tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4504049268529072755..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கருட பஞ்சமிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25737498505302800352013-12-18T23:41:56.476+05:302013-12-18T23:41:56.476+05:303706+11+1+3***=3721
3 of my comments are removed ...3706+11+1+3***=3721<br /><br />3 of my comments are removed by the blog administrator ??? ;(((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14419654583375808222013-03-17T22:30:27.480+05:302013-03-17T22:30:27.480+05:30Is that so? I'll tell my sisters. Thank you....Is that so? I'll tell my sisters. Thank you. Chandrabose Alangudihttps://www.blogger.com/profile/00360854440162216153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15084032760343342062013-03-17T22:29:33.981+05:302013-03-17T22:29:33.981+05:30Is it true? I'd tell my sisters about this!Is it true? I'd tell my sisters about this!Chandrabose Alangudihttps://www.blogger.com/profile/00360854440162216153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69539536482233175892012-08-16T11:50:07.082+05:302012-08-16T11:50:07.082+05:30கருட சேவை கண்ணாறக் கண்டேன் !கருட சேவை கண்ணாறக் கண்டேன் !seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4145911572180047712012-07-26T19:50:04.288+05:302012-07-26T19:50:04.288+05:30கருட சேவை கண்டேன்.... மனமகிழ்ச்சி கொண்டேன்....கருட சேவை கண்டேன்.... மனமகிழ்ச்சி கொண்டேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45983662029132015862012-07-26T17:31:22.086+05:302012-07-26T17:31:22.086+05:30நான் இந்துவாக அல்லாவிடினும் நிறைய விடயங்கள் அறிந்த...நான் இந்துவாக அல்லாவிடினும் நிறைய விடயங்கள் அறிந்த மகிழ்ச்சீ.வாழ்த்துக்கள் சொந்தமே!:)Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55221142902388457082012-07-26T12:33:32.403+05:302012-07-26T12:33:32.403+05:30கருடரைப்பற்றி நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன். மது...கருடரைப்பற்றி நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன். மதுரை அழகர் கோவிலில் உள்ள கருடர் சிலையை பிரகாரத்தை விட்டு வெளியே தூக்கி வரும்போது எடை கூடி விடும் என்று சொல்கிறார்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58881096365323366802012-07-26T10:10:05.635+05:302012-07-26T10:10:05.635+05:30எப்போதும் போல பல அரிய புகைப்படங்களை இடம் பெறச்செய்...எப்போதும் போல பல அரிய புகைப்படங்களை இடம் பெறச்செய்து இருக்கிறீர்கள். படங்கள் மிக மிக அருமையாக உள்ளன.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65732398821244408402012-07-26T10:09:19.121+05:302012-07-26T10:09:19.121+05:30அனைத்தும் அருமை அக்கா.... படங்களும் கருத்துகளும் ம...அனைத்தும் அருமை அக்கா.... படங்களும் கருத்துகளும் மிக அற்புதம்.....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3147059065329096352012-07-26T09:09:59.223+05:302012-07-26T09:09:59.223+05:30படங்களெல்லாம் ரொம்பவும் அருமை.படங்களெல்லாம் ரொம்பவும் அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88969058533797242422012-07-26T09:09:58.612+05:302012-07-26T09:09:58.612+05:30படங்களெல்லாம் ரொம்பவும் அருமை.படங்களெல்லாம் ரொம்பவும் அருமை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89201728592241730652012-07-26T09:08:02.553+05:302012-07-26T09:08:02.553+05:30கருட பஞ்சமி தெலுங்கர்களுக்கு முக்கியமான பண்டிகை. ச...கருட பஞ்சமி தெலுங்கர்களுக்கு முக்கியமான பண்டிகை. சகோதரர்களுக்காக விரதம் இருந்து,நாக பூஜை செய்து புற்றுமண் எடுத்து வலது காது மடல், வலது தோளில் வைத்து அவர்களுக்கு பூஜை செய்து அவர்கள் நல்லபடியாக வாழ பூஜிப்போம்.<br /><br />இன்றைய தினம் அண்ணன் தம்பிகள் சகோதரிகளிடமிருந்து பரிசு, பணம் பெறுவார்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7216831510306838482012-07-26T03:27:36.083+05:302012-07-26T03:27:36.083+05:30Karuda Darishnam Babanasanam......
