tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6342276872929492991..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: திருச்செந்தூர் திருமுருகன்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60011072791705445172013-12-01T20:15:22.917+05:302013-12-01T20:15:22.917+05:302730+6+1=27372730+6+1=2737வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60912983619354163692012-08-05T18:37:49.072+05:302012-08-05T18:37:49.072+05:3083. வட்டிகாசனே கோவிந்தா83. வட்டிகாசனே கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28744516171222313632012-06-03T06:34:29.156+05:302012-06-03T06:34:29.156+05:30எங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்தலம் திருச்செந்தூர். ...எங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்தலம் திருச்செந்தூர். அருமையான பதிவு. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76483104866989357782012-04-21T14:07:53.150+05:302012-04-21T14:07:53.150+05:30அன்பின் வை.கோ
பழமுதிர்ச் சோலைக்குச் செல்வதற்கு இப...அன்பின் வை.கோ<br /><br />பழமுதிர்ச் சோலைக்குச் செல்வதற்கு இப்பொழுது சாலை வசதிகல் உண்டு - மகிழ்வுந்துகளில் செல்லலாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30237287230726883832012-04-12T02:44:30.510+05:302012-04-12T02:44:30.510+05:30வழக்கம் போல
தேரோட்டம்
தோகை விரித்தாடும் மயில்
...வழக்கம் போல <br /><br />தேரோட்டம்<br /><br />தோகை விரித்தாடும் மயில்<br /><br />அல்ங்கரிக்கப்பட்ட 2 யானைகள்<br /><br />கோபுர தரிஸனங்கள்<br /><br />கும்பாபிஷேக தரிஸ்னம்<br /><br />கடற்கரைய்டன் காட்டியுள்ள <br />அழகிய முருகன் படம் <br /><br />முதலிய எல்லாமே அருமை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51622397095318662662012-04-12T02:37:27.212+05:302012-04-12T02:37:27.212+05:30ஆறுபடை வீடுகளில்
01 திருப்பரங்குன்றம்
02 திருச்ச...ஆறுபடை வீடுகளில்<br /><br /><br />01 திருப்பரங்குன்றம்<br />02 திருச்செந்தூர்<br />03 பழநி<br />04 ஸ்வாமிமலை<br />05 திருத்தணி<br /><br />இதுவரைப் போய் பார்த்தாச்சு.<br /><br />06 பழமுதிர்ச்சோலை <br /><br />போக நினைத்து மதுரை அழகர் கோயில் வரை கூட போனோம். அதன் பிறகு மேலே ஏறிச்செல்ல முடியாமல் பலத்த மழைபெய்ததால் திரும்பி வந்து விட்டோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71481015792566405892012-04-12T02:20:55.988+05:302012-04-12T02:20:55.988+05:30மேலிருந்து 8 ஆவது படத்தில்
ஆறு குழந்தைகளை
குளத்த...மேலிருந்து 8 ஆவது படத்தில்<br /> <br />ஆறு குழந்தைகளை<br />குளத்தினில் ஆறு பொற்றாமரைகளில்<br />காட்டி, நடுவில் அம்பாள் நிற்பது போலக் காட்டியுள்ளது அருமை. <br /><br />இருப்பினும் அம்பாளுக்குப் பின்னால் உள்ள ஓரே ஒரு கைக்குழந்தை மட்டும் அம்பாளை ’பாராமுகம்’ என்று நினைக்காதோ? <br /><br />பாவம் அந்தக் கைக்குழந்தை. ;(<br /><br />அம்பாள் மன்மிறங்கி அதைத் திரும்பிப்பார்த்தால் தான் என்னவாம்?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4740358542425991442012-04-11T22:20:52.438+05:302012-04-11T22:20:52.438+05:30தங்கள் பதிவு, செந்தூர் முருகன் கோயிலிலே ஒரு சேதியை...தங்கள் பதிவு, செந்தூர் முருகன் கோயிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் – என்று பாட வைக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6296396087058184462012-04-11T20:57:02.593+05:302012-04-11T20:57:02.593+05:30ஆமாம், அந்த ஆசிரியர் நல்லவரா அல்லது கெட்டவரா?ஆமாம், அந்த ஆசிரியர் நல்லவரா அல்லது கெட்டவரா?சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51527573731632589032012-04-11T15:54:53.467+05:302012-04-11T15:54:53.467+05:30சிறு வயதில் திருச்செந்தூருக்கு ஒரு முறை சென்றிருக்...சிறு வயதில் திருச்செந்தூருக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன்.<br /><br />நல்லதொரு பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31357104044168659692012-04-11T15:52:52.955+05:302012-04-11T15:52:52.955+05:30சமுத்திரக்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயிலு...சமுத்திரக்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் கோயிலுக்கு, ஒருசில நிர்பந்தங்களால், இதுவரை இருமுறை சென்று தரிஸிக்கும் பாக்யம் கிடைத்துள்ளது.<br /><br />ஏனோ நம் தொந்திப்பிள்ளையார், சிவன், அம்பாள். ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீஹனுமன் போன்ற தெய்வங்களின் மீது உள்ள ஓர் ஈடுபாடு எனக்கு இந்த ஸ்ரீமுருகன் மேல் ஏற்படுவது இல்லை.<br /><br />இன்று மதியம் 3 மணி முதல், வெள்ளி இரவு 8 மணி வரை, வெளிவேலைகளும், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33122306341231782112012-04-11T13:37:50.465+05:302012-04-11T13:37:50.465+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - திருச்செந்தூர் திருமுருக...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - திருச்செந்தூர் திருமுருகனை நேரில் பார்த்தது போல இருக்கிறது. பலப் பல படங்கள் - விளக்கங்களுடன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73549550735539437562012-04-11T12:21:27.293+05:302012-04-11T12:21:27.293+05:30; 497 ஆவது நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்த...; 497 ஆவது நல்ல பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br /><br />முடிந்தால் பிறகு மீண்டும் வருவேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87200517525943935372012-04-11T11:18:55.462+05:302012-04-11T11:18:55.462+05:30சின்ன வயதில் லீவுக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் ப...சின்ன வயதில் லீவுக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் வில் வண்டியில் திருச்செந்தூர் ட்ரிப் உண்டு.இப்பொழுதும் போன ஏப்ரலில் தரிசித்தேன்.<br />பதிவில் பல தகவல்கள் அறிந்தேன்.<br /><br /> ***************<br /><br />உம்மாச்சி பதிவுகளாவும் போட்டு அதுல<br />பொங்கல் கஞ்சி அப்பம் அதிரசம் தேன்குழல்னும் போட்டா நானெல்லாம் என்னத்த உம்மாச்சி சேவிப்பேன்? :-))rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26739241533510678092012-04-11T10:34:43.851+05:302012-04-11T10:34:43.851+05:30சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் முருகன் தேரோட்டத்த...சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் முருகன் தேரோட்டத்தை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது...நல்ல பதிவு!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1377770955245733692012-04-11T10:03:15.750+05:302012-04-11T10:03:15.750+05:30சிறப்பான தகவல்களைக் கொண்ட பதிவிற்கு நன்றி. முதல் வ...சிறப்பான தகவல்களைக் கொண்ட பதிவிற்கு நன்றி. முதல் வார்த்தையை ”விழிக்குத் துணை” என்று மாற்றிவிடுங்கள்.பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68441750652773620822012-04-11T09:29:09.089+05:302012-04-11T09:29:09.089+05:30போன் மாதம் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வ...போன் மாதம் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வந்தோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71596432805407098772012-04-11T09:28:08.900+05:302012-04-11T09:28:08.900+05:30பச்சை சாத்தி வந்த இறைவனை வீட்டிலிருந்து தரிசித்து ...பச்சை சாத்தி வந்த இறைவனை வீட்டிலிருந்து தரிசித்து விட்டேன். இந்த வருடப்பிறப்பில் எல்லோர் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்பட்டு நோய் நொடி இல்லாமல் வாழ பிராத்தனை செய்து கொண்டேன்.<br />உங்களுக்கு நன்றி.<br />உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br /><br /> வலை அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85244421680222631192012-04-11T08:28:41.664+05:302012-04-11T08:28:41.664+05:30திருச்செந்தூர் முருகனை கண்குளிர தரிசிக்க வைத்தத்ற்...திருச்செந்தூர் முருகனை கண்குளிர தரிசிக்க வைத்தத்ற்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29806831181852320542012-04-11T05:58:08.154+05:302012-04-11T05:58:08.154+05:30நெல்லையில் வசித்தபோது அடிக்கடி திருச்செந்தூர் செல்...நெல்லையில் வசித்தபோது அடிக்கடி திருச்செந்தூர் செல்வோம். கடற்கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால் போதும்; மனம் அமைதியுறும். மீண்டும் நெல்லைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றிசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19024725526245846322012-04-11T05:46:37.534+05:302012-04-11T05:46:37.534+05:30காலையில் திருச்செந்தூர் முருகன் தரிசனம் கோவையிலேயே...காலையில் திருச்செந்தூர் முருகன் தரிசனம் கோவையிலேயே கிடைத்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com