tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4612892657029931396..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அழகுத் தேர் திருவிழாஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7429408033293352092013-12-12T23:39:11.521+05:302013-12-12T23:39:11.521+05:303160+10+1+1**** = 3172
****http://jaghamani.blogs...3160+10+1+1**** = 3172<br /><br />****http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_24.html<br />one more recent comment to the above post is added here for accounting purpose.<br /><br />அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.<br /><br />தங்களின் ஓர் பதிலுக்கும் [ இருமுறை ] நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31348825740686734382012-05-28T13:35:59.667+05:302012-05-28T13:35:59.667+05:30வைகாசி விசாக திருநாள் வள்ளி கடம்பனின் திருநாள் அல்...வைகாசி விசாக திருநாள் வள்ளி கடம்பனின் திருநாள் அல்லவா!<br />தேர் கோலங்கள், தேர்திருவிழா கண்டு மகிழ்வு கொண்டேன், நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17497166924845922262012-05-28T02:59:07.717+05:302012-05-28T02:59:07.717+05:30நற்பதிவு.அழகிய படங்கள் .ஆன்மிகம் வளரட்டும் உங்கள் ...நற்பதிவு.அழகிய படங்கள் .ஆன்மிகம் வளரட்டும் உங்கள் திருக்கரங்களால் நட்புடன் குரு.பழ.மாதேசு www.kavithaimathesu.blogspot.comபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45336813147821567592012-05-25T15:23:53.192+05:302012-05-25T15:23:53.192+05:30அழகு தேர் திருவிழா பற்றிய பகிர்வு கோலங்கள் அத்த்ன...அழகு தேர் திருவிழா பற்றிய பகிர்வு கோலங்கள் அத்த்னையும் அருமை.மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6178182775975651822012-05-25T07:52:43.605+05:302012-05-25T07:52:43.605+05:30muthana pathivu murugan perumai pesum pathivu th...muthana pathivu murugan perumai pesum pathivu ther kolam vegu azhagu migavum nanri ammaindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59594846612780951382012-05-25T04:16:52.633+05:302012-05-25T04:16:52.633+05:30வந்தேன், பார்த்தேன், ரசித்தேன்.வந்தேன், பார்த்தேன், ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76486935164010508912012-05-24T21:25:41.076+05:302012-05-24T21:25:41.076+05:30ரிஷபன் said...
//கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசா...ரிஷபன் said...<br />//கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனா.. அருமையான படங்கள்.. மனசு சிலிர்க்கிறது.//<br /><br />Dear Sir, Good Evening!<br /><br />பழநிமலை,திருப்பரங்குன்றம்,ஸ்வாமிமலை போன்ற மலை உச்சிகளில் இருப்பதால் முருகனுக்குப் பெருமை.<br /><br />”அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்” <br />என்பார்கள். அதாவது அவரே “குரு”ஸ்தானத்தையும் வகிப்பவர் ஆகிறார்.<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53119680047361120412012-05-24T21:23:29.969+05:302012-05-24T21:23:29.969+05:30அன்பின் இராஜராஜேஸ்வரி - மறுபடியும் வைகாசி விசாகம் ...அன்பின் இராஜராஜேஸ்வரி - மறுபடியும் வைகாசி விசாகம் - பார்க்கப் பார்க்க கண் கொள்ளாக் காட்சி - எத்தனை கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா . முருகப் பெருமானின் பல்வேறு அலங்காரங்கள் - கண்டு கண்டு மகிழ்ந்தேன் - கோலங்கள் அத்த்னையும் அருமை. தேர்த் திருவிழாப் படங்கள். நண்பர் வை.கோ வின் அழகிய மறுமொழிகள். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44938551621909160062012-05-24T21:01:13.008+05:302012-05-24T21:01:13.008+05:30அழகழகான தேர்கள்... பார்க்கவே கண்கொள்ளா காட்சி. தேர...அழகழகான தேர்கள்... பார்க்கவே கண்கொள்ளா காட்சி. தேர் புள்ளிக்கோலமும் சூப்பர்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79209287787174392972012-05-24T20:47:45.089+05:302012-05-24T20:47:45.089+05:30அக்கா மறுபடியும் அழகுத்தேர் திருவிழா காண்பது மிக்க...அக்கா மறுபடியும் அழகுத்தேர் திருவிழா காண்பது மிக்க மகிழ்ச்சி . அழகிய படங்களுடன் கூடிய கருத்து மிகவும் அருமை...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70395005949474508982012-05-24T20:46:48.406+05:302012-05-24T20:46:48.406+05:30மிகவும் அருமை அழகு தேர் திருவிழா பற்றிய பகிர்வு ...மிகவும் அருமை அழகு தேர் திருவிழா பற்றிய பகிர்வு நன்றி அக்கா...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63219585581767851122012-05-24T20:44:49.767+05:302012-05-24T20:44:49.767+05:30ரிஷபன் said...
கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம...ரிஷபன் said...<br />கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனா.. அருமையான படங்கள்.. மனசு சிலிர்க்கிறது.<br /><br />மனம் நிறைநத கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82332223111758097942012-05-24T20:44:37.094+05:302012-05-24T20:44:37.094+05:30’தேர்’ப்படங்களை அழகாக பலவித
கோணங்களில் காட்டுவதி...’தேர்’ப்படங்களை அழகாக பலவித <br /><br />கோணங்களில் காட்டுவதில் நீங்கள் <br /><br />கை’தேர்’ந்தவராக இருக்கிறீர்களே ! <br /><br />;)))))<br /><br />பாராட்டுக்கள். <br /><br />வாழ்த்துகள். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள். <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39621581418175945782012-05-24T20:43:55.333+05:302012-05-24T20:43:55.333+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
ஆஹா இன்றும் அழகுத் தேர் ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா? <br /><br />அச்சா! பஹூத் அச்சா!<br /><br />அழகான கருத்துரைகளால் தேர்த்திருவிழாவை அலங்கரித்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77931417314810228772012-05-24T20:43:48.732+05:302012-05-24T20:43:48.732+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
ஆஹா இன்றும் அழகுத் தேர் ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா? <br /><br />அச்சா! பஹூத் அச்சா!<br /><br />அழகான கருத்துரைகளால் தேர்த்திருவிழாவை அலங்கரித்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43243106085480827912012-05-24T20:38:06.231+05:302012-05-24T20:38:06.231+05:30வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ;)வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62623034929873698002012-05-24T20:35:53.417+05:302012-05-24T20:35:53.417+05:30முருகனைப்பற்றியும், வைகாசி விசாகச் சிறப்புகள் பற்ற...முருகனைப்பற்றியும், வைகாசி விசாகச் சிறப்புகள் பற்றியும், பல்வேறு கோயில்களின் ஸ்வாமி புறப்பாடுகள் பற்றியும், பலவிதமான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். <br /><br />தெவிட்டாமல் பலவித தேர்களையும் தரிஸனம் செய்ய முடிந்தது. <br /><br />மிகவும் சந்தோஷமாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42490376033516979592012-05-24T20:30:23.610+05:302012-05-24T20:30:23.610+05:30முதல்பட காசுமாலை முருகனும், இரண்டாவது பட எலுமிச்சம...முதல்பட காசுமாலை முருகனும், இரண்டாவது பட எலுமிச்சம் பழமாலை முருகனும் மிகவும் அழகாக பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து ’டாப்’பில் போட்டுள்ளது சிறப்பாகவே இருக்கு.<br /><br />நல்ல படத்தேர்வு ! சபாஷ் !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66440248163061013442012-05-24T20:25:14.866+05:302012-05-24T20:25:14.866+05:30புள்ளிக்கோலத்திற்கு மேல் உடனே உள்ள படத்தில் அது என...புள்ளிக்கோலத்திற்கு மேல் உடனே உள்ள படத்தில் அது என்ன பல்லாக்கா!<br /><br />படு ஜோராக உள்ளதே!!<br /><br />அதைத்தாங்கிப் பிடித்திட நான் நீ என ஆயிரம் கரங்கள் நீண்டுள்ளது வெகு அழகாகவல்லவா உள்ளது. ;))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29357766593189271612012-05-24T20:22:04.634+05:302012-05-24T20:22:04.634+05:30அதன் கீழே அதாவது புள்ளிக்கோலத்திற்கு மேலே இரண்டாவத...அதன் கீழே அதாவது புள்ளிக்கோலத்திற்கு மேலே இரண்டாவது படத்தில் தேரைக்காண எவ்வளவு ஜனங்கள்... ;)<br /><br />அடேங்கப்பா.<br /><br />மொய்மொய்யென்று கொசு மொய்ப்பது போலல்லவா உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85715595205521286412012-05-24T20:19:46.504+05:302012-05-24T20:19:46.504+05:30புள்ளிக்கோலத்திற்கு மேல் மூன்றாவதாகக் காட்டப்பட்டு...புள்ளிக்கோலத்திற்கு மேல் மூன்றாவதாகக் காட்டப்பட்டுள்ள தேர்ச் சக்கரங்கள் எவ்வளவு பெரியதாக உள்ளன!<br /><br />புதிதாக பெயிண்ட் அடித்து அழகாக சிகப்பு நிறத்தில் கோலமிட்டு, அச்சுக்கட்டைகளும் அழகாக பச்சை நிறத்தில் தெரிய, பளபளப்பாகத் தெரியுது.<br /><br />தேர்வடக் கயிறு, பிரேக் போட முட்டுக்கட்டை என்று எல்லாமே அமர்க்களமாகக் காட்டி விட்டீர்கள்!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30936691919637235252012-05-24T20:13:25.603+05:302012-05-24T20:13:25.603+05:30புள்ளி வைத்த அழகுத் தேர்க் கோலம்,கொடி பறக்கும் அழக...புள்ளி வைத்த அழகுத் தேர்க் கோலம்,கொடி பறக்கும் அழகான கலர்க் கோலம், தாமரைத் தேர்க்கோலம், ஒற்றைச்சக்கரத் தேர்க் கோலம் என்று நான்குமே வெகு அழகாக உள்ளதே ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59119255594585218652012-05-24T20:09:04.026+05:302012-05-24T20:09:04.026+05:30ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா?
அச்சா! பஹூத்...ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா? <br /><br />அச்சா! பஹூத் அச்சா!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72919160711932149682012-05-24T20:08:32.670+05:302012-05-24T20:08:32.670+05:30கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்ட...கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனா.. அருமையான படங்கள்.. மனசு சிலிர்க்கிறது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com