tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6529238495207621991..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வழிகாட்டும் வள்ளல்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75814418192651877552013-04-09T16:30:07.321+05:302013-04-09T16:30:07.321+05:30எல்லா வள்ளல்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்.எல்லா வள்ளல்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64881277045675155242013-04-09T02:03:53.485+05:302013-04-09T02:03:53.485+05:30இன்று எல்லாப் படமும் பார்க்க முடிந்தது.
அருமைப் பத...இன்று எல்லாப் படமும் பார்க்க முடிந்தது.<br />அருமைப் பதிவு.<br />மகிழ்ச்சி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13393547326618273562013-04-08T20:54:33.680+05:302013-04-08T20:54:33.680+05:30படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஆனாலும் பா...படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஆனாலும் பார்க்க நேரம் பிடிக்கிறது. நல்ல பகிர்வு நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39169307824487621952013-04-08T16:57:27.280+05:302013-04-08T16:57:27.280+05:30நல்ல அருமையான பதிவு ... படங்கள் அனைத்தும் அருமை அம...நல்ல அருமையான பதிவு ... படங்கள் அனைத்தும் அருமை அம்மா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79434584223270069702013-04-08T16:21:21.293+05:302013-04-08T16:21:21.293+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65570453883485958292013-04-08T15:59:58.932+05:302013-04-08T15:59:58.932+05:30முதல் படம் மிக அருமையான தேர்வு.
மொத்தத்தில் ”வழி...முதல் படம் மிக அருமையான தேர்வு. <br /><br />மொத்தத்தில் ”வழிகாட்டும் வள்ளல்” மிக நல்ல பதிவு. <br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.<br /><br />ooooo 873 ooooo வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22778668236984054432013-04-08T15:56:57.669+05:302013-04-08T15:56:57.669+05:30கம்பர் பிறந்த தேரழுந்தூர் அருகே மூவலூர்.
ஆஹா! அர...கம்பர் பிறந்த தேரழுந்தூர் அருகே மூவலூர். <br /><br />ஆஹா! அருமையான தகவல் தான் இதுவும். <br /><br />கோயில் அமைந்துள்ள இடம், செல்லும் வழி முதலியன சொல்லியுள்ளது வழக்கம் போல் அருமை. <br /><br />இப்போது எல்லாப்படங்களுமே காட்சியளிக்கின்றன. கவலையில்லை. கீழிருந்து மூன்றாவது படத்தில் கோபுர தரிஸனம் - கோடி புண்ணியம் பெற்றேன், தங்களால் இன்று.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24185001809972698202013-04-08T15:52:28.475+05:302013-04-08T15:52:28.475+05:30சமுதாய மேம்பாட்டுக்காக மிகவும் உழைத்த மூவலூர் ராமா...சமுதாய மேம்பாட்டுக்காக மிகவும் உழைத்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரையின் வெங்கலச்சிலையையும் காட்டி, அவர்கள் பிறந்த ஊர் எனச்சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளது, தங்களின் புத்திசாலித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67765106755067158752013-04-08T15:35:07.264+05:302013-04-08T15:35:07.264+05:30மேலிருந்து கீழே படம் 4 மற்றும் 5 திறக்க மறுக்கிறது...மேலிருந்து கீழே படம் 4 மற்றும் 5 திறக்க மறுக்கிறது. ;(<br /><br />அதுபோலவே கீழிருந்து மூன்றாவது படமும் தரிஸிக்க முடியவில்லை.;(<br /><br />மற்ற எல்லாப்படங்களும் மிகவும் அழகாகவே உள்ளன.<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86098286773522487792013-04-08T15:29:45.410+05:302013-04-08T15:29:45.410+05:30இன்று ஸோமவாரத்திற்கு ஏற்ற மிகவும் அழகான பதிவு. பொற...