tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6633399399849553415..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வளைகாப்பு வைபவம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66578194126460398972013-01-31T21:57:53.736+05:302013-01-31T21:57:53.736+05:30இராஜராஜேஸ்வரி said...
வை.கோபாலகிருஷ்ணன் said...//
...இராஜராஜேஸ்வரி said...<br />வை.கோபாலகிருஷ்ணன் said...//<br /><br />