I heard such a ...Karuda Darishnam Babanasanam......<br />I heard such a ward. Now able to see so many Karuda Darshnam through your post. Well done Rajeswari.<br />Thanks for the post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35630936528648516062012-07-25T23:31:46.096+05:302012-07-25T23:31:46.096+05:30கருட பஞ்சமிக்கான
முழு விளக்கம் அறிந்தேன் சகோதரி......கருட பஞ்சமிக்கான<br />முழு விளக்கம் அறிந்தேன் சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63332327977727930402012-07-25T21:53:47.951+05:302012-07-25T21:53:47.951+05:30[4]
வெளியே போன மாமனார் “கிருஷ்ணா ராமா கோவிந்தா” எ...[4]<br /><br />வெளியே போன மாமனார் “கிருஷ்ணா ராமா கோவிந்தா” என ஏதோ சொல்லிக்கொண்டே வந்து மாப்பிள்ளையிடம் ஒரே ஒரு துளஸியைப் பெருமாள் கோயில் பிரஸாதம் எனத் தருகிறார். <br /><br />பிறகு தன் உத்திரியத்தை கீழே விரித்துக்கொண்டு, கைத்துண்டினை சும்மாடு போல ஆக்கி, அதையே தலயணையாக வைத்துக்கொண்டு, மற்றொரு திண்ணையில் படுக்கையைப் போட்டு, குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார்.<br /><br />மிகவும் பொறுமை இழந்தவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79378167411840553542012-07-25T21:48:18.102+05:302012-07-25T21:48:18.102+05:30[3]
இது நடந்து ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு, மீ...[3] <br /><br />இது நடந்து ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் மாப்பிள்ளை அவர்கள் தன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார்....<br /><br />அன்று ஏகாதஸித் திருநாள். <br /><br />வழக்கப்படி மாமனார் மாப்பிள்ளையிடம் கேட்கிறார்: <br /><br />"மாப்பிள்ளை! இன்று ஏகாதஸி ஆச்சே!! என்ன செய்வதாக இருக்கிறீர்கள். விரதம் தானா? அல்லது வழக்கப்படி சாப்பாடு சாப்பிடுவதாக உள்ளீர்களா?” எனக் கேட்கிறார்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47250029861773915792012-07-25T21:45:50.687+05:302012-07-25T21:45:50.687+05:30[2]
அன்று பகலில் சற்றே கால தாமதம் ஆனாலும், மாப்ப...[2]<br /><br />அன்று பகலில் சற்றே கால தாமதம் ஆனாலும், மாப்பிள்ளைக்கு நுனி இலை போட்டு, இட்லி, வடை, பாயஸம், அப்பம், அதிரஸம், அவல், பொரி, இனிப்பு போளி, வெல்லம் போட்ட பூர்ண கொழுக்கட்டைகள், உப்புப்போட்ட மணிக் கொழுக்கட்டைகள், சீயம், பழங்கள் என ஏதேதோ பலகாரங்கள் மிகவும் ருசியாகவும் திருப்தியாகவும் பரிமாறப்பட்டன. <br /><br />சூடான சுவையான பாலும் வெள்ளி டம்ளரில் தரப்பட்டது.<br /><br />இவையெல்லாவற்றையும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74991783265173391212012-07-25T21:44:18.413+05:302012-07-25T21:44:18.413+05:30ஓர் சிறிய நகைச்சுவைக் கதை:
[விரதங்கள் பற்றியது]
