tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6215368092470977533..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஜோதிர்லிங்க தரிசனம் சேது பீடம் இராமேஸ்வரம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14000917215107011372014-06-07T09:07:02.427+05:302014-06-07T09:07:02.427+05:30தெரியாத தகவல்கள். நன்றி . நல்ல விளக்கம் தெரியாத தகவல்கள். நன்றி . நல்ல விளக்கம் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48816710481199918842014-06-07T09:06:15.708+05:302014-06-07T09:06:15.708+05:30தெரியாத தகவல்கள். நன்றி . நல்ல விளக்கம் தெரியாத தகவல்கள். நன்றி . நல்ல விளக்கம் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21296915352641443262014-02-19T23:12:20.003+05:302014-02-19T23:12:20.003+05:30தங்களின் இந்த வர்ணனையே திகில் ஸ்டோரி படிப்பது போலத...தங்களின் இந்த வர்ணனையே திகில் ஸ்டோரி படிப்பது போலத்தான் உள்ளது.<br /><br />திகிலுடன் திரும்பித்திரும்பி அலை துரத்துகிறதா என்று பார்த்தவாறே வேகமாக ராமேஸ்வரம் வந்துள்ளது மிகப்பெரிய தீரச்செயல் தான். <br /><br />அந்த அலை ஓசைகளை அமானுஷ்யமான தீவினில் தாங்களும் கேட்டதை நானும் கற்பனை செய்து பார்த்தேன். ;)<br /><br />எங்கு போனாலும் தகுந்த துணையுடன் ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள் என அன்புடன் கெஞ்சிக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56504788050996393212014-02-19T23:06:29.530+05:302014-02-19T23:06:29.530+05:30தனுஷ்கோடியா ! மிகவும் பயங்கரமாக அந்தக்காலத்தில் ப...தனுஷ்கோடியா ! மிகவும் பயங்கரமாக அந்தக்காலத்தில் பாதிக்கப்பட்ட இடமாச்சே! முக்கடலும் கூடுமிடமானதால் அது முக்கியமான தரிஸனமாகத்தான் நமக்குத் தோன்றி ஆவலை ஏற்படுத்தும். ஆச்சர்யமான செய்தியே தான். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68132189621816940502014-02-19T23:01:48.619+05:302014-02-19T23:01:48.619+05:30;))))) நிறைய தகவல்கள் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளது...;))))) நிறைய தகவல்கள் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மிகவும் சந்தோஷம். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52629657754592758982014-02-19T22:33:49.817+05:302014-02-19T22:33:49.817+05:30வராலாற்று சிறப்பு மிக்க ராமேஸ்வரம் திருத் தலத்தைக்...வராலாற்று சிறப்பு மிக்க ராமேஸ்வரம் திருத் தலத்தைக் கண்டு <br />ரசித்த உணர்வு உள்ளத்தில் தேங்கும் வண்ணம் மிகச் சிறப்பாக <br />உங்கள் பாணியில் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் <br />வாழ்த்துக்களும் சகோதரி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17021029833393854262014-02-19T22:14:55.823+05:302014-02-19T22:14:55.823+05:30அப்போதுதான் கல்கியின் அலைஓசை நாவலை நூலகத்திலிருந்த...அப்போதுதான் கல்கியின் அலைஓசை நாவலை நூலகத்திலிருந்து வாங்கி படித்திருந்த நேரம் ..<br />அதன் கதாநாயகி காதில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த அந்த அலைஓசையை அமானுஷ்ய தீவில் நானும் கேட்டேன்.. கடல் அலைகளை காலடியிலேயே கண்டிருந்த நாங்கள் வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து நாலாபுறமும் சூழ்ந்திருந்து மிகவும் இரைச்சலான ஓசையைக்கேட்டு திகிலடைந்தோம் ..<br />அங்கிருந்த ஒரே ஒரு குடிசை டீ கடையாம் .. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76907828805000350562014-02-19T22:12:42.180+05:302014-02-19T22:12:42.180+05:30அதற்குள் நடை திறப்பதற்குள் தனுஷ்கோடி சென்று பார்க்...அதற்குள் நடை திறப்பதற்குள் தனுஷ்கோடி சென்று பார்க்கலாம் என்று காரில் சென்றோம் ..<br /><br />புயல் கடந்த பூமி அல்லவா ..சாலைகளெல்லாம் சேதமாகி மணற்பாங்காக இருந்தது..<br />இதற்கு மேல் வாகனம் செல்ல முடியாது என மூன்று பக்கமும் கடல் அலைகளால் சூழப்பட்டு இது இந்து மஹா சமுத்திரம் , ஆர்ப்பரிப்பது அரபிக்கடல் , அமைதியாக இருப்பது வங்காள விரிகுடாஎன ஆச்சரியமாக மூன்று பெருங்கடல்களையும் பார்த்தோம் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68744683167774035232014-02-19T22:11:08.142+05:302014-02-19T22:11:08.142+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன் . கருத்துரைகள் அனைத்திற்க...