tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5710227698997101826..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கருணை பொழியும் மூங்கிலணை காமாட்சிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73915445497507504562013-10-26T06:49:04.013+05:302013-10-26T06:49:04.013+05:30நேற்றுதான் தஞ்சை பங்காரு ஸ்ரீகாமாக்ஷியைப் பற்றிப் ...நேற்றுதான் தஞ்சை பங்காரு ஸ்ரீகாமாக்ஷியைப் பற்றிப் படித்தேன்.<br />இன்று மூங்கிலணை காமாட்சி மனம் கொண்டாள் வீடு வர,உங்கள் பெரும் தயவினால்.படங்கள் மிக அருமை. நன்றி இராஜராஜேஸ்வரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3271568984718006662013-10-25T23:25:17.408+05:302013-10-25T23:25:17.408+05:302184+6+1=21912184+6+1=2191வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3389795852235905062012-08-04T15:22:50.812+05:302012-08-04T15:22:50.812+05:30;)
கோவிந்த நாமாவளி ஆரம்பம்:
======================...;)<br />கோவிந்த நாமாவளி ஆரம்பம்:<br />============================<br />1) ஸ்ரீ நிவாஸா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34762223602713376922012-03-06T12:39:19.841+05:302012-03-06T12:39:19.841+05:30அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள...அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5817039696205419012012-02-02T13:04:31.911+05:302012-02-02T13:04:31.911+05:30தனிமரம் said...
தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ஓட்டு...தனிமரம் said...<br />தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ஓட்டுப் போடமுடியவில்லை!<br /><br />பலமுறை முயன்றும் தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44497769715132825092012-02-02T12:38:12.464+05:302012-02-02T12:38:12.464+05:30பிரகாரமும் கோவில் அமைப்பும் மிக மிக அருமையாக உள்ள...பிரகாரமும் கோவில் அமைப்பும் மிக மிக அருமையாக உள்ளது<br />பதிவும் திரு உருவப் படங்களும் அவசியம் <br />தரிசிக்கவேண்டும் என்கிற அவாவை தூண்டிப் போகிறது<br />ம்னம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54252201325091855272012-02-02T11:28:22.887+05:302012-02-02T11:28:22.887+05:30chakra naayakiyum moongilaNai kaamaakshiyum arumai...chakra naayakiyum moongilaNai kaamaakshiyum arumai. kathaigaLudan solvathu pidithirukkirathu.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40920516595845823382012-02-02T07:39:09.564+05:302012-02-02T07:39:09.564+05:30மூங்கிலணை காமாட்சிப் பற்றி பத்திரிக்கைகளில் படித்த...மூங்கிலணை காமாட்சிப் பற்றி பத்திரிக்கைகளில் படித்து இருக்கிறேன்.<br />போனது இல்லை.<br /><br />சிறிய வயதில் தேனியில் இருந்து இருக்கிறோம். அப்போது தெரிந்து இருந்தால் என் அப்பா கூட்டி போய் இருந்து இருப்பார்கள்.<br /><br />உங்கள் பதிவை படித்தவுடன் பார்க்கும் ஆவல் வந்து விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87112987836626566092012-02-02T07:27:57.924+05:302012-02-02T07:27:57.924+05:30அழகழகான படங்களுடன் அருமையான பதிவு. மிக்க நன்றியும்...அழகழகான படங்களுடன் அருமையான பதிவு. மிக்க நன்றியும் பாராட்டும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73840352973339683132012-02-02T01:41:40.219+05:302012-02-02T01:41:40.219+05:30படங்கள் அனைத்தும் அருமைபடங்கள் அனைத்தும் அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41489254614600653342012-02-01T22:34:24.991+05:302012-02-01T22:34:24.991+05:30வித்யாசமான அருமையான தகவல் பகிர்வு.நன்றி.வித்யாசமான அருமையான தகவல் பகிர்வு.நன்றி.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29812866374364593392012-02-01T21:35:33.158+05:302012-02-01T21:35:33.158+05:30அருமையான பதிவு.
உங்கள் பதிவு ஒரு பொக்கிஷம்.
