tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4459549584716976047..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆனந்தத் தேனே! அருள் விருந்தே!!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20820032135605848422013-12-15T12:57:39.395+05:302013-12-15T12:57:39.395+05:303511+9+1=3521 ;)))))
ஓர் பதில் ... ஆறுதல் தருவதாக...3511+9+1=3521 ;)))))<br /><br />ஓர் பதில் ... ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3083369770594945632012-06-27T09:46:31.683+05:302012-06-27T09:46:31.683+05:30ஆமா தில்லை அம்பல நடராஜா பாட்டுதான் நினைவுக்கு வருத...ஆமா தில்லை அம்பல நடராஜா பாட்டுதான் நினைவுக்கு வருது. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு .னன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15456620168859506312012-06-27T08:45:36.993+05:302012-06-27T08:45:36.993+05:30சிதம்பரம் கோவில் பற்றிய விளக்கங்கள் நன்றாக உள்ளது....சிதம்பரம் கோவில் பற்றிய விளக்கங்கள் நன்றாக உள்ளது. நன்றி சகோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32795161816788569922012-06-27T06:53:34.351+05:302012-06-27T06:53:34.351+05:30அப்பரின் தேவாரத்தோடு சிற்றம்பலத்தின் சிறப்புச் செய...அப்பரின் தேவாரத்தோடு சிற்றம்பலத்தின் சிறப்புச் செய்திகள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52127950508797748172012-06-27T04:55:14.402+05:302012-06-27T04:55:14.402+05:30தில்லை நடராஜனின் திவ்ய தரிசனம் கண்டேன். புண்ணியம் ...தில்லை நடராஜனின் திவ்ய தரிசனம் கண்டேன். புண்ணியம் பெற்றேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58755344533812827032012-06-26T22:46:16.456+05:302012-06-26T22:46:16.456+05:30it also reminds me another old tamizh song but gol...it also reminds me another old tamizh song but golden one.... "thillai ambala nataraja..."Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17177148435851191922012-06-26T22:45:19.127+05:302012-06-26T22:45:19.127+05:30another beautiful post.
Padavaravada puliyadhalaa...another beautiful post.<br /><br />Padavaravada puliyadhalaada.... nice songs<br /><br />Ambalatharase is my favourite one which I sing in every shiva temple (ofcourse in my mind) :)<br /><br /><a href="http://my-hobby-lounge.blogspot.in" rel="nofollow"> Mira’s Talent Gallery</a> <br /><br />:-) MiraMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6994582472075343882012-06-26T22:12:40.307+05:302012-06-26T22:12:40.307+05:30திருச்சிற்றம்பலம்
கண்டேன் கண்டேன் அம்பலத்தரசின்...திருச்சிற்றம்பலம் <br /><br /><br />கண்டேன் கண்டேன் அம்பலத்தரசின் திருத்தாள் கண்டேன்!!!<br /><br /><br />மிக மிக நன்றி<br /><br />தில்லை அம்பலம் தரிசித்த மகிழ்ச்சி<br /><br />திருச்சிற்ரம்பலம்''இறைவனடி யுவராஜா''https://www.blogger.com/profile/11694267246216200051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73500141519867114282012-06-26T20:12:37.309+05:302012-06-26T20:12:37.309+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
முதல் படத்தில் தில்லை நட...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />முதல் படத்தில் தில்லை நடராஜாவும் அன்னை சிவகாம சுந்தரியும் வெள்ளிக்கவசத்துடனும், அழகிய ஜவ்வந்தி போன்ற மலர்களுடனும் அற்புதமாக தரிஸனம் அளிப்பது அழகோ அழகு ..... <br />மனதுக்கு மகிழ்வோ மகிழ்வு.<br /><br />ரசனையான கருத்துரைகளும் , வாழ்த்துகளும் , பாராட்டுக்களும் ஆனந்தத்துடன் அருளி பதிவைப் பெருமைப்படுத்தியமைக்கு இனிய மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. ,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9960721592400559572012-06-26T20:08:44.802+05:302012-06-26T20:08:44.802+05:30நாளைய தினம் தாங்கள் வெற்றிகரமாக வெளியிட உள்ள இந்த ...நாளைய தினம் தாங்கள் வெற்றிகரமாக வெளியிட உள்ள இந்த 2012 ஆம் ஆண்டின் 200 ஆவது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78852700329463240952012-06-26T20:07:39.070+05:302012-06-26T20:07:39.070+05:30//
எ ல் லை யை
மிதித்தாலே நம்
தொ ல் லை