வணக்கம் .. வாழ்க வளமுடன் . கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைந்த நன்றிகள்..<br /><br />ஒட்டு மொத்த உறவினர் குடும்பங்களும் ஒன்றுசேர்ந்து ரயிலில் பயணித்துராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்தோம்..அனைத்து கிணறுகளிலும் குளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது..<br /><br />மற்றொரு முறை பாகவதம் குழுவினருடன் இனிமையான பயணம்..<br /> மற்றொரு முறை தஞ்சாவூரின் பிரபல நூற்பாலையின் பொன் விழா <br />கொண்டாட்டத்திற்கு சிறப்பு இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70977266790541760162014-02-19T21:30:47.209+05:302014-02-19T21:30:47.209+05:30ராமேஸ்வரத்தைக் கண்ணெதிரில் கொண்டுவந்து நிறுத்திய ப...ராமேஸ்வரத்தைக் கண்ணெதிரில் கொண்டுவந்து நிறுத்திய புண்ணியம் உங்களுக்கு! விரைவில் சென்று தரிசிக்க ராமேஸ்வரன் என்று அழைக்கப்போகிறான் என்பது தெரியவில்லையே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19905863142265281732014-02-19T20:47:38.649+05:302014-02-19T20:47:38.649+05:30தங்களின் கடுமையான .... மிகக்கடுமையான உழைப்புக்கும்...தங்களின் கடுமையான .... மிகக்கடுமையான உழைப்புக்கும், ஆர்வத்திற்கும், ஆற்றலுக்கும், அனைத்துக்குமே என் அன்பான நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.<br /><br />இன்றைய தங்களின் மிகப்பெரிய பதிவு ஓர் சரித்திர சாதனையாகத் தெரிகிறது, எனக்கு. <br /><br />பதிவுலகில் தாங்கள் என்றுமே ஓர் சாதனை திலகம் தான் ! வாழ்க !!<br /><br />பிரியத்துடன் பிரியும் VGK <br /><br />ooo ooo oooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1480028880301748202014-02-19T20:46:11.920+05:302014-02-19T20:46:11.920+05:30இன்றைக்கு எனக்கு ஏற்பட்ட பல்வேறு இதர வேலைகளுடன், ந...இன்றைக்கு எனக்கு ஏற்பட்ட பல்வேறு இதர வேலைகளுடன், நெட் கிடைக்காமலும், மின் தடை ஏற்பட்டதாலும், அவற்றையெல்லாம் விட தங்கள் தளமே எனக்குக் கிடைக்காமல் என் கணனி என்னைப் பாடாய்ப்படுத்தியும், மிகவும் கஷ்டப்பட்டாவது கடைசியில் சேது ஸ்நானம் செய்து, ஜோதிர்லிங்க தரிஸனமும் கிடைத்ததில் மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது, எனக்கு. <br /><br />நெட்வொர்க் கிடைக்காமல் இருந்த நேரத்தில், நடுவில் ஒரு மணி நேரம் மட்டும், என் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67632559338677206012014-02-19T20:44:49.719+05:302014-02-19T20:44:49.719+05:30மஹாலக்ஷ்மி தீர்த்தத்தில் ஆரம்பித்து கோடி தீர்த்தம்...மஹாலக்ஷ்மி தீர்த்தத்தில் ஆரம்பித்து கோடி தீர்த்தம் வரை எழுதி அதனால் கிடைக்கும் பலன்களையும் எழுதி கோடி புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு விட்டீர்கள்.<br /><br />அழகான தங்களின் எழுத்துக்களைப் படிக்கப்படிக்க ஆசையாக உள்ளது. <br /><br />நேரில் தங்களுடன் கூடவே ஸ்தல யாத்திரையாக அந்த இடங்களுக்குச் சென்று வந்தது போன்றதோர் உணர்வை ஏற்படுத்தும் உன்னதமான எழுத்துக்கள் .... தங்களுடையது. தங்கமே தங்கம் தான் ! ;)<br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56737394059233105372014-02-19T20:44:06.400+05:302014-02-19T20:44:06.400+05:30மிகவும் பிரும்மாண்டமான அந்தக்கோயிலின் மூன்றாம் பிர...<br />மிகவும் பிரும்மாண்டமான அந்தக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் போன்றே தங்களின் பதிவும் மிகவும், நீள, அகல உயரம் மட்டுமல்லாது ஆழம் நிறைந்த விஷயங்களுடன் உள்ளது - எனக்கு வியப்பளிப்பதாக உள்ளது. <br /><br />சிரத்தையுடன் எவ்வளவு ஒரு கடும் உழைப்பு உழைத்திருக்கிறீர்கள். அப்பப்பா ! அசந்து போனேன். ;))))))))))))))))))))))))<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3192197540250882862014-02-19T20:43:21.176+05:302014-02-19T20:43:21.176+05:30இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் தமிழ்நாட்ட...இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கம் இது எனக்கூறியுள்ளது ஆச்சர்யமான தகவலாக உள்ளது.<br /><br />ஸ்ரீ இராமர் பூஜித்தது அல்லவா, அதுவே மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது .... பாருங்கோ. !!!!!