tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4874615663543567285..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தென் துவாரகை ஸ்ரீ குருவாயூரப்பன் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68445678282753416892014-03-17T06:38:33.291+05:302014-03-17T06:38:33.291+05:30படங்களுடன் பரவசமூட்டும் பக்தி பதிவு
பாராட்டுக்கள் ...படங்களுடன் பரவசமூட்டும் பக்தி பதிவு<br />பாராட்டுக்கள் நன்றி.<br /><br /><br />இவன் வரைந்த படம்-தங்கள் பார்வைக்கு-link <br />http://tamilbloggersunit.blogspot.in/2014/03/blog-post_16.htmlkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28318375119668108752014-03-17T06:35:10.755+05:302014-03-17T06:35:10.755+05:30பக்தி மணம்கமழும்
பரவசமூட்டும் பதிவு
நன்றி.
இவன...பக்தி மணம்கமழும்<br />பரவசமூட்டும் பதிவு <br />நன்றி. <br /><br />இவன் வரைந்த படம்-தங்கள் பார்வைக்கு<br /><br />http://tamilbloggersunit.blogspot.in/2014/03/blog-post_16.htmlkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89898995344352408992014-02-26T20:20:45.725+05:302014-02-26T20:20:45.725+05:30இந்த ஸ்லோகம் பற்றி ஒரு முறை வார இதழ் ஒன்றிலும் தகவ...இந்த ஸ்லோகம் பற்றி ஒரு முறை வார இதழ் ஒன்றிலும் தகவல் வெளி வந்திருந்தது.......<br /><br />சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89804773489891259982014-02-21T18:56:30.243+05:302014-02-21T18:56:30.243+05:30குருவாயூர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பல விஷயங...குருவாயூர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பல விஷயங்கள் புதியவை. அடுத்தமுறை போகும்போது உங்களின் இந்தக் கட்டுரையையும் எடுத்துச் செல்லவேண்டும்.<br />வியாழக்கிழமை எங்களை குருவாயூருக்கு அழைத்துப் போய் தரிசனம் செய்து வைத்துள்ளீர்கள். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3660499251315601172014-02-20T22:06:09.732+05:302014-02-20T22:06:09.732+05:30படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. குருவாயுரப்பன் த...படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. குருவாயுரப்பன் தரிசனம் மண் நிறைவைத் தந்தது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16153959714649536062014-02-20T19:43:38.145+05:302014-02-20T19:43:38.145+05:30படங்கள் அனைத்தும் அருமை அம்மா... காலையிலே தரிசனம் ...படங்கள் அனைத்தும் அருமை அம்மா... காலையிலே தரிசனம் செய்து விட்டேன்... கருத்துரை இடுவதற்குள் மின் வெட்டு... சற்று முன் தான் வந்தது... சிறப்பான தகவல்களுக்கும் நன்றி அம்மா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5372556754421133412014-02-20T14:26:37.969+05:302014-02-20T14:26:37.969+05:30ஆச்சர்யமான விஷயம்பா.. புற்றுநோய் குணமாகும் ஸ்லோகம்...ஆச்சர்யமான விஷயம்பா.. புற்றுநோய் குணமாகும் ஸ்லோகம் சொல்வதால் புற்றுநோய் குணமாகிறது என்று படித்தது. எல்லோரும் நலன் பெறட்டும் இந்த கோயிலுக்கு வந்து.. க்ருஷ்ணவிக்ரஹம் மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் பூஜை செய்து அதன்பின் எல்லோரிடமும் கைமாறி க்ருஷ்ணனிடமே வந்து அதன் பின் பெருமழையால் துவாரகை அழிந்தாலும் க்ருஷ்ண சிலை குருபகவானால் பூஜிக்கப்பட்டு வாயுபகவான் துணையோடு பரசுராமனின் சொல்லால் கேரளத்தில் பிரதிஷ்டை கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64073202050276672622014-02-20T13:23:03.249+05:302014-02-20T13:23:03.249+05:30சிறப்பான தகவல்களும், படங்களும் என பதிவு அருமை.சிறப்பான தகவல்களும், படங்களும் என பதிவு அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89308556516790230382014-02-20T12:49:09.403+05:302014-02-20T12:49:09.403+05:30குரு வாயு ஊர் அப்பன் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண...குரு வாயு ஊர் அப்பன் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6913794445133496182014-02-20T11:41:35.427+05:302014-02-20T11:41:35.427+05:30படங்கள் + பதிவு + விளக்கங்கள் அனைத்துக்கும் என் நன...படங்கள் + பதிவு + விளக்கங்கள் அனைத்துக்கும் என் நன்றியோ நன்றிகள். <br /><br />மனம் நிறைந்த அன்பான இனிய பாராட்டுக்கள். <br /><br />நல்வாழ்த்துகள். வாழ்க !!<br /><br />அஷ்டமியில் பிறந்துள்ள அந்த ஸ்ரீகிருஷ்ணனுக்கும், இந்த கோபாலகிருஷ்ணனுக்கும் ’எட்டு’ என்பதே ராசியான எண்ணிக்கை என்பதால் எட்டுப் பின்னூட்டங்களுடன் முடித்துக்கொண்டு, எட்டிப் பார்க்காமல் ஓடி விடுகிறேன். ;))))) [இப்போதைக்கு மட்டும்]<br /><brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64879877739595424592014-02-20T11:40:24.226+05:302014-02-20T11:40:24.226+05:30கீழிருந்து இரண்டாவது படத்தில் என் மனம் அப்படியே லய...கீழிருந்து இரண்டாவது படத்தில் என் மனம் அப்படியே லயித்துப்போனது ! ;)))))))))))))))))))))))))))))))))))<br /><br />எத்தனை எத்தனை கிருஷ்ணர்கள். <br /><br />அடடா, அது தான் சூப்பரோ சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87043735966840541262014-02-20T11:39:44.564+05:302014-02-20T11:39:44.564+05:303000 பித்தளை அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் சுடர் வ...3000 பித்தளை அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் சுடர் விட்டு எரிவதையும் காட்டி அசத்தியுள்ளீர்கள் ! ;) <br /><br />பார்க்கப் பார்க்க மனதுக்குப் பரவசமாகவே உள்ளது. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69613688216084432752014-02-20T11:39:02.490+05:302014-02-20T11:39:02.490+05:30குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் குர...குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் குருவாயூரப்பன் என்ற பெயர் வந்த கதை சுவையாகவும் ஒத்துக்கொள்ளும்படியாகவும் உள்ளது.<br /><br />தென் துவாரகை என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />மும்மூர்த்திகளின் அருள் பெற்றுள்ள இவரை வணங்கினாலே போதும் நம்மை எந்த தோஷங்களும் அண்டாது என்பது நல்லதொரு ஆறுதல் அளிக்கும் செய்திதான்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88476659666247461792014-02-20T11:38:17.363+05:302014-02-20T11:38:17.363+05:30ஸ்ரீ குருவாயூரப்பனின் மூல விக்ரஹம் கிடைத்த கதை தங்...ஸ்ரீ குருவாயூரப்பனின் மூல விக்ரஹம் கிடைத்த கதை தங்கள் பாணியில் அழகாகச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2174764539680843552014-02-20T11:37:55.705+05:302014-02-20T11:37:55.705+05:30அழகழகான படங்களை வழக்கம்போல அளித்து மகிழ்வித்துள்ளீ...அழகழகான படங்களை வழக்கம்போல அளித்து மகிழ்வித்துள்ளீர்கள். இருப்பினும் ஒருசில படங்கள் மட்டும் இப்போது காட்சியளிக்காமல் உள்ளன. பிறகு ஒருவேளை அவை திறந்து காட்சி அளிக்கும் என நம்புகிறேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49188794839748732352014-02-20T11:37:30.881+05:302014-02-20T11:37:30.881+05:30நாராயணீயம் தஸகம் 8 ஸ்லோகம் 13 எங்கள் ஆத்தில் [இல்ல...நாராயணீயம் தஸகம் 8 ஸ்லோகம் 13 எங்கள் ஆத்தில் [இல்லத்தில்] பல இடங்களில் எழுதி ஒட்டி வைத்துள்ளேன். எல்லோரும் தினமும் மறக்காமல் ஒரு முறையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக.<br /><br />அதுதவிர, தங்கள் இல்லத்துக் கஷ்டங்களை, தீராத வியாதிகளை பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளும் பல பதிவர்களுக்கும் இதே ஸ்லோகத்தை நான் மெயில் மூலம் அனுப்பி சொல்லச் சொல்லியிருக்கிறேன். <br /><br />மாமருந்தான இந்த ஸ்லோகத்தை தங்களின் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86058923146592083222014-02-20T11:37:01.316+05:302014-02-20T11:37:01.316+05:30ஸ்ரீகுருவாயூரப்பனைப் பற்றிய தங்களின் இன்றைய பதிவு ...ஸ்ரீகுருவாயூரப்பனைப் பற்றிய தங்களின் இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com