tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5569797859033790110..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: பேரூர் தேர்த்திருவிழாஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61025547713553012822013-03-22T00:49:19.568+05:302013-03-22T00:49:19.568+05:30திருவிழாவில் பங்கு பற்றிய அனுபவம் கிடைத்தது
சகோதர...திருவிழாவில் பங்கு பற்றிய அனுபவம் கிடைத்தது <br />சகோதரி பகிரப்பட்ட படங்கள் அப்படி .வாழ்த்துக்கள் .<br />மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31870017507901297752013-03-21T19:07:36.229+05:302013-03-21T19:07:36.229+05:30வீட்டில் இருந்தே தேர்த்திருவிழா பார்த்து விட்டேன்!...வீட்டில் இருந்தே தேர்த்திருவிழா பார்த்து விட்டேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24924144933419373132013-03-21T18:46:04.304+05:302013-03-21T18:46:04.304+05:30இந்த ஊர் பற்றியும் தேர் பவனி பற்றியும் இப்போதே தெர...இந்த ஊர் பற்றியும் தேர் பவனி பற்றியும் இப்போதே தெரிந்துகொண்டேன்.நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16575850413908998522013-03-21T16:40:24.616+05:302013-03-21T16:40:24.616+05:30பேரூர் திருத்தல மகிமை அறிந்தேன். எவ்வளவு பெரிய கோவ...பேரூர் திருத்தல மகிமை அறிந்தேன். எவ்வளவு பெரிய கோவில்! காமதேனு மிக அழகு!<br />தேரில் சுவாமியை தரிசிப்பதற்கு ஈடு இணை எது? தேர் திருவிழா மிக அழகான ஒரு திருவிழா. தேர் ஓடும்போது வடம் பிடிப்பது ரொம்பவும் விசேஷம். ஸ்ரீரங்கத்தில் போன வருடம் பங்குனித் தேர் சேவித்துவிட்டு வந்தேன்.<br />பேரூர் தேர் உங்கள் பதிவில் சேவித்து மகிழ்ந்தேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90008274944699312022013-03-21T16:28:11.045+05:302013-03-21T16:28:11.045+05:30மலர் பல்லாக்கில் நெல்லிக்காய் மாலையோடு அழகாய் அம்...மலர் பல்லாக்கில் நெல்லிக்காய் மாலையோடு அழகாய் அம்மன் அருள் பாலிக்கிறாள்.<br /><br />பேரூர் தேர் அழகு. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62369641055327603992013-03-21T12:15:44.482+05:302013-03-21T12:15:44.482+05:30தேர் இழுத்துவிட்டேன் மனதினில் நன்றி நன்றி பகிர்ந்த...தேர் இழுத்துவிட்டேன் மனதினில் நன்றி நன்றி பகிர்ந்த்திற்க்கு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69941305192081849652013-03-21T11:48:11.985+05:302013-03-21T11:48:11.985+05:30அழகிய படங்களும் நல்ல தவல்களும் இன்று உங்களால் அறிய...அழகிய படங்களும் நல்ல தவல்களும் இன்று உங்களால் அறியக்கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி!<br /><br />நன்றி சகோதரி பகிர்வுக்கு!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6158342707177453442013-03-21T11:19:20.016+05:302013-03-21T11:19:20.016+05:30
பேரூரைப் பற்றிய உங்கள் பதிவு என் நினைவலைகளை எழுப...<br /> பேரூரைப் பற்றிய உங்கள் பதிவு என் நினைவலைகளை எழுப்பிவிட்டது. 1950- 1951-ம் வாக்கில், நாங்கள் கோவை பழைய சுங்கம் அருகில் ரெட் ஃபீல்ட்ஸில் இருந்தோம். என் பெரிய அண்ணா சைக்கிளில் பேரூர் வரை சென்று வரலாம் என்று என்னைக் கூப்பிட்டார். அவர் ஒரு வாடகை சைக்கிளில் ஏற நான் பின்னால் காரியரில். . சிறிது தூரம் போவோம். தூரத்தில் காவல்காரர் ( போலிஸ்)தென்பட நான் இறங்கி அவருடனோட, மறுபடியும் சைக்கிள் சவாரி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83977594631547125512013-03-21T10:43:34.095+05:302013-03-21T10:43:34.095+05:30பேரூர் தேர் திருவிழா தரிசனம் அற்புதம்!பேரூர் தேர் திருவிழா தரிசனம் அற்புதம்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26952686942072791722013-03-21T10:36:46.931+05:302013-03-21T10:36:46.931+05:30படம் 11 + 12
