tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4824961615537904191..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆண்டாள் தரிசனம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92031287769593713762013-12-18T23:58:04.587+05:302013-12-18T23:58:04.587+05:303755+9+1=37653755+9+1=3765வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22388870047258766872012-08-16T11:46:22.468+05:302012-08-16T11:46:22.468+05:30அற்புதமாய் ஆண்டாள் தரிசனம் அளித்த பகிர்வுக்கு நன்ற...அற்புதமாய் ஆண்டாள் தரிசனம் அளித்த பகிர்வுக்கு நன்றிகள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38000001787649912932012-07-31T10:31:01.256+05:302012-07-31T10:31:01.256+05:30மன்னிக்கவும்! விருதின் பெயர் “SUNSHINE BLOGGER ...மன்னிக்கவும்! விருதின் பெயர் “SUNSHINE BLOGGER AWARD “ முன்பு மாற்றி சொல்லி விட்டேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4805891134209095382012-07-31T09:20:44.287+05:302012-07-31T09:20:44.287+05:30தமிழ் இலக்கிய வரலாற்றில் ” பக்தி இலக்கியங்கள் “ வர...தமிழ் இலக்கிய வரலாற்றில் ” பக்தி இலக்கியங்கள் “ வரிசையில் ஆண்டாளுக்கென்று தனியிடம் உண்டு. ” கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்றார் கவிஞர் கண்ணதாசன். தங்களின் <br />” ஆண்டாள் தரிசனம் “ மூலம் அந்த கிளியின் வடிவம் எவ்வெவற்றால் ஆனது என்ற விவரம் தெரிந்து கொள்ள முடிந்தது. பதிவிற்குப் பாராட்டுக்கள்!<br /><br />திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள் <br />“ BLOGGER SUNSHINE AWARD “ என்ற தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24105721000738402192012-07-30T21:23:54.160+05:302012-07-30T21:23:54.160+05:30தரிசனம் அருமை!
இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ க...தரிசனம் அருமை!<br /><br />இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26589394229763051632012-07-30T21:13:58.395+05:302012-07-30T21:13:58.395+05:30என் தெய்வத்தின் படங்களை பார்த்து கொண்டே இருக்கலாம்...என் தெய்வத்தின் படங்களை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதுANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87564485351771625562012-07-30T19:52:48.426+05:302012-07-30T19:52:48.426+05:30ஆண்டாள் தரிசனம்;தந்தது ஆனந்தம்.ஆண்டாள் தரிசனம்;தந்தது ஆனந்தம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27048660183843384412012-07-30T19:43:22.463+05:302012-07-30T19:43:22.463+05:30ஆண்டாளின் அற்புத தரிசனம் கண்டு அகமகிழ்ந்தேன்.
சொக்...ஆண்டாளின் அற்புத தரிசனம் கண்டு அகமகிழ்ந்தேன்.<br />சொக்க வைக்குது கிளியின் அழகும் கிளிமொழியாளின்<br />தெய்வீக அழகும்.நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89227195352611826582012-07-30T19:25:17.907+05:302012-07-30T19:25:17.907+05:30கிளி உருவாக்கியிருப்பதைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர...கிளி உருவாக்கியிருப்பதைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.அது அதிசயம் எனக்கு.எவ்வளவு அழகா இருக்கு கிளி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11416236938411613132012-07-30T19:17:29.302+05:302012-07-30T19:17:29.302+05:302009-ல் திருவில்லிபுத்தூர் கோவில் அருகில் வசித்தபோ...2009-ல் திருவில்லிபுத்தூர் கோவில் அருகில் வசித்தபோது "வரலஷ்மி பண்டிகையின்போது" எங்க வீட்டில் அம்மன் பின்னல் அலங்காரத்தின் அழகினைக் கண்டு அதுபோல பெரிய சடை அலங்காரம் ஆண்டாளுக்கு கோவிலில் இருந்து கேட்க அதுபோலவே செய்து "ஆண்டாளுக்கு" சாற்றினேன். தங்கள் பதிவினைக் கண்டதும் நினைவுகள் மலர்ந்தன.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55431869391231918402012-07-30T17:27:18.917+05:302012-07-30T17:27:18.917+05:30மேலிருந்து கீழ் நான்காவது படம் முத்தங்கிஸேவை போல ர...மேலிருந்து கீழ் நான்காவது படம் முத்தங்கிஸேவை போல ரொம்ப ரொம்ப அழகாக அமைந்துள்ளது.<br /><br />அம்பாளின் வலது பாதத்தையும் நன்கு தரிஸிக்க முடிகிறது. <br /><br />அம்பாள் மடியில் பெருமாள் அனந்த சயனம் செய்கிறார். <br /><br />பெருமாளின் கிரீடமும் முகமும் மட்டும் காணமுடிகிறது. <br /><br />கீழே தாங்கள் காட்டியுள்ள 7 ஆம் நாள் திருநாள் படத்தின் ENLARGE செய்த படம் தான் இது என்று நினைக்கிறேன். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27845923013877975762012-07-30T17:03:59.646+05:302012-07-30T17:03:59.646+05:30அனைத்துப்படங்களும், அரிய பெரிய விளக்கங்களும் அருமை...அனைத்துப்படங்களும், அரிய பெரிய விளக்கங்களும் அருமையோ அருமை.<br /><br />ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே பாராட்டிக்கொண்டே போகலாம் தான்.<br /><br />ஏற்கனவே தெய்வக்கிளிகள் என்ற பதிவினில் ஏராளமாக எழுதியுள்ளேன். அதில் உள்ள 30% பின்னூட்டங்கள் என்னுடையதே தான்.