tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6581870111337681667..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீசஞ்சீவிராயர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2076854218746667342013-11-30T02:36:35.023+05:302013-11-30T02:36:35.023+05:302251+7+1=22592251+7+1=2259வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9171757008697174262012-08-04T15:41:07.508+05:302012-08-04T15:41:07.508+05:3010. நவநீதசோரா கோவிந்தா10. நவநீதசோரா கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41601796861444712132012-03-06T12:31:27.076+05:302012-03-06T12:31:27.076+05:30அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள...அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55874299509244784632012-02-10T01:01:54.746+05:302012-02-10T01:01:54.746+05:30படைப்புத்திரத்தலே-எமைப்
படைத்தவர் பண்புகளையும்-எம்...படைப்புத்திரத்தலே-எமைப்<br />படைத்தவர் பண்புகளையும்-எம்<br />பண்பாட்டை பார் எங்கும்<br />பறைசாற்றும் உங்கள் பணி-இன்னும்<br />படர்ந்து மலரனும்.சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57349710564974227482012-02-09T15:47:27.307+05:302012-02-09T15:47:27.307+05:30காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் கண் கொள்ளாக் காட்ச...காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் கண் கொள்ளாக் காட்சி.....<br /><br />கோவிலின் சிறப்பும், படங்களும் அருமை....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20869027180490284152012-02-09T15:16:32.381+05:302012-02-09T15:16:32.381+05:30பதிவும் படங்களும் அருமைபதிவும் படங்களும் அருமைமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65980258140106912052012-02-09T11:54:00.807+05:302012-02-09T11:54:00.807+05:30Thanks for this detailed post. Liked the title too...Thanks for this detailed post. Liked the title too. <br /><br />In the anjaneyar alangaram, Malaysia-could you please tell me what is used to make that special mala (big bonda like thing).<br /><br />thanks for brining the sanjeevirayar to my house :-)Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59451354504410483402012-02-09T09:20:27.462+05:302012-02-09T09:20:27.462+05:30மன உறுதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் நான் வணங்க...மன உறுதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் நான் வணங்குவது ஆஞ்சநேயர்தான். அவரது வித்தியாசமான அலங்காரப்படங்கள் அனைத்தும் மிக அருமை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38452255874773003822012-02-09T06:29:01.796+05:302012-02-09T06:29:01.796+05:30மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41284513834081162242012-02-09T06:27:17.374+05:302012-02-09T06:27:17.374+05:30பவுர்ணமி அன்று ஆஞ்சனேயர் தரிசனம், மிகவும் விசேஷம்....பவுர்ணமி அன்று ஆஞ்சனேயர் தரிசனம், மிகவும் விசேஷம். நன்றி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70106235285091033062012-02-09T00:48:13.889+05:302012-02-09T00:48:13.889+05:30எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில ஹனுமன் படங்களைக் ...எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில ஹனுமன் படங்களைக் காட்டியுள்ளதற்கு மிகவும் சந்தோஷம். <br /><br />வழக்கம் போல மிகவும் அழகழகான படங்களுடனும், புதிய செய்திகளுடனும் இந்தப்பதிவு ஜொலிக்கிறது. <br /><br />இத்துடன் நீங்கள் எனக்குச் சுடச்சுட முறுகலாக, ருசியாக, மெத்தென்று பூப்போல 424 வடைகள் பிரஸாதமாகத் தர வேண்டியுள்ளன. ஞாபகம் இருக்கட்டும். ஏனெனில் இது 424 ஆவது பதிவு. இப்போதே எனக்குப் பசிக்குது. ;))))<br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79725272209184283262012-02-09T00:07:09.831+05:302012-02-09T00:07:09.831+05:30//சஞ்சீவிராயரை வணங்கினால் கைவிட்டுத் தொலைந்துபோன ப...//சஞ்சீவிராயரை வணங்கினால் கைவிட்டுத் தொலைந்துபோன பொருட்கள் திரும்பக்கிடைத்துவிடும்//<br /><br />அடடா! எவ்வளவு நல்லதொரு விஷயமாக மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது, இது!