tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4694762024401419063..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு புஜைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5786607519315507552013-07-17T01:45:51.336+05:302013-07-17T01:45:51.336+05:30மாணிக்கவாசகர் பதிவு நன்று.
பழைய பாடங்கள் மறுபடி ந...மாணிக்கவாசகர் பதிவு நன்று. <br />பழைய பாடங்கள் மறுபடி நினைவு வந்தது<br />யோகதட்சிணாமூத்தி படம் அழகு.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45012936570977797542013-07-16T06:48:29.959+05:302013-07-16T06:48:29.959+05:30அருமையான படங்களைத் தேர்வு செய்துள்ளீர்கள் தோழி !
ச...அருமையான படங்களைத் தேர்வு செய்துள்ளீர்கள் தோழி !<br />சிறப்பான படைப்பிதற்க்கு வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56115214272630562852013-07-15T23:52:37.220+05:302013-07-15T23:52:37.220+05:30REVISED COMMENT WITH CORRECT SPELLING:
மேலிருந்து...REVISED COMMENT WITH CORRECT SPELLING:<br /><br />மேலிருந்து கீழாக படம் 6 முதல் 12 வரை + 14 ஆகிய 8 படங்களும் இதுவ்ரை [அதாவது நள்ளிரவு 11.45 வரை] திறக்கப்படாமல் உள்ளன. ;(<br /><br />கண்டு களிக்க பிராப்தம் இல்லாதது வருத்தமாக உள்ளது. <br /><br />ஏதோ காட்டியவரை கொஞ்சமாவது பார்க்க முடிந்தவரை மகிழ்ச்சியே. ;)))))<br /><br />10 படங்கள் [அதாவது 10 வரிசைகள் மட்டுமே] மட்டுமே பார்க்க முடிகிறது] <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6186154677506723992013-07-15T23:48:31.167+05:302013-07-15T23:48:31.167+05:30மேலிருந்து கீழாக படம் 6 முத்ல் 12 வரை + 14 அகிய 8 ...மேலிருந்து கீழாக படம் 6 முத்ல் 12 வரை + 14 அகிய 8 பட்ங்களும் இதுவ்ரை [அதாவது நள்ளிரவு 11.45 வரை] திற்க்கப்படாமல் உள்ளது. ;(<br /><br />கண்டு களிக்க பிராப்தம் இல்லாதது வருத்தமாக உள்ளது. <br /><br />ஏதோ காட்டியவரை கொஞ்சமாவது பார்க்க முடிந்தவரை மகிழ்ச்சியே. ;)))))<br /><br />10 படங்கள் [அதாவது 10 வரிசைகள் மட்டுமே] மட்டுமே பார்க்க முடிகிறது] மீதி 8 வரிசைப்படஙகள் பார்க்க முடியவில்லை. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90716234872345948972013-07-15T22:55:18.245+05:302013-07-15T22:55:18.245+05:30//ஆத்மநாத சுவாமி கோயிலில் குரு அம்சமாகத் திகழ்கிறா...//ஆத்மநாத சுவாமி கோயிலில் குரு அம்சமாகத் திகழ்கிறார். மாணிக்க வாசகரே கட்டிய கோயில் இது... //<br /><br />தெரியாத தகவல். இப்படி நிறைய. மனசில் குறித்துக் கொண்டு மாளவில்லை. மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17031374024359539282013-07-15T21:33:48.828+05:302013-07-15T21:33:48.828+05:30திருவாசகம் பிறந்த கதையும், திருத்தலம் பற்றிய தகவல்...திருவாசகம் பிறந்த கதையும், திருத்தலம் பற்றிய தகவல்களும் சிறப்பாக இருந்தன. <br />ஸ்ரீ மாணிக்க வாசகர் தீட்சை பெரும் காட்சி அருமையிலும் அருமை.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18460116958498524672013-07-15T19:42:21.325+05:302013-07-15T19:42:21.325+05:30தில்லை சென்று பல காலம் ஆகிவிட்டது. பார்க்கலாம் எப...தில்லை சென்று பல காலம் ஆகிவிட்டது. பார்க்கலாம் எப்போது செல்ல முடிகிறதென!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89346798043597226822013-07-15T16:06:04.806+05:302013-07-15T16:06:04.806+05:30“ எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் “ என்று பாடிய மா...“ எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் “ என்று பாடிய மாணிக்கவாசகர் பற்றி ஒரு நல்ல பதிவு.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1196830700526155212013-07-15T12:30:04.883+05:302013-07-15T12:30:04.883+05:30Aha....
