tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4202858405092822045..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஈஸ்டர் வாழ்த்துகள்...இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51499940665941958572013-12-01T16:47:52.045+05:302013-12-01T16:47:52.045+05:302695+7+1=27032695+7+1=2703வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55434877368774145082012-08-05T18:14:09.000+05:302012-08-05T18:14:09.000+05:3079. ப்ரத்யக்ஷதேவா கோவிந்தா79. ப்ரத்யக்ஷதேவா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84362563791403792772012-05-27T11:43:51.729+05:302012-05-27T11:43:51.729+05:30அருமையான பதிவு.
அரிய த்கவல்கள்.
நன்றி.அருமையான பதிவு.<br />அரிய த்கவல்கள்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15184459644051206332012-04-09T19:52:08.770+05:302012-04-09T19:52:08.770+05:30அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்.....அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28392370597204139782012-04-09T19:46:55.408+05:302012-04-09T19:46:55.408+05:30அன்பும் சகோதரத்துவமும் மனித நேயமும் சக மனிதர்களிடை...அன்பும் சகோதரத்துவமும் மனித நேயமும் சக மனிதர்களிடையேநிலைப்பெற்றி நின்று புவி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.//<br /><br />ஆம், எல்லோரும் பிரார்த்திப்போம்.<br />ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55701847763269274382012-04-09T19:01:06.416+05:302012-04-09T19:01:06.416+05:30சகோதரிக்கு வணக்கம்! உங்கள் பதிவை அருமை, சூப்பர் என...சகோதரிக்கு வணக்கம்! உங்கள் பதிவை அருமை, சூப்பர் என்று வழக்கமான வார்த்தைகளில் சொல்ல விரும்பவில்லை. <br /><br />” நல்ல மரம் நச்சு கனி கொடாது. நச்சு மரம் நல்ல கனி கொடாது. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும் “ <br /><br />என்று இயேசு சொன்னதைப் போல, உங்கள் பதிவு நல்ல மரம். ஈஸ்டர் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24349172164484004102012-04-09T16:47:05.966+05:302012-04-09T16:47:05.966+05:30நல்ல பகிர்வு. பல விஷயங்களை அறிந்து கொண்டேன். அனைவர...நல்ல பகிர்வு. பல விஷயங்களை அறிந்து கொண்டேன். அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38126666998747520162012-04-09T16:21:23.087+05:302012-04-09T16:21:23.087+05:30நன்றி தங்களிற்கும் இனிய நல் ஈஸ்ரர் வாழ்த்துகள். இட...நன்றி தங்களிற்கும் இனிய நல் ஈஸ்ரர் வாழ்த்துகள். இடுகை, படங்கள் பிரமாதம் போங்கள்!<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53870038112405970562012-04-09T13:59:55.340+05:302012-04-09T13:59:55.340+05:30ஒரு குழந்தை எம்பி மரத்தில் கட்டியுள்ளதைப் பறிப்பது...ஒரு குழந்தை எம்பி மரத்தில் கட்டியுள்ளதைப் பறிப்பதும், அதற்கு அடுத்தபடத்தில் ஏராளமான மக்கள் கூட்டத்தை சர்ச்சுக்கு முன் காட்டியுள்ளதும் வெகு ஜோர்.<br /><br />எல்லாமே ஜோர் தான். எதைச் சொல்வது? அதுவும் மனம் திறந்து எப்படிச்சொல்வது? எதைப் பாராட்டுவது? எப்படியெல்லாம் பாராட்டுவது? என்ற குழப்பம் ஏற்படுத்தும் அழகிய பதிவு.<br /><br />அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12689075110301075762012-04-09T13:54:41.465+05:302012-04-09T13:54:41.465+05:30ஜெர்மனியைச் சார்ந்த வொல்கர் கிராப்ட் அவர்கள் பிரும...ஜெர்மனியைச் சார்ந்த வொல்கர் கிராப்ட் அவர்கள் பிரும்மாண்ட அளவில் மிகச்சிறப்பாகச் செய்துள்ள ஈஸ்டர் மரமும், அதைத் தாங்கள் கவரேஜ் செய்துள்ளதும் இன்றைய பதிவின் ஹைலைட் ஆகும். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71061169994401215702012-04-09T13:51:52.866+05:302012-04-09T13:51:52.866+05:30வெட்டவெளியில் மனித முகத்துடன் கூடிய மோவாய்கள் வரிச...வெட்டவெளியில் மனித முகத்துடன் கூடிய மோவாய்கள் வரிசையாக நிற்பது வேடிக்கையாக உள்ளது. நாம் வயல்களிலும் புதிய வீடு கட்டும்போதும் வைக்கும் திருஷ்டிப்பரிகார பொம்மை போலத் தோன்றுகிறது. .வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54286775522210132442012-04-09T13:48:29.925+05:302012-04-09T13:48:29.925+05:30தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் வெ...தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் வெகு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62114947589706461232012-04-09T13:46:54.834+05:302012-04-09T13:46:54.834+05:30மஞ்சள் பூக்கள் பூத்துக்குலுங்குவது அழகு. சொரக்கொன்...மஞ்சள் பூக்கள் பூத்துக்குலுங்குவது அழகு. சொரக்கொன்னையை ஞாபகப்படுத்துகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74223716703138766292012-04-09T13:44:50.799+05:302012-04-09T13:44:50.799+05:30ஈஸ்டர் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.ஈஸ்டர் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com