கோயில் பிரகாரம் + கோபுர நுழைவாயில் ...படம் 11 + 12 <br /><br />கோயில் பிரகாரம் + கோபுர நுழைவாயில் போட்டோ கவரேஜ் அருமை.<br /><br />அப்பர் பெருமானால் பாராட்டிப்பாடப்பட்டுள்ள ஸ்தலத்தின் பெருமைகளை அழகான படங்கள் + விளக்கங்களுடன் பதிவாகத்தந்துள்ள தங்களின் இந்தப் படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.<br /><br />ooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62226530603854095472013-03-21T10:36:03.402+05:302013-03-21T10:36:03.402+05:30படம் 6 முதல் 9 வரை காட்டியுள்ள
அனைத்துத் ‘தேர்’க...படம் 6 முதல் 9 வரை காட்டியுள்ள <br /><br />அனைத்துத் ‘தேர்’களும் ஜோர் ஜோர் ! ;)))))<br /><br />படம் 10 இல் <br /><br />யானையார், தன் துதிக்கையைத்தூக்கி குழைந்து கொண்டு சலாம் போடுவது அழகோ அழகு! ;)<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76352810120607872392013-03-21T10:35:16.310+05:302013-03-21T10:35:16.310+05:30படம்: 3
சிவ சிவ ; ))))) அருமை.
படம்: 4
நெ...படம்: 3 <br /><br />சிவ சிவ ; ))))) அருமை.<br /><br />படம்: 4 <br /><br />நெல்லிக்கனிகளுடன் அம்பாளுக்குப்போடப்பட்டுள்ள மாலை அழகோ அழகு ! ;)))))<br /><br />கிரீடம் + இதர புஷ்ப அலங்காரங்களும் மிகவும் ரஸிக்கத்தக்கவையாக உள்ளன.<br /><br />படம்: 5 <br /><br />பூக்கோலம் + விளக்குகள் கோலாகலமாக உள்ளன. <br /><br /><br />>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65068325869087457942013-03-21T10:19:48.347+05:302013-03-21T10:19:48.347+05:30படம்: 2 இல்
காமதேனு சூப்பராக புதுமையாகக் காட்டி ...படம்: 2 இல் <br /><br />காமதேனு சூப்பராக புதுமையாகக் காட்டி அசத்தியுள்ளீர்க்ள்.<br /><br />அடியில் உள்ள <br /><br />‘கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’ <br /><br />அட்டகாசம் போங்கோ ! ;)))))<br /><br />>>>>>> இடைவேளைக்குப்பின் தொடரும் >>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10899961193360671762013-03-21T10:18:47.184+05:302013-03-21T10:18:47.184+05:30”பேரூர் தேர்த்திருவிழா”
முதல் படத்தில் ஸ்வாமியும்...”பேரூர் தேர்த்திருவிழா”<br /><br />முதல் படத்தில் ஸ்வாமியும் அம்பாளும் அற்புதமான தரிஸனம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22788725942920245152013-03-21T09:30:53.849+05:302013-03-21T09:30:53.849+05:30அற்புத படங்கள் பிரமாதம் அம்மா...அற்புத படங்கள் பிரமாதம் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57753305054476739582013-03-21T08:57:42.984+05:302013-03-21T08:57:42.984+05:30superb pictures with information superb pictures with information arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71674765480645422732013-03-21T05:39:56.422+05:302013-03-21T05:39:56.422+05:30அரிய தகவல்கள் அறிந்தேன்.அரிய தகவல்கள் அறிந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com