<br /><br />நடவாவி பாதாளக்கிணறு பற்றிய செய்திகளும், சித்ரா பெளர்ணமி அன்று மட்டுமே கிணற்றில் இறங்கி தரிஸிக்க முடியும் என்ற செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62626642033514910312012-02-09T00:01:19.364+05:302012-02-09T00:01:19.364+05:30தமிழகத்திலேயே வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் கோயில், இ...தமிழகத்திலேயே வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் கோயில், இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு, அதுவும் ராஜகோபுரம் அமைந்த கோயில், சிற்பக்கலை நயத்திற்கு எடுத்துக்காட்டு,<br />கருங்கற்களால் மட்டுமே கட்டப்பட்ட கோயில், கருங்கல் வளையங்களால் மேற்கூறை அமைந்தது என்ற அனைத்துத் தகவல்களும், தகவல் களஞ்சியத்திடமிருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14330719965917477382012-02-08T23:55:31.610+05:302012-02-08T23:55:31.610+05:30’ஹனுமான் சாலீசா’ ஸ்லோகத்தின் தமிழாக்கம் கொடுத்துள்...’ஹனுமான் சாலீசா’ ஸ்லோகத்தின் தமிழாக்கம் கொடுத்துள்ளது, சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.<br /><br />காஞ்சீபுரம் - கலவை இரண்டுக்கும் போய் இருந்தும் ஏனோ நடுவில் உள்ள இந்த அய்யங்கார்குளம் கிராமமோ அங்குள்ள சிறப்பு வாய்ந்த ஹனுமன் கோயிலுக்கோ நான் செல்லவில்லை.<br /><br />இதுபோல ஒரு மிகச்சிறப்பு வாய்ந்த கோயில் அங்கு உள்ளது என்று இப்போது நீங்கள் சொல்வதால் அல்லவோ தெரிகிறது! <br /><br />[நான் கலவை சென்றது வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40382062469649478602012-02-08T23:48:02.095+05:302012-02-08T23:48:02.095+05:30சேலம், பெங்களூர், மலேசியா ஹனுமார்கள் புதியதாய் காட...சேலம், பெங்களூர், மலேசியா ஹனுமார்கள் புதியதாய் காட்டியுள்ளது சிறப்பு.<br /><br />”சஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீ சஞ்சீவிராயர்”<br />தலைப்புத்தேர்வும் அருமையே!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40234330018460195802012-02-08T23:43:09.871+05:302012-02-08T23:43:09.871+05:30வியாழக்கிழமைக்கு [குருவாரம்]ஏற்ற நல்ல பதிவு.
ஹனு...வியாழக்கிழமைக்கு [குருவாரம்]ஏற்ற நல்ல பதிவு. <br /><br />ஹனுமனைப்பற்றி நிறைய தாங்கள் இதுவரை எழுதியிருப்பினும், இந்தக்கோயிலைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள செய்திகள் யாவும் புத்தம்புதியதாகவே மிகச்சிறப்பாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28326489670493021822012-02-08T22:52:25.466+05:302012-02-08T22:52:25.466+05:30ஆஞ்சநேய ஸ்தலம் பற்றி அறிய உதவியது.ஆஞ்சநேய ஸ்தலம் பற்றி அறிய உதவியது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74645978298539578002012-02-08T21:16:15.382+05:302012-02-08T21:16:15.382+05:30காய்கறி ஆஞ்சநேயர் மிக வித்தியாசம், காணத காட்சியாக ...காய்கறி ஆஞ்சநேயர் மிக வித்தியாசம், காணத காட்சியாக உள்ளது.6 பாக், 8 பாக் ஆஞ்சநேயரும் மிக அருமை. தெரியாத கதைகள் அறிந்தோம். மிக்க நன்றி. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41210904766170351302012-02-08T20:28:56.493+05:302012-02-08T20:28:56.493+05:30பதிவும் படங்களும் அருமை. கைவிட்டுப் போகும் பொருள்க...பதிவும் படங்களும் அருமை. கைவிட்டுப் போகும் பொருள்கள் கிடைக்கவும் நல்ல எண்ணங்கள் வளரவும் வணங்குவோம் ஸ்ரீசஞ்சீவிராயர்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51701732022211663712012-02-08T20:27:42.643+05:302012-02-08T20:27:42.643+05:30காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயரையும், வடை மாலை சாற்...காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயரையும், வடை மாலை சாற்றிய ஆஞ்சநேயரையும், சஞ்சீவி பர்வதம் தாங்கிய அனுமனையும் கண்ணாரக் கண்டு வணங்கினேன். அய்யங்கார் குளம் கோயிலின் சிறப்பையும், நடவாவிக் குளத்தின் சிறப்பையும் அறிந்து நெகிழ்ந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் ஆன்மீகப் பதிவிற்கு வர முடிந்ததில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. நல்லதொரு பகிர்விற்கு நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com