tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5269908895764604129..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தென் கயிலை சித்திரைப் பெருவிழாஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66097094988763087542014-05-09T16:44:39.769+05:302014-05-09T16:44:39.769+05:30திருவையாறு பற்றிய செய்திகள் அருமை. திருவையாறு பற்றிய செய்திகள் அருமை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19151918588919762602014-05-09T11:46:22.176+05:302014-05-09T11:46:22.176+05:30AS usual enjoyed reading yuor post. pictures and p...AS usual enjoyed reading yuor post. pictures and presentation is good. My tamil software is giving me problem. Hence in English G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63474533872661722892014-05-09T10:23:21.681+05:302014-05-09T10:23:21.681+05:30Thiruchitrambalam
Thiruchitrambalam<br />Anonymoushttps://www.blogger.com/profile/01365391472728053246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13119341774159471152014-05-08T16:27:31.738+05:302014-05-08T16:27:31.738+05:30திருவையாறு ஐயாறப்பரின் சிறப்புமிக்க பகிர்வு. தகவல்...திருவையாறு ஐயாறப்பரின் சிறப்புமிக்க பகிர்வு. தகவல்கள்,படங்கள் எல்லாமே அருமை. நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83523161232369705272014-05-08T16:23:14.643+05:302014-05-08T16:23:14.643+05:30திருவையாற்று தலத் தகவல்கள் அருமை! வாழ்த்துக்கள்!திருவையாற்று தலத் தகவல்கள் அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58847944983529666222014-05-08T15:09:49.856+05:302014-05-08T15:09:49.856+05:30நமசிவாயம் வாழ்க நமசிவாயம் வாழ்க பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12973801928399647302014-05-08T14:54:59.281+05:302014-05-08T14:54:59.281+05:30படங்களும் பகிர்வும் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47455925890270242632014-05-08T14:00:05.138+05:302014-05-08T14:00:05.138+05:30இன்றைய தங்களின் பதிவு எண்ணிக்கை: 1,2 6 8 !
என்ன...இன்றைய தங்களின் பதிவு எண்ணிக்கை: 1,2 6 8 !<br /><br />என்னுடையதோ வெறும் 533 மட்டுமே !!<br /><br />எங்கே எட்டிப்பிடிப்பது ?<br /><br />ஏணி வைத்தாலும் எட்டவே முடியாதே !!!<br /><br />எட்டாக்க[ன்]னியாக இருப்பினும் <br />இதயக்கனியாக என்றும் தாங்கள்<br />வாழ்க ! வளர்க !! <br /><br />o o o o o o<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83247913704801048822014-05-08T13:59:01.725+05:302014-05-08T13:59:01.725+05:30யானைகள்,
கோழிகள்,
மான்கள்,
மயில்கள்,
குயில்கள...யானைகள், <br />கோழிகள், <br />மான்கள், <br />மயில்கள், <br />குயில்கள், <br />மாடுகள், <br />நாரைகள், <br />கிளிகள், <br />பன்றிகள் உள்பட<br /><br />அனைத்தும் சிவனும் சக்தியுமாகவே தெரிந்த <br />தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன். <br /><br />அதில் 992 என்றும் ..... இன்னும் எட்டே எட்டுதான் பாக்கி என்றும் நான் ஓர் குறிப்புக் கொடுத்துள்ளதையும் கண்டு மகிழ்ந்தேன்.<br /><br />இன்றும் என்னால் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91135811774784022322014-05-08T13:58:12.268+05:302014-05-08T13:58:12.268+05:30அறம் வளர்த்தநாயகி அம்பாளுக்கு அடியேனின்
வந்தனங்கள...அறம் வளர்த்தநாயகி அம்பாளுக்கு அடியேனின் <br />வந்தனங்கள் / நமஸ்காரங்கள். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57554984118291697002014-05-08T13:57:55.663+05:302014-05-08T13:57:55.663+05:30தெளிவான தெவிட்டாத விளக்கங்கள் .....
சூப்பரோ சூப்...தெளிவான தெவிட்டாத விளக்கங்கள் ..... <br /><br />சூப்பரோ சூப்பர் !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76180815960257752962014-05-08T13:57:24.731+05:302014-05-08T13:57:24.731+05:30படங்கள் யாவும் கண்கொள்ளாக்காட்சிகள்.
அதுவும் அந்த...படங்கள் யாவும் கண்கொள்ளாக்காட்சிகள்.<br /><br />அதுவும் அந்தத் தங்கநிறப் பல்லாக்குகள் ..... <br /><br />அடடா ! என்ன அழகு ....... <br />எனச்சொல்ல வைத்து <br />சொக்க வைக்கிறதே ! ;)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62768996844148203302014-05-08T13:56:44.632+05:302014-05-08T13:56:44.632+05:30’தென் கயிலை சித்திரைப் பெருவிழா’
பெருமையளிக்கும் ...’தென் கயிலை சித்திரைப் பெருவிழா’<br /><br />பெருமையளிக்கும் த லை ப் ’பூ’<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78599618229797994152014-05-08T11:59:58.449+05:302014-05-08T11:59:58.449+05:30 அருமையான தகவல்கள்...
திருவையாறு செல்ல வேண்டும்.... அருமையான தகவல்கள்...<br /><br />திருவையாறு செல்ல வேண்டும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37577346116044232822014-05-08T11:48:36.570+05:302014-05-08T11:48:36.570+05:30சிறுவயதில் சென்று கச்சேரி கேட்டிருக்கிறேன். படங்கள...சிறுவயதில் சென்று கச்சேரி கேட்டிருக்கிறேன். படங்கள் வழக்கம்போல அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14599904002458070112014-05-08T08:42:27.947+05:302014-05-08T08:42:27.947+05:30புலனைந்தும் பொறி கலங்கி
நெறி மயங்கி
அறிவு அழிந...புலனைந்தும் பொறி கலங்கி <br />நெறி மயங்கி <br />அறிவு அழிந்திட்டு <br />ஐம்மேல் உந்தி அலமந்து போதாக <br />அஞ்சேல் என்று <br />அருள் செய்வான் அமரும் கோவில் <br />வலம் வந்த மடவார்கள் நடமாட <br />முழவு அதிர <br />மழையென்று அஞ்சிச் <br />சில மந்தி அலமந்து மரமேறி <br />முகில் பார்க்கும் திருவையாறே !<br /><br />திருவையாற்றின் பெருமையையும் ,<br />சிறப்பையும், சிறந்த படங்களுடன் <br />களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85040478040270451862014-05-08T08:37:31.944+05:302014-05-08T08:37:31.944+05:30திருஐயாற்றை கண் முன் காட்டி விட்டீர்கள்.. மகிழ்ச்ச...திருஐயாற்றை கண் முன் காட்டி விட்டீர்கள்.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87882179713855449222014-05-08T08:00:40.307+05:302014-05-08T08:00:40.307+05:30அருமையான படங்களுடன் திருவையாறு பற்றிய சிறப்புகளுக்...அருமையான படங்களுடன் திருவையாறு பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com