My father daily narrate stories about nalv...Aha....<br />My father daily narrate stories about nalvar and taught to sing devaram, thiruvasakam,<br />Our daily night food is along with these stories. Pranam to my father.<br />You made me think about my childhood days.<br />very nice post dear.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84301215849370600062013-07-15T11:22:47.908+05:302013-07-15T11:22:47.908+05:30சிறப்பான இந்தப் பதிவுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்...சிறப்பான இந்தப் பதிவுக்கு<br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.<br /><br />ooooo 971 ooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36610567930786835632013-07-15T11:13:04.248+05:302013-07-15T11:13:04.248+05:30மாணிக்க வாசகர் பற்றிய சரித்திர புராணக்கதைகளை அழகாக...மாணிக்க வாசகர் பற்றிய சரித்திர புராணக்கதைகளை அழகாக உங்கள் பாணியில் சொல்லியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />சிவபெருமானோடு அவர் கலந்த காட்சி இனிமை. <br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52031141517868253622013-07-15T11:11:58.162+05:302013-07-15T11:11:58.162+05:30திறக்கப்பட்டுள்ள [பாதிப்படங்கள் மட்டுமே காட்சியளிக...திறக்கப்பட்டுள்ள [பாதிப்படங்கள் மட்டுமே காட்சியளிக்கின்றன] படங்கள் யாவும் அழகாக உள்ளன.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17993600234805797132013-07-15T11:11:32.421+05:302013-07-15T11:11:32.421+05:30அருமையானதோர் கோயில் பற்றி இனிமையானதோர் அறிமுகம் கொ...அருமையானதோர் கோயில் பற்றி இனிமையானதோர் அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60722394273072917052013-07-15T07:35:45.657+05:302013-07-15T07:35:45.657+05:30படங்களும் ஸ்ரீ மாணிக்க வாசகர் சிறப்புகளும் அருமை அ...படங்களும் ஸ்ரீ மாணிக்க வாசகர் சிறப்புகளும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...<br /><br />இன்றைய பகிர்வும் குருவைப் பற்றியதே...<br /><br />லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10873741760503889792013-07-15T06:09:26.332+05:302013-07-15T06:09:26.332+05:30'இறைவனோ தொண்டர் தம் உள்ளத்தொடுக்கம்' என்ற ...'இறைவனோ தொண்டர் தம் உள்ளத்தொடுக்கம்' என்ற தமிழ் மூதாட்டி வாக்குக்கிணங்க, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீமாணிக்க வாசகப் பெருமானின் சிறப்புகளை அழகாகத் தந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56558711313359373762013-07-15T06:06:05.025+05:302013-07-15T06:06:05.025+05:30இப்படி ஒரு கோவில் இருப்பதை அறிய வைத்ததற்கு நன்றி ....இப்படி ஒரு கோவில் இருப்பதை அறிய வைத்ததற்கு நன்றி . சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், காளி கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கோவில் பற்றி இப்பொழுது அறிந்து கொண்டேன்.<br />நன்ற்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10638442907557935692013-07-15T05:20:24.374+05:302013-07-15T05:20:24.374+05:30தங்கள் பதிவினைக் கண்டவுடன் தில்லை திருப்பெருந்துறை...தங்கள் பதிவினைக் கண்டவுடன் தில்லை திருப்பெருந்துறைக் கோயிலைக் காண வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது சகோ.<br />நடராசர் கோயிலுக்கும் சென்றிருக்கின்றேன், காளியம்மன் கோயிலுக்கும் சென்றிருக்கின்றேன். ஆனால் இடையில் உள்ள, இப்பெருமை மிகு கோயிலை காணாதிருந்திருக்கின்றேன். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com