tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5793840331194889781..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தித்திக்கும் தெள்ளமுது ....இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81950151056132465372012-09-06T19:35:27.687+05:302012-09-06T19:35:27.687+05:30அருமையான இறைவனின் இப்படங்களை கொஞ்சம் பதிவிறக்கிப் ...அருமையான இறைவனின் இப்படங்களை கொஞ்சம் பதிவிறக்கிப் பயன்படுத்தி இன்புற அனுமதித்தால் தான் என்ன?<br /><br />நன்றி..விஷாஹ் மானஸ்விhttps://www.blogger.com/profile/16329452962470126381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69727549150041833602012-09-06T08:44:41.721+05:302012-09-06T08:44:41.721+05:30இவை அனைத்தும்
இறை ஓவியங்களா !!
இல்லை என்
...இவை அனைத்தும் <br /> இறை ஓவியங்களா !!<br /> இல்லை என்<br /> இதயத்தைத் திறக்க வல்ல <br /> இசைக் காவியங்களா !!<br /><br /> ஆன்மீக ஒளி விளக்கேற்றி<br /> அனைவரையும் கூட்டிச்செல்லும்<br /> அன்புள்ளம் கொண்ட உங்களைப் பார்த்தால் எனக்கு<br /> பெருமையாக இருக்கிறது. <br /><br /> அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை<br /> திறன் அறிந்து தேர்ந்து கொளல்.<br /> <br /> எனும் sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66900751080264742592012-09-06T08:28:35.796+05:302012-09-06T08:28:35.796+05:30இந்த ஆண்டின் 275-ஆம் பதிவிற்கு வாழ்த்துகள்.
மனத...இந்த ஆண்டின் 275-ஆம் பதிவிற்கு வாழ்த்துகள். <br /><br />மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21990704554035536182012-09-06T07:12:05.791+05:302012-09-06T07:12:05.791+05:30இந்த ஆண்டில்275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தேடி...இந்த ஆண்டில்275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />தேடிவந்த சிதம்பரம்’ செய்தி புதிது.<br /><br />படங்கள் எல்லாம் அருமை.<br />வீட்டில் குழந்தைகள் வருகையால் உங்கள் பதிவுகளை தினம் தொடர முடியவில்லை.<br /><br />முடிந்த போது தொடர்கிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45909068313661734292012-09-05T23:17:39.925+05:302012-09-05T23:17:39.925+05:30படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துக...படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43064186279065022552012-09-05T19:24:48.163+05:302012-09-05T19:24:48.163+05:30படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துக...படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85061004966615502802012-09-05T19:12:20.082+05:302012-09-05T19:12:20.082+05:30அம்பலத்தே ஆடும் இறைவன்! தில்லை நடராஜர் படங்கள் அரு...அம்பலத்தே ஆடும் இறைவன்! தில்லை நடராஜர் படங்கள் அருமை!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46583366850936485252012-09-05T18:12:32.858+05:302012-09-05T18:12:32.858+05:30275 பதிவுக்கு நல்வாழ்த்துகள்.
பால சிவன் என்ன அழகு...275 பதிவுக்கு நல்வாழ்த்துகள்.<br /><br />பால சிவன் என்ன அழகு.. ஆஹா.. மனம் கொள்ளை போனது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84446877990612802042012-09-05T16:54:27.019+05:302012-09-05T16:54:27.019+05:30275 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...275 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10564830125533825192012-09-05T16:52:56.398+05:302012-09-05T16:52:56.398+05:30தித்திக்கும் பதிவு... வாழ்த்துக்கள் அம்மா...
VGK ...தித்திக்கும் பதிவு... வாழ்த்துக்கள் அம்மா...<br /><br />VGK ஐயா என்னவெல்லாம் கவனிக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது... முக்கியமாக Copy & Paste விசயத்தை கவனிக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87199093521642672232012-09-05T16:34:02.436+05:302012-09-05T16:34:02.436+05:30
உங்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன் என்பதே என...<br /> உங்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன் என்பதே என் பின்னூட்டம்.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64307150566841855322012-09-05T15:21:28.072+05:302012-09-05T15:21:28.072+05:30அதுபோலவே கீழிருந்து ஏழாவது படம் [அனிமேஷன்] முன்பு ...அதுபோலவே கீழிருந்து ஏழாவது படம் [அனிமேஷன்] முன்பு மிகச்சிறிய கட்டமாக மட்டுமே இருந்து இப்போது தான் திறக்கப்பட்டுள்ளது.<br /><br />அதுவும் நல்லாவே .... இருக்கு.<br /><br />நீங்கள் எதுகாட்டினாலும் சூப்பராகத் தானே இருக்கும்!!!! <br /><br />உங்களுக்கு மட்டும் இதுபோன்ற அருமையான அனிமேஷன் படங்கள் எங்கு தான் கிடைக்கின்றதோ! ;)))))<br /><br />கடுமையாக .... மிகக்கடுமையாகவே ....<br />உழைக்கின்றீர்கள்.