==...ஓர் சிறிய நகைச்சுவைக் கதை:<br />[விரதங்கள் பற்றியது]<br />==============================<br />[1]<br /><br />ஒரு வயதான தம்பதிக்கு ஓர் பெண். அவளுக்குத் திருமணம் ஆகி ஓர் மாப்பிள்ளையும் வந்தாச்சு. <br /><br />வயதான தம்பதியினர் மிகுந்த ஆச்சாரத்துடன் பல்வேறு விரதங்களை அனுஷ்டிப்பவர்கள்.<br /><br />மாப்பிள்ளைக்கு இந்த விரதங்கள் பற்றியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது.<br /><br />கல்யாணம் ஆன புதிதில் ஓர் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11915389630975888522012-07-25T21:11:58.665+05:302012-07-25T21:11:58.665+05:30This comment has been removed by a blog administrator.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49140735964857788432012-07-25T20:57:43.843+05:302012-07-25T20:57:43.843+05:30This comment has been removed by a blog administrator.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4176198762290940942012-07-25T20:43:12.981+05:302012-07-25T20:43:12.981+05:30This comment has been removed by a blog administrator.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3432985208953275382012-07-25T20:32:40.435+05:302012-07-25T20:32:40.435+05:30என் சிறுவயதில், என்னை என் தாயார் கருட ஸேவைக்காக ஸ்...என் சிறுவயதில், என்னை என் தாயார் கருட ஸேவைக்காக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துப் போனார்கள்.<br /><br />நான் ஏதோ எனக்குப் பிடித்தமான தேங்காய் சேவை, பருப்புச்சேவை, எலுமிச்சம்பழச்சேவை, வெல்லச்சேவை போல ஏதோ ஸ்ரீரங்கம் கோயிலில் தரப்போகிறார்களோ என நினைத்து மிகவும் ஆசையுடன் புறப்பட்டுச் சென்றேன். <br /><br />பிறகு தான் கருடஸேவை என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன்.<br /><br />இதேபோல இன்னொரு சுவையான சிறிய வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31008514967905144002012-07-25T20:32:16.691+05:302012-07-25T20:32:16.691+05:30கருட பஞ்சமி இத்தனை வருடம் வீட்டில்
கொண்டாடினாலும் ...கருட பஞ்சமி இத்தனை வருடம் வீட்டில்<br />கொண்டாடினாலும் அதற்கான<br />சரியான அர்த்தம் தங்கள் மூலம் இன்றுதான் <br />தெரிந்து கொண்டேன்<br />படங்களுடன் பதிவு மிக மிக அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61282720104245099872012-07-25T20:32:16.243+05:302012-07-25T20:32:16.243+05:30கருட பஞ்சமி இத்தனை வருடம் வீட்டில்
கொண்டாடினாலும் ...கருட பஞ்சமி இத்தனை வருடம் வீட்டில்<br />கொண்டாடினாலும் அதற்கான<br />சரியான அர்த்தம் தங்கள் மூலம் இன்றுதான் <br />தெரிந்து கொண்டேன்<br />படங்களுடன் பதிவு மிக மிக அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1587974508583993482012-07-25T20:18:39.162+05:302012-07-25T20:18:39.162+05:30வடை, பாயஸம், முக்கியமாக எண்ணெய் அல்லது பால் கொழுக்...வடை, பாயஸம், முக்கியமாக எண்ணெய் அல்லது பால் கொழுக்கட்டை.... அடடா!; பால் பாயஸம் போன்ற அருமையான பலவிதத் தகவல்கள் கொடுத்து இப்படி அசத்துகிறீர்களே.<br /><br />காலசர்ப்ப [நாகபாஷா] யந்திரம் வேறு, மந்திரம் வேறு என்று பாம்புக்கோலமாகவே போட்டுக் காட்டியுள்ளீர்கள்! சபாஷ்!!<br /><br />=====<br /><br />பாம்பென்றும் நினைத்து ஒதுங்கவும் முடியவில்லை. பழுதென்று நினைத்தும் காலை வைத்து மிதிக்கவும் முடியவில்லை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com