இன்று ஸோமவாரத்திற்கு ஏற்ற மிகவும் அழகான பதிவு. பொறுமையாக படித்து விட்டு மீண்டும் வருவேன். இங்கு இன்றும் நாளையும் பராமரிப்பு வேலை என்ற பெயரில் முழுநேர மின் தடையால் கணினியில் நெட் கனெக்ஷன் கிடைக்காமல் பாடாய்ப்படுத்தி வருகிறது.<br /><br />இந்த 2013ம் ஆண்டின், நாளைய தங்களின் வெற்றிகரமான நூறாவது பதிவுக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன்.<br /><br />எங்களுக்கு ஆன்மிகத்தில் “வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24019023404797649752013-04-08T12:37:07.014+05:302013-04-08T12:37:07.014+05:30மன அமைதி தரும் தெய்வீக தரிசனம்.. பதிவிற்கு மிக்க ந...மன அமைதி தரும் தெய்வீக தரிசனம்.. பதிவிற்கு மிக்க நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-644920953290874002013-04-08T11:50:39.866+05:302013-04-08T11:50:39.866+05:30நமச்சிவாய பதிகத்தைச் சொல்லும் போதே
நம்முள் அடங்கி...நமச்சிவாய பதிகத்தைச் சொல்லும் போதே <br />நம்முள் அடங்கி நிற்கும் எப் பிணியும் தீரும் என்று <br />அன்று தொட்டு இன்றுவரை நம்புபவள் நான் <br />அருமையான இந்தப் பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன் .<br />வாழ்த்துக்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73730216696084430402013-04-08T11:43:31.925+05:302013-04-08T11:43:31.925+05:30திங்கள் சிவனுக்கு உரிய நாள் அல்லவா இன்று சிவா பெரு...திங்கள் சிவனுக்கு உரிய நாள் அல்லவா இன்று சிவா பெருமானின் பகிர்வு திறந்தவுடன் மனம் நிறைவு கொண்டேன்மூவலூரையும் மேலும் அதில் உள்ள சிறப்பையும் பகிர்ந்தற்கு நன்றி முதல் படம் சூப்பர் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69912739194193396352013-04-08T11:12:27.060+05:302013-04-08T11:12:27.060+05:30அருமையான தகவல்களுடன் அழகான படங்கள் அம்மா...
நன்றி...அருமையான தகவல்களுடன் அழகான படங்கள் அம்மா...<br /><br />நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45330261518066836732013-04-08T10:59:17.052+05:302013-04-08T10:59:17.052+05:30எப்பொழுதும்போல அழகிய படங்களுடன் அறிந்திராத நல்ல தக...எப்பொழுதும்போல அழகிய படங்களுடன் அறிந்திராத நல்ல தகவல்களுடனான சிறந்த பதிவு சகோதரி!<br /><br />அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61179382253359833012013-04-08T10:28:43.070+05:302013-04-08T10:28:43.070+05:30மூவலூர் மார்க்கசகாயர் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண...மூவலூர் மார்க்கசகாயர் பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.<br />பிரதோஷ பூஜை, துர்க்கை வழி பாடு, குரு வாரம் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.<br /><br />அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அங்கு போய் கடவுளை வணங்கி விட்டு சிறிது நேரம் அங்கு அமர்ந்து வருவேன்.<br />சில படங்கள் பார்க்க முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78765731369831679042013-04-08T07:19:27.581+05:302013-04-08T07:19:27.581+05:30I had not seen the temple. Thanks for the post. I ...I had not seen the temple. Thanks for the post. I am making a note of this place to visit.<br />The pictures are really very nice.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83081495403129476902013-04-08T07:13:47.575+05:302013-04-08T07:13:47.575+05:30இனிமையான் தகவல் நன்றி இனிமையான் தகவல் நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45201419364466889722013-04-08T06:20:41.518+05:302013-04-08T06:20:41.518+05:30ஈசனுக்கு இணையானோர் இவ்வுலகில் யாருண்டோ?
இப்படிப் ப...ஈசனுக்கு இணையானோர் இவ்வுலகில் யாருண்டோ?<br />இப்படிப் பதிவுகள் தருவதற்கும் உங்களைத்தவிர யாருண்டுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com