<br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37145336295216942552012-09-05T15:16:21.390+05:302012-09-05T15:16:21.390+05:30நான் திறக்கப்படாமல் இருப்பதாகச் சொன்ன ஐந்து கட்டங்...நான் திறக்கப்படாமல் இருப்பதாகச் சொன்ன ஐந்து கட்டங்களிலும் இப்போது படங்கள் திறந்து காட்சியளிக்கின்றன.<br /><br />முதல் மூன்று வரிசையா “ஓம்” என்ற பிரணவ மந்திரம். <br /><br />அவை அழகோ அழகாக அனிமேஷனில் தங்களைத் தாங்களே பிரதக்ஷணமாகச் சுற்றிக் கொண்டு ஜொலிக்கின்றன.<br /><br />அடுத்தது குழந்தை வடிவில் சிவன்.<br />அது தான் சிவக்கொழுந்தோ! <br /><br />மூன்றாவது படத்தில் இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜர். வலதுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59790316026420107062012-09-05T14:59:52.696+05:302012-09-05T14:59:52.696+05:30சமீபத்தில் வேறு சில பதிவுகளில் பார்த்த படங்களே தான...சமீபத்தில் வேறு சில பதிவுகளில் பார்த்த படங்களே தான் என்றாலும், அவற்றை வேறொரு தலைப்பில் இன்று மீண்டும் திரும்பிப் பார்ப்பதில், <br /><br />மேலும் மேலும் மிகுந்த மகிழ்ச்சியும், பக்திப் பரவஸமும், <br />சொல்லமுடியாத சந்தோஷமும், <br />பரம ஆனந்தமுமே ஏற்படுகிறது.<br /><br />அது தான் <br /><br />”தித்திக்கும் தெள்ளமுது” என்பதா?<br /><br />தொடரட்டும் தங்களின் இத்தகைய பரிசுத்தமான ஆன்மிகப்பணிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24033884745903951312012-09-05T14:54:36.830+05:302012-09-05T14:54:36.830+05:30தேடி வந்த ’சிதம்பரம்’ இன்று இந்தப்பதிவின் மூலம் எ...தேடி வந்த ’சிதம்பரம்’ இன்று இந்தப்பதிவின் மூலம் எங்களைத் <br />தேடி வந்தது அதிசயம்.<br /><br />மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51086547256703413342012-09-05T14:51:53.055+05:302012-09-05T14:51:53.055+05:30//ஸ்ரீ நடராஜா பெருமானின் பூஜையில் அணிவிக்கப்படும் ...//ஸ்ரீ நடராஜா பெருமானின் பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்.டு நடராஜ பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது.<br /><br />குஞ்சித பாதத்தை தரிசித்தால் நோய் அகலும் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.//<br /><br />அந்த மிகவும் விசேஷமான குஞ்சிதபாதம் [குண்டியூண்டு குழந்தையின் பாதங்கள்] போலவே மிகச்சிறப்பான தகவல் இது. ;))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9934129675811999082012-09-05T14:47:11.360+05:302012-09-05T14:47:11.360+05:30இப்போது ஒருசில நாட்களாகத் தங்கள் பதிவினில் உள்ள வர...இப்போது ஒருசில நாட்களாகத் தங்கள் பதிவினில் உள்ள வரிகளை Copy & Paste செய்ய முடிகிறது.<br /><br />இது பின்னூட்டமிடும் எங்களுக்கு சற்றே செளகர்யமாக இருப்பினும் <br />வேறு யாராவது இதையே Copy & Paste செய்து Misuse செய்யக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்து விடுமே.<br /><br />இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />தங்களுக்கு தெரியுமோ தெரியாதோ என்பதால் தெரிவித்துள்ளேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35196198408039881002012-09-05T14:39:38.133+05:302012-09-05T14:39:38.133+05:30தலைப்புக்கீழே
மூன்று
ஒன்று
ஒன்று
என [படங்கள் உள...தலைப்புக்கீழே<br /><br />மூன்று<br />ஒன்று<br />ஒன்று <br /><br />என [படங்கள் உள்ள] கட்டங்கள் மட்டுமே தெரிகின்றன.<br /><br />அதற்குள் ஏதாவது படங்கள் இருந்து பிறகு திறக்கப்படுமோ என்னவோ தெரியவில்லை.<br /><br />இப்போது காட்சியளிக்கும் முதல் படம் முரட்டு குண்டு மல்லிகை மாலையணிந்த் ஆடலரசர் நடராஜர்.<br /><br />அடுத்தபடம் நம் சிவகாம சுந்தரியம்மா, முரட்டு மஞ்சள் மாலை + முரட்டு திருமாங்கல்யத்துடன்<br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60495794957327048072012-09-05T14:34:11.647+05:302012-09-05T14:34:11.647+05:30ஆரம்ப வரிகளான
//தனித் தனி முக்கனிப் பிழிந்து வடித...ஆரம்ப வரிகளான<br /><br />//தனித் தனி முக்கனிப் பிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்<br />சர்க்கரையும் கற்கண்டின் <br />பொடியுமிகக் கலந்தே//<br /><br />முக்கனி + சர்க்கரை + கற்கண்டு கலவைபோல இனிக்கின்றன. ;)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6637435433456344512012-09-05T14:26:09.029+05:302012-09-05T14:26:09.029+05:30நடைபெறும்
2012 ஆம் ஆண்டில்
வெற்றிகரமாக
தாங்கள...நடைபெறும் <br /><br />2012 ஆம் ஆண்டில்<br /><br />வெற்றிகரமாக <br /><br />தாங்கள் தந்துள்ள<br /><br />தங்களின் <br /><br />2 7 5 ஆவது பதிவுக்கு<br /><br />என் மனமார்ந்த <br /><br />பா ரா ட் டு க் க ள் !<br /><br />அன்பான <br /><br />வா ழ் த் து க ள் !!.<br /><br />தங்களின் அனைத்துப் பதிவுகளுமே<br />தித்திக்கும் தெள்ளமுது தான் !!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com