<br /><br />இன்றைய அழகான பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.<br /><br />தொடரட்டும் தங்களின் இதுபோன்ற கிளிகொஞ்சும் அழகான வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82140995612511549372012-07-30T17:02:28.247+05:302012-07-30T17:02:28.247+05:30அன்னை ஸ்ரீ ஆண்டாள் பெருமைகள் அறிந்ததில் மகிழ்ச்சி!...அன்னை ஸ்ரீ ஆண்டாள் பெருமைகள் அறிந்ததில் மகிழ்ச்சி! படங்கள் அருமை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70520029639317172982012-07-30T16:55:07.125+05:302012-07-30T16:55:07.125+05:30//இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே ம...//இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.//<br /><br />மிகவும் நல்லதொரு தகவல்.<br />படிக்கவே மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. நேரில் போய் இந்த அரிய காட்சியை தரிஸிக்கும் பாக்யம் கிடைத்து விட்டால் ...... !!!!<br /><br />ஒற்றுமை பலப்பட்டு விட்டால் ....<br />கேட்கவே வேண்டாம். <br /><br />ஆனால் பிறகு பதிவுகள் பக்கம் வரவே முடியாதே! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17897132543992574872012-07-30T16:51:49.871+05:302012-07-30T16:51:49.871+05:30/ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆடித்திருவிழாவின்
.../ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆடித்திருவிழாவின் <br />7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த காலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். /<br /><br />ஆஹா, இதையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். <br /><br />இருபுறமும் இரண்டு அசஞ்ஜாடிகளுடன், அம்பாளின் மடியில் பெருமாள் அனந்த சயனம் செய்யும் காட்சி வெகு அருமை. <br /><br />அதில் விசிறி மடிப்புடன் பாவாடையும், [பச்சைமாமலைபோல் மேனி என்பார்கள்] இங்குவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39720194811917040652012-07-30T16:47:04.767+05:302012-07-30T16:47:04.767+05:30படங்கள் எல்லாம் அழகோ அழகு...
கிளியின் விளக்கம் அரு...படங்கள் எல்லாம் அழகோ அழகு...<br />கிளியின் விளக்கம் அருமை...<br />நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50797612029681481672012-07-30T16:44:23.419+05:302012-07-30T16:44:23.419+05:30/தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்.../தவழ்ந்த மாலை தவழும் மாலை<br />அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும் <br />கிளியானாள் துளசி மாலை போலானாள்/<br /><br />இந்த வரிகளுக்குக் கீழ் காட்டியுள்ள ஆண்டாளை தங்களின் பதிவுகளில் பலமுறை கண்டுகளித்துள்ளேன்.<br /><br />எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத சலிக்காத ஓர் அம்ஸமான படம் அது. <br /><br />தீர்க்கமான தோற்றம். அமைதியான அழகான, அழுந்தச் சமத்தான, குறுகுறுப்பும், துறுதுறுப்பும் மேலோங்கிய நல்ல களையான வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4619850299551702372012-07-30T16:34:02.299+05:302012-07-30T16:34:02.299+05:30முதல் நான்கு படங்களும் சும்மா ஜொலிக்கின்றன. அதுபோல...முதல் நான்கு படங்களும் சும்மா ஜொலிக்கின்றன. அதுபோலவே அந்த ஆறாவது படமும்.<br /><br />அதுவும் அந்த ஆறாவது படத்தில் ஆண்டாளின் திருமாங்கல்யம், அதன் கீழே ஒளிரும் ம்ரகத மாணிக்கக்கல், அதன் கீழே பெருமாள்.<br /><br />பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் ஸ்ரீலக்ஷ்மி என்றால் ஆண்டாளின் மனமெங்கும், உடல், பொருள், ஆவி என அனைத்திலும் ரங்கமன்னாரே! ;) முரட்டுக் காசு மாலையும், ஆண்டாளின் கொண்டையும் வெகு அழகு. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53198751847678829192012-07-30T16:23:51.627+05:302012-07-30T16:23:51.627+05:30தத்தைக் கிளிகளும் அவற்றின் அழகும், செய்முறையும், அ...தத்தைக் கிளிகளும் அவற்றின் அழகும், செய்முறையும், அவற்றின் முக்கியத்துவமும், ஆண்டாள் பிரஸாதமாக அளிக்கப்படும் அவற்றை வெகு அழகாக மீண்டும் இந்தப்பதிவினில் குறிப்பிட்டு நினைவூட்டியது மகிழ்வளிக்கிறது. ;)<br /><br />கிடைத்தவர்கள் பாக்யசாலிகளே !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67469450560145564062012-07-30T16:19:57.485+05:302012-07-30T16:19:57.485+05:30கடைசியாகக் காட்டப்பட்டுள்ள கோபுரத்தை அன்னாந்து பார...கடைசியாகக் காட்டப்பட்டுள்ள கோபுரத்தை அன்னாந்து பார்த்ததில் என் கழுத்தே சுளுக்கிக்கொண்டு விட்டது.<br /><br />எவ்வளவு உயரம்?<br /><br />கோபுர தரிஸனம் கோடி புண்ணியம்.<br /><br />உயர்ந்த கோபுரங்களை தரிஸிப்பதால் நம் மனதில் உயர்ந்த எண்ணங்களை அவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68471612504121819832012-07-30T16:15:29.903+05:302012-07-30T16:15:29.903+05:30ஆஹா!
ஆண்டாள் தரிஸனம் செய்து விட்டு ஆனந்தமாக மீண்...ஆஹா! <br /><br />ஆண்டாள் தரிஸனம் செய்து விட்டு ஆனந்தமாக மீண்டும் வருவேன். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com