வினைகள...//<br />எ ல் லை யை <br /><br />மிதித்தாலே நம் <br /><br />தொ ல் லை <br /><br />வினைகளை <br /><br />இ ல் லை <br /><br />என்றாக்கும் தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரைச் சிதம்பரத்தில் வழிபட்டு வாழ்வில் சிறந்து விளங்கலாம்//<br /> <br />அடடா ! எவ்வளவு அழகியதொரு சொல்லாடல்!, வாக்தேவியிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளது. . <br /><br />காட்டப்பட்டுள்ள நந்தியைப்போலவே நச்சென்ற வார்த்தைகள்!<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4148582153668309432012-06-26T20:06:14.881+05:302012-06-26T20:06:14.881+05:30/கருவறை மூலவர்
தெரு வரை உலாவருவது
வேறெங்கும் காண.../கருவறை மூலவர் <br />தெரு வரை உலாவருவது <br />வேறெங்கும் காண முடியாத <br />எட்டாவது அதிசயம்./<br /><br />இந்த எட்டாவது அதிசயத்தை, <br />தட்டாமல் அனைவரும் கண்டு களிக்கத் தாங்கள் இங்கு அதைப் பதிவாகத் தந்துள்ளது, ஒன்பதாவது அதிசயம். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74940123397428095272012-06-26T20:05:10.752+05:302012-06-26T20:05:10.752+05:30/கோயில்’ என்று சொன்னாலே
அந்தத் தமிழ்ப் பதம் -
அ.../கோயில்’ என்று சொன்னாலே <br />அந்தத் தமிழ்ப் பதம் - <br /><br />அழகுப்பாதம் தூக்கி ஆடும் - <br /><br />என்றும் புதுமையாக தகதகக்கும் தங்கப் பந்தலுடன் விளங்கும் <br /><br />சிதம்பரத்தை மட்டுமே குறிக்கும்./<br /><br />அதுபோல பதிவு என்று சோன்னாலே<br /><br />அதுவும் ஆன்மிகப்பதிவு என்று தேடினாலே<br /><br />தினமும் புதுமையாக <br /><br />தகதகவெனப் பிரகாசமாக தந்திடும்<br /><br />எங்கள் கொங்கு நாட்டுக் <brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32057343380138302482012-06-26T20:03:05.870+05:302012-06-26T20:03:05.870+05:30அடுத்தடுத்த இரண்டு படங்களில் கோயிலின் மொத்த அழகும்...அடுத்தடுத்த இரண்டு படங்களில் கோயிலின் மொத்த அழகும், <br />கோபுர அழகும் அம்சமாகக் காட்டப்பட்டுள்ளன.<br /><br />/நம் பலம் எல்லாமே அம்பலம் தானே!<br /><br />அதனால்தானே நிகழ்ச்சிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் ‘திருச்சிற்றம்பலம்’ என திசை அதிர முழங்குகிறோம்!!!/<br /><br />வெகு அழகான சொற்களை பிரயோகித்து அம்பலப்படுத்தியுள்ளதும் தங்களின் தனித்தன்மையும், சாமர்த்தியமும் தான். சபாஷ்!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35373613037672989122012-06-26T20:01:36.974+05:302012-06-26T20:01:36.974+05:30மூர்த்தி, தலம், தீர்த்தம்
என மூன்றாலும் சிறப்பிடம...மூர்த்தி, தலம், தீர்த்தம் <br />என மூன்றாலும் சிறப்பிடம் பெறுவது <br /><br />சிதம்பரம்..<br /><br />தீர்த்தம் என்பது சிவகங்கையே!<br /><br />தனது தேச வறட்சியாலும், தனது வெண்குஷ்ட நோயாலும் சிரமப்பட்ட கெள்டதேச அரசன் ஸுதேசவர்மன் இதே சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி ஆரோக்யமடைந்ததாக, நேற்று தான் தபாலில் வந்த ஓர் ஆன்மிக இதழில் படித்து மகிழ்ந்தேன். <br /><br />இன்று தங்கள் மூலமும் இதன் சிறப்பை அறிய வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54077967955685499732012-06-26T20:00:01.804+05:302012-06-26T20:00:01.804+05:30‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரி...‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ...<br /><br /><br />என்கிற திருநாவுக்கரசரின் அற்புதத் திருப்பாட்டுடன் ஆரம்பமே ஜோர் தான்.<br /><br />இரண்டாவது படத்தில் காட்டியுள்ள ஆடலரசனின் தனிச்சிலை பிரமாதமாகவும், பிரும்மாண்டமாகவும், நெஞ்சுக்கு நிறைவாகவும் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5236055544062160582012-06-26T19:59:15.950+05:302012-06-26T19:59:15.950+05:30முதல் படத்தில் தில்லை நடராஜாவும் அன்னை சிவகாம சுந்...முதல் படத்தில் தில்லை நடராஜாவும் அன்னை சிவகாம சுந்தரியும் வெள்ளிக்கவசத்துடனும், அழகிய ஜவ்வந்தி போன்ற மலர்களுடனும் அற்புதமாக தரிஸனம் அளிப்பது அழகோ அழகு ..... <br />மனதுக்கு மகிழ்வோ மகிழ்வு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7427209117988383352012-06-26T19:14:25.141+05:302012-06-26T19:14:25.141+05:30ஆனந்தத் தேனே! அருள் விருந்தே!!
ஆனந்தத்தேன் இன்று ....ஆனந்தத் தேனே! அருள் விருந்தே!!<br />ஆனந்தத்தேன் இன்று .... <br />இந்த் ஆண்டின் 199 ஆவது பதிவு!<br /><br />அருள் விருந்தாகிய இந்த ஆண்டின் <br />200 ஆவது பதிவு நாளை!!<br /><br />அப்படித்தானே? <br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />அன்பான வாழ்த்துகள்.<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com