tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5288086135808225104..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உலக இசை தினம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30334001447794446182013-06-26T12:08:29.409+05:302013-06-26T12:08:29.409+05:30இசை தினம் தகவல்கள் அருமை.படங்கள் அதைவிட அழகு.நன்றி...இசை தினம் தகவல்கள் அருமை.படங்கள் அதைவிட அழகு.நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90574171175802717312013-06-23T03:44:41.670+05:302013-06-23T03:44:41.670+05:30மனசா ஸ்ரீராம என்ற பாடலை இத்தனை வருஷம் திரு.ரமணியின...மனசா ஸ்ரீராம என்ற பாடலை இத்தனை வருஷம் திரு.ரமணியின் குழலிசையில் கேட்டிருக்கிறேன் - மார ரஞ்சனி ராகம் என்பது உங்கள் தயவால் இன்றைக்குத் தெரிந்து கொண்டேன். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68562004375190214792013-06-23T03:36:52.332+05:302013-06-23T03:36:52.332+05:30நீங்களும் இசை தினம் பதிவு போட்டீங்களா? (கூடவே சிவன...நீங்களும் இசை தினம் பதிவு போட்டீங்களா? (கூடவே சிவனையும் சேத்துக்கிட்டீங்க).<br />மார ரஞ்சனி ராகமா! கேள்விப்பட்டதில்லை. நெட்டில் தேடிப் பார்க்கிறேன்.<br />சுவாரசியமான விஷயங்கள் நிறைய அங்கங்கே தெளித்திருக்கிறீர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85630947026049606832013-06-22T18:24:16.436+05:302013-06-22T18:24:16.436+05:30அனுமன் பாடிய குண்டக்ரியா ராகம் பற்றி அறிந்து கொண்ட...அனுமன் பாடிய குண்டக்ரியா ராகம் பற்றி அறிந்து கொண்டேன்.<br />இசையால் பல நோய்களையும் குணமாக்கலாம் என்று அறிந்திருந்தாலும், பல் மருத்துவர் இசையின் மூலம் மயக்க மருந்தில்லாமல் பல நோயாளிகளை குணமாக்குவது நல்ல விஷயம். <br />தீபக் ராகப் பாடல் இனிமையானது.<br /><br />இசை தின வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72729781606874511792013-06-22T17:02:11.601+05:302013-06-22T17:02:11.601+05:30மிக அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. தகவல்கள் அனை...மிக அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. தகவல்கள் அனைத்தும் அருமை. அழகான படங்கள். அருமையான பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38684324529838224012013-06-22T15:55:54.274+05:302013-06-22T15:55:54.274+05:30
வணக்கம்!
இசையின் இனிமையை ஏந்தும் பதிவில்
அசையும்...<br />வணக்கம்!<br /><br />இசையின் இனிமையை ஏந்தும் பதிவில்<br />அசையும் அலைபோல் அகம்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15615185307683384232013-06-22T14:28:03.818+05:302013-06-22T14:28:03.818+05:30நாளை, தங்களால் வெளியிடப்படவுள்ள. இந்த 2013ம் ஆண்டி...நாளை, தங்களால் வெளியிடப்படவுள்ள. இந்த 2013ம் ஆண்டின், வெற்றிகரமான 175வது பதிவுக்கும், நாளை மறுநாள் வெளியாக உள்ள 950வது பதிவுக்கும், என் மனமார்ந்த இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். வெற்றிகள் குவியட்டும். <br /><br />“ஆயிரம் நிலவே வா ...... ஓர் ஆயிரம் நிலவே வா” என மகிழ்ச்சியுடன் பாடுவதற்கு இன்னும் ஐம்பத்து இரண்டு பதிவுகளே பாக்கியுள்ளன என நினைக்க, என் மனம் ஒரே மகிழ்ச்சியில் துள்ளுகிறது. <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22115643959039716532013-06-22T14:20:40.036+05:302013-06-22T14:20:40.036+05:30கீழிருந்து நான்கு + ஐந்து வரிசைகளில் உள்ள பூனையார்...கீழிருந்து நான்கு + ஐந்து வரிசைகளில் உள்ள பூனையார் படங்கள் மிகவும் மனதைக் கவர்ந்தது.<br /><br />அதுவும், அந்த பூனையால் [நலங்கில் மஞ்சள் தேங்காய் போல] உருட்டப்படும் பந்து, பூனைகளின் கண்கள், பூனைகளின் காதுகள் + பூனையில் வால் மட்டும் அசையும் படம் முதலியன, இசை கேட்கும் மகிழ்ச்சியைத்தருவதாக உள்ளது. <br /><br />மிகவும் அருமையான வித்யாசமான அழகிய பதிவாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.<br /><br />அன்பான வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90507547143291608672013-06-22T14:16:40.608+05:302013-06-22T14:16:40.608+05:30பிறந்த பின் தாலாட்டு குழந்தைக்கு பாடப்படுகிறது. இச...பிறந்த பின் தாலாட்டு குழந்தைக்கு பாடப்படுகிறது. இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.<br /><br />இசைக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு//<br /><br />உணர்ச்சிமிக்கக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3448189235599646022013-06-22T14:16:06.688+05:302013-06-22T14:16:06.688+05:30//ரத்த அழுத்தத்துக்கு ‘நீலாம்பரி’, மன அழுத்தத்துக்...