
...கீழிருந்து நாலாவது படம் போட்டோ கவரேஜ் வெகு அருமை.<br /><br />மிகச்சிறப்பு வாய்ந்த மதியம் தினமும் நடைபெறும் உச்சிக்கால பூஜையை வர்ணித்துச் சொல்லியிருப்பது அழகு.<br /><br />பஞ்சப்பிரகாரம், விபூதிப்பிரகாரன் என ஒன்று விடாமல் சொல்லி அசத்தி விட்டீர்கள்.<br /><br />நவத்துவாரங்களின் வழியாகக் குனிந்து சிவனை தரிஸிப்பதன் தாத்பர்யம் ... அடடா .... எவ்ளோ தகவல்கள். சபாஷ், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43018390385515239952012-08-03T22:00:39.195+05:302012-08-03T22:00:39.195+05:30மாறிமாறி காட்சியளிக்கும் முதல் படமும், யானைக்கும் ...மாறிமாறி காட்சியளிக்கும் முதல் படமும், யானைக்கும் சிலந்திக்கும் அருள் பாலித்த ஸ்ரீ ஜ்ம்புநாத லிங்கமும், அதன் பின்னனியில் அம்பாளும் மூன்றாவது படத்தில் அருமையாக இப்போது திறந்து காட்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷம். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8180548303145702442012-08-03T21:56:47.581+05:302012-08-03T21:56:47.581+05:30இரண்டாவது படத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பளிச்சென தர...இரண்டாவது படத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பளிச்சென தரிஸனம் தந்து விட்டாள் இப்போது.<br />குறையொன்றும் இல்லை. மிகுந்த சந்தோஷம்.<br /><br />எனக்கு மிகவும் பிடித்த கரும் பச்சைக் கலரில் புடவை, முரட்டு மாலை, காதில் ஸ்ரீசக்ர வடிவில் தாடங்கம், பாதாதி கேஸம் என்னைப்பார் என கீழ் நோக்கி ஒன்றும், மேல் நோக்கி ஒன்றுமாக இரண்டு அபய ஹஸ்தங்கள். அருகே அம்மனின் இடது பக்கம் எரியும் உயரமான ஒற்றை விளக்கு தீபம். அப்படியே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43856087369107844792012-08-03T18:43:07.266+05:302012-08-03T18:43:07.266+05:30மற்றுமொரு அற்புத படைப்பு...
பாராட்டுக்கள்...
நன்...மற்றுமொரு அற்புத படைப்பு... <br /><br />பாராட்டுக்கள்...<br />நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28240529896942881722012-08-03T18:25:59.555+05:302012-08-03T18:25:59.555+05:30//இரட்டைக்குழந்தைகளாகப் பிறக்க வாழ்த்துகள் !
ஒன்ற...//இரட்டைக்குழந்தைகளாகப் பிறக்க வாழ்த்துகள் !<br /><br />ஒன்று திருமண்ணுக்கு !<br />மற்றொன்று திருநாமத்துக்கு !!//<br /><br />அந்தக் கல்யாணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திவர நினைத்துள்ளேன்.<br /><br />அந்த மணபெண்ணை எனக்கு அவளின் சின்னக்குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கம். <br /><br />ஒவ்வொன்றாக அடுத்தடுத்து ஓரிரு ஆண்டுகள் இடை வெளியில் இரண்டு ஆண் குழந்தைகளாக அவளுக்குப் பிறக்கட்டும். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88451357660125105742012-08-03T18:23:09.589+05:302012-08-03T18:23:09.589+05:30Alakiya pathvu valthukkalAlakiya pathvu valthukkalகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4280287258036502022012-08-03T18:07:19.508+05:302012-08-03T18:07:19.508+05:30//அவர் திருமண்ணைக் கண்டாரா !