வாழ்த்...அருமையான பதிவு.<br />உங்கள் பதிவு ஒரு பொக்கிஷம்.<br />வாழ்த்துகள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23751161380929599032012-02-01T21:20:53.104+05:302012-02-01T21:20:53.104+05:30நேராவே தரிசனம் செஞ்ச மாதிரி இருக்கு போங்க இந்த போஸ...நேராவே தரிசனம் செஞ்ச மாதிரி இருக்கு போங்க இந்த போஸ்ட் பாத்தா...சூப்பர்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60657471924691400822012-02-01T20:20:30.526+05:302012-02-01T20:20:30.526+05:30அழகான படங்களுடன் விளக்கங்களும் நல்லா இருக்கு நன்றி...அழகான படங்களுடன் விளக்கங்களும் நல்லா இருக்கு நன்றி. வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27749638913583678192012-02-01T16:02:11.446+05:302012-02-01T16:02:11.446+05:30அம்மனை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி!அம்மனை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57651503215293409022012-02-01T16:00:23.233+05:302012-02-01T16:00:23.233+05:30சிறப்பான படங்களும், தகவல்களும் பகிர்வுக்கு நன்றிங்...சிறப்பான படங்களும், தகவல்களும் பகிர்வுக்கு நன்றிங்க.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71895714153151295392012-02-01T15:36:18.414+05:302012-02-01T15:36:18.414+05:30அழகான படங்களுடன். அருமையான பகிர்வு.அழகான படங்களுடன். அருமையான பகிர்வு.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43968044267933825332012-02-01T14:19:16.797+05:302012-02-01T14:19:16.797+05:30கருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி என்ற ஓர் கோயில் ...கருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி என்ற ஓர் கோயில் உள்ளது; அது இன்ன இடத்தில் உள்ளது; அதற்கு இவ்வளவு சிறப்புகளும் வரலாறும் உள்ளன என்றெல்லாம் அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன் கொடுத்துள்ளது எங்களில் பலருக்கும் புதிய செய்தியாகவே இருக்கும்.<br /><br />அனைத்துச் சிரமங்களும் எடுத்துக்கொண்டு, பதிவிட்டுத் தந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39795072762714117562012-02-01T14:14:01.038+05:302012-02-01T14:14:01.038+05:30அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்ற காமாக்காள் கதை...அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்ற காமாக்காள் கதையைப் படித்ததும், மிகவும் பயமாகவே உள்ளது.<br /><br />இத்தகைய அபூர்வ சக்தி பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள், இப்போதும் கூட ஒரு சிலர் எங்கோ ஒருசில இடங்களில் இருக்கக்கூடும். அவர்களை நாம் சரியாக அடையாளம் காண்பது தான்<br />மிகவும் கஷ்டமான காரியம். அதற்கும் நமக்கு ஓர் பாக்யம் வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8034237247245026922012-02-01T14:09:53.481+05:302012-02-01T14:09:53.481+05:30இந்த அம்மன் கோயிலில் வேல் ஆயுதம் மட்டும் வைக்கப்பட...இந்த அம்மன் கோயிலில் வேல் ஆயுதம் மட்டும் வைக்கப்பட்டு, அதையே அப்படியே அம்மன் போல வடிவமைத்து, அந்த ஜொலிக்கும் நிலைப்படிகள், கதவுகள், திருவாசி, மேலே கஜலக்ஷ்மி, கீழே பீடம், ஆள் உயர இரு குத்து விளக்குகளும், பட்டையிட்டுப் பளபளப்பாகத் தொங்கும் மணி என மிக அருமையாக எல்லாமே படத்தில் கவேரேஜ் செய்யப்பட்டு காட்டப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31659221495213420852012-02-01T14:08:06.690+05:302012-02-01T14:08:06.690+05:30நாகதம்பிரான் வாகனத்தில், வைரவ சூலம், கீழே சிவலிங்க...நாகதம்பிரான் வாகனத்தில், வைரவ சூலம், கீழே சிவலிங்கம்.... என்ன ஒரு அற்புதமான படம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67415724234823245762012-02-01T13:58:00.240+05:302012-02-01T13:58:00.240+05:30தேவதானப்பட்டி காசி விஸ்வநாதர் படம் நன்கு பளிச்சென்...தேவதானப்பட்டி காசி விஸ்வநாதர் படம் நன்கு பளிச்சென்று காட்டப்பட்டுள்ளது.<br /><br />முதல் படமான யானை வாகனம் நேற்றைய பதிவிலும் பார்த்த ஞாபகம் வந்தது.எரியும் ஏழு தீபங்களும், அழகாக அமைதியாக ஆடாமல் அசையாமல் பிரகாசிக்கும், இரு பஞ்சமுக குத்து விளக்குகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ;))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89942689681087498342012-02-01T13:52:11.122+05:302012-02-01T13:52:11.122+05:30கடைசியில் காட்டப்பட்டுள்ள காஞ்சி காமாக்ஷியம்மன் தங...கடைசியில் காட்டப்பட்டுள்ள காஞ்சி காமாக்ஷியம்மன் தங்கத்தேர் அருமை. பலமுறை தரிஸித்துள்ளேன். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் இழுக்கும் பாக்யம் கிடைத்தது. இனிய நினைவலைகளை இந்தப்படம் இப்போது ஞாபகப்படுத்தியது. நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4253237141903307052012-02-01T13:51:46.945+05:302012-02-01T13:51:46.945+05:30தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ஓட்டுப் போடமுடியவில்ல...தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ஓட்டுப் போடமுடியவில்லை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2545655431393573692012-02-01T13:49:50.557+05:302012-02-01T13:49:50.557+05:30நன்றி அம்மா இந்த கோயிலின் வரலாற்றினையும் தங்கத் தே...நன்றி அம்மா இந்த கோயிலின் வரலாற்றினையும் தங்கத் தேர் காட்சியினையும் பதிவு செய்ததற்கு அருகில் இருக்கும் நெய் மடத்தில் பலவருடங்களான நெய்ப் பானைக்கள் எந்த பூச்சியும் இல்லாமல் இருப்பதைப் நேரில் பார்த்தேன் கதவில் அம்மனைத் தரிசித்த போதுதான் அதன் வரலாறை தேடினேன் அறங்காவலர்கள் விரைவில் நூல் தருவதாக கூறினார்கள் இரண்டு வரு டமாகின்றது அந்தக் குறையை தீர்த்த உங்களுக்கு இந்தச் சின்னவனின் நன்றிகள் பல.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com