//ரத்த அழுத்தத்துக்கு ‘நீலாம்பரி’, மன அழுத்தத்துக்கு ‘லதாங்கி’, ஞாபகமறதி, அம்னீஷியா போன்ற நோய்களுக்கு ‘ரேவதி’, பால்வினை நோகளுக்கு ‘மார ரஞ்சனி’, சர்வரோக நிவாரணியாக ’ஸ்வேதாம்பரி’... இப்படி பற்பல ராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன.<br /><br />சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68271735814764223672013-06-22T14:14:17.618+05:302013-06-22T14:14:17.618+05:30//விதியோடு விளையாடும் ராகங்களே ..... விளக்கேற்றி உ...//விதியோடு விளையாடும் ராகங்களே ..... விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே//<br /><br />//ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் .... இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?//<br /><br />சபாஷ்! அருமையான பாடல்வரிகளை ஆங்காங்கே நுழைத்துள்ளது தங்களின் சிறப்பான தனித்தன்மை. ;))))) <br /><br />மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20317560981002082362013-06-22T14:13:41.574+05:302013-06-22T14:13:41.574+05:30/ இராம தூதராகிய ஹனுமன் இசையில் வல்லவர். "குண.../ இராம தூதராகிய ஹனுமன் இசையில் வல்லவர். "குண்டக்ரியா' ராகத்தை மெய்மறந்து பாடிய போது, பாறைகள் எல்லாம் உருகின. நாரதர் அவரைப் பார்க்க வந்த போது, ஹனுமன் பாட்டை நிறுத்தி விட்டார். பாறைகள் உடனே உறைந்து கெட்டியாகப் போக, நாரதரின் மஹதி வீணை அதில் சிக்கிக் கொண்டு விட்டது.<br /><br />நாரதர் அதே ராகத்தைப் பாடினார். ஊஹும். பாறைகள் உருகவில்லை. ஏனென்றால் அவருடைய இசையில் அகங்காரம் இருந்தது.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27678736244733208612013-06-22T14:12:45.644+05:302013-06-22T14:12:45.644+05:30/வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக.../வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. //<br /><br />ஆஹா .... இது எனக்கு இன்று வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68873650274123755352013-06-22T11:48:23.143+05:302013-06-22T11:48:23.143+05:30இசைக்கு மயங்காதவர் யாரேனும், உண்டா... அழகான படைப்ப...இசைக்கு மயங்காதவர் யாரேனும், உண்டா... அழகான படைப்பு...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11122210629935044202013-06-22T11:34:19.591+05:302013-06-22T11:34:19.591+05:30இசையால் வசமாக இதயம் எது????
அத்தனை சிறப்புமிக்க ப...இசையால் வசமாக இதயம் எது????<br /><br />அத்தனை சிறப்புமிக்க பதிவும் படங்களும் இன்று.<br /><br />பதிவைப் பார்க்கும்போதே ஆனந்தம் மேலோங்குகிறதே.<br /><br />அருமை. பகிர்தலுகுக்கு நன்றி சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32119093356119678662013-06-22T10:01:28.797+05:302013-06-22T10:01:28.797+05:30இசைக்கு மயங்காதார் எவர் உண்டு! சகல ஜீவராசிகளும் இச...இசைக்கு மயங்காதார் எவர் உண்டு! சகல ஜீவராசிகளும் இசைக்கு மயங்குமே! உங்கள் செய்திகள், படங்கள் எல்லாம் மயங்கவைத்து விட்டன. வாழ்த்துக்கள்.<br />கல்லும் கனியும், புல்லும் இசையும் அற்புதம் இசைக்கு உண்டு.<br />நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62904986298783022902013-06-22T09:17:09.595+05:302013-06-22T09:17:09.595+05:30Aha .....
Now only i am knowing about world music...Aha ..... <br />Now only i am knowing about world music day. Really you are great dear<br />What a pictures and what a narration<br />Do you know i sing all the songs you referred in this post.(nobody is in my house...Thank God).<br />Really i enjoy the post dear.<br />viji<br />.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24231474009240700292013-06-22T08:35:13.693+05:302013-06-22T08:35:13.693+05:30”உலக இசை தினம்” வாழ்த்துகள். ;)))))
நீண்ட இடைவே...”உலக இசை தினம்” வாழ்த்துகள். ;)))))<br /><br /><br />நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேன். <br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25978629825056383122013-06-22T08:04:41.369+05:302013-06-22T08:04:41.369+05:30எப்படிதான் தினங்களை கண்டு பிடிகிறீங்களோ.
இசைக்கு ...எப்படிதான் தினங்களை கண்டு பிடிகிறீங்களோ. <br />இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை. <br />நோய்களுக்காண ராகங்களை பட்டியலிட்டது சிறப்பு.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51231635815985007952013-06-22T07:32:55.493+05:302013-06-22T07:32:55.493+05:30சிறப்பான பாடல்... படங்கள் வழக்கம் போல் அருமை...
த...சிறப்பான பாடல்... படங்கள் வழக்கம் போல் அருமை...<br /><br />தகவல்கள் விளக்கங்கள் அனைத்தையும் ரசித்தேன்....<br /><br />நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com