<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17599626203179908492014-02-19T20:42:32.272+05:302014-02-19T20:42:32.272+05:30அப்போது ‘மண்டபம்’ என்னுமிடத்திலிருந்து பேருந்தில் ...அப்போது ‘மண்டபம்’ என்னுமிடத்திலிருந்து பேருந்தில் இராமேஸ்வரம் வரை செல்ல முடியாமல் இருந்தது. இரயிலில் மட்டுமே செல்ல முடியும். <br /><br />மண்டபம் வரை சுற்றுலா பேருந்தில் நாங்கள் சென்றோம். அங்கு ’மண்டபம்’ என்ற இடத்தில் இறங்கி மனிதன் ஒரு நிமிடம் கூட நிற்கவே முடியாது. அவ்வளவு ஒரு மீன் நாற்றம் வீசும் இடம். எனக்குக் குடலைப்பிரட்டி பலமுறை நான் அங்கேயே வாந்தி எடுத்துவிட்டேன். <br /><br />அங்கிருந்து வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49399762625624271042014-02-19T20:41:13.949+05:302014-02-19T20:41:13.949+05:30இந்தக்கோயிலுக்கு என் அம்மாவுடன் நான் போய் அனைத்துக...இந்தக்கோயிலுக்கு என் அம்மாவுடன் நான் போய் அனைத்துக் கிணறுகளிலும் ஸ்நானம் செய்துவிட்டு, ஈர வஸ்திரங்களுடனேயே சிவ தரிஸனம் செய்த பழைய ஞாபகங்கள் வந்து மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தன. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81316275720561791592014-02-19T20:40:37.971+05:302014-02-19T20:40:37.971+05:30பிரகாரத்தை சிங்கமுகத் தூண்களுடன், மேலே வரைந்துள்ள...பிரகாரத்தை சிங்கமுகத் தூண்களுடன், மேலே வரைந்துள்ள பெயிண்ட் செய்துள்ள அழகான கோலங்களுடனும், மிக வெளிச்சமாகக் காட்டியுள்ளது அருமையோ அருமை. ;))))) <br /><br />காணக் கண்கோடி வேண்டும்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75731807879588461522014-02-19T20:39:36.437+05:302014-02-19T20:39:36.437+05:30கடைசி படத்தில் விளக்கு பூஜை மிகவும் வெரி வெரி ப்யூ...கடைசி படத்தில் விளக்கு பூஜை மிகவும் வெரி வெரி ப்யூட்டிஃபுல் கவரேஜ். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56622176699575061102014-02-19T19:52:49.127+05:302014-02-19T19:52:49.127+05:30விபரங்களும் புகைப்படங்களும் அருமை!விபரங்களும் புகைப்படங்களும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76799162072975517492014-02-19T13:56:20.532+05:302014-02-19T13:56:20.532+05:30ராமேஸ்வரம் பற்றிய அனைத்து விவரங்களையும் அழகாகத் தொ...ராமேஸ்வரம் பற்றிய அனைத்து விவரங்களையும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். ஆயிரங்கால் மண்டபம் படம்அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82344860542696624862014-02-19T13:52:02.638+05:302014-02-19T13:52:02.638+05:30ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஒவ்வொருமுறை நினைத்து ...ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஒவ்வொருமுறை நினைத்து போகமுடியாமலேயே போய்விட்டது. அது ஒரு குறையாகவே இருந்தது எனக்கு இத்தனை நாளும். ஆனால் உங்கள் இந்த பதிவு படித்து முடித்தபோது ராமேஸ்வரம் எப்படியாவது போயே தீரவேண்டும் இம்முறை இந்தியா சென்றால் என்ற முடிவெடுக்கவும் முடிந்தது, அதே சமயம் கோயிலுக்கு சென்றால் இரண்டாம் முறையாக கோயிலுக்கு சென்றது போல் தான் என்னால் உணரமுடியும் ஏனெனில் அத்தனை தத்ரூபமாக இங்கே கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69635251708565139022014-02-19T12:42:41.196+05:302014-02-19T12:42:41.196+05:30ராமேஸ்வரம் தலம் பற்றிய விரிவான செய்திகளை அறிந்து க...ராமேஸ்வரம் தலம் பற்றிய விரிவான செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது! நல்லதொரு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14253225570389012982014-02-19T12:01:55.152+05:302014-02-19T12:01:55.152+05:30சில ஆண்டுகளுக்கு முன் அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் ...சில ஆண்டுகளுக்கு முன் அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஸ்ரீ ராமநாதஸ்வாமியை தரிசனம் செய்ததை கண்முன் நிறுத்தி விட்டீர்கள்.. மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73615995983575464882014-02-19T10:35:46.072+05:302014-02-19T10:35:46.072+05:30அடுத்த வாரம் ராமேச்வரம் செல்ல இருக்கும் எனக்கு உங்...அடுத்த வாரம் ராமேச்வரம் செல்ல இருக்கும் எனக்கு உங்கள் பதிவு கோயிலை அனுபவித்து பார்க்க உதவும். மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.com