திரு நாமத்தைக் கண்டார...//அவர் திருமண்ணைக் கண்டாரா !<br />திரு நாமத்தைக் கண்டாரா !!//<br /><br />ஒரே சிரிப்பான தீர்ப்பு தான்.<br /><br />இதே போலத்தான் வைஷ்ணவக் கோயில்களில் U & V நாம வழக்கும் நடைபெற்றது. <br /><br />யானையின் நாமம் பட்டை என்றதும் ”சாமி” என்ற படத்தில், புரட்சிகரமான சாஸ்திரிகளாக வரும் விவேக் ஜோக் அடிப்பாரே .... அந்த சற்றே அசிங்கமான ஜோக்கும் ஞாபகம் வந்தது.<br /><br />ஆனாலும் அந்த அசிங்கத்தை மிதித்தால் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88720324890449322002012-08-03T17:36:25.272+05:302012-08-03T17:36:25.272+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
இரட்டைக்குழந்தைகளாகப் ப...வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />இரட்டைக்குழந்தைகளாகப் பிறக்க வாழ்த்துகள் !<br /><br />ஒன்று திருமண்ணுக்கு !<br />மற்றொன்று திருநாமத்துக்கு !!<br /><br />ஒன்று பிறந்தால் ஆறுமாதம் திருமண் <br /><br />மறு ஆறுமாதம் திருநாமம் !!<br /><br />அப்படித்தானே கோவில் யானைக்கு தீர்ப்புச்சொன்னார் ஒரு வெள்ளைக்கார நீதிபதி !<br /><br />அவர் திருமண்ணைக் கண்டாரா !<br />திரு நாமத்தைக் கண்டாரா !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87727951378907785242012-08-03T17:29:53.602+05:302012-08-03T17:29:53.602+05:30”சிங்க்ம் துரத்தினாலும் சிவன் கோயிலுக்குள் செல்லம...”சிங்க்ம் துரத்தினாலும் சிவன் கோயிலுக்குள் செல்லமாட்டார்கள், வைஷ்ணவர்களில் பலரும்” என்று கேள்விப்பட்டுள்ளேன்.<br /><br />நீங்கள் சொல்லியுள்ள காக்கைக் கதையும் சுவையாகவே உள்ளது.<br /><br />நாமமாவது பட்டையாவது எல்லாம் நாம் [மனிதர்களால்] குழைத்து, இடப்படுபவைகள் தானே.<br /><br />காதல் உணர்வுடன் வந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் யானையை திருவானைக் கோயிலில் யாரால் தடுத்துவிட முடியும்? அதைத்தடுக்க யானை பலமல்லவா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41847203447002833672012-08-03T17:24:48.349+05:302012-08-03T17:24:48.349+05:30ஒரு பதிவிற்கு எவ்வளவு தகவல்களை சேகரிக்கிரீர்கள்! அ...ஒரு பதிவிற்கு எவ்வளவு தகவல்களை சேகரிக்கிரீர்கள்! அதுவும் தினமும், மலைப்பாக இருக்கிறது! எப்படி சாத்தியம் ஆகிறது இது?<br /><br />படங்கள் அனைத்தும் அருமை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21576221654313590132012-08-03T17:13:40.870+05:302012-08-03T17:13:40.870+05:30மேலிருந்து கீழாக 2nd & 3rd படங்கள் திறக்கப்படவ...மேலிருந்து கீழாக 2nd & 3rd படங்கள் திறக்கப்படவில்லை.<br /><br />பிறகு அவற்றையும் பார்த்து விட்டு கருத்தளிக்க வருவேன்.<br /><br />இதுவரை காணப்படும் அனைத்துப் படங்களும் மிக அழகாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69507332403122597162012-08-03T17:11:55.073+05:302012-08-03T17:11:55.073+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
திருவானைக்கோயிலில் ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br /> திருவானைக்கோயிலில் நாமத்துடன் யானையா?<br /><br /> ஓஹோ அருகே உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு,<br /> தன் சிநேகிதி யானையை சந்திக்க வந்திருக்குமோ?<br /><br /> இருக்கலாம் இருக்கலாம்<br /> நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.<br /><br />ஸ்ரீரங்கத்துக் காகத்தை திருவானைகாவல் மதிலை இடித்துத்தள்ள வந்துள்ளதாக வைஷ்ணவர் கூறுவதாக சொல்வார்களே ..<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49432185848684328522012-08-03T17:06:26.058+05:302012-08-03T17:06:26.058+05:30திருவானைக்கோயிலில் நாமத்துடன் யானையா?
ஓஹோ அருகே...திருவானைக்கோயிலில் நாமத்துடன் யானையா? <br /><br />ஓஹோ அருகே உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு, <br />தன் சிநேகிதி யானையை சந்திக்க வந்திருக்குமோ?<br /><br />இருக்கலாம் இருக்கலாம்<br />நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66175530014530400362012-08-03T16:56:15.692+05:302012-08-03T16:56:15.692+05:30ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான பதிவு. மனதுக்கு ம...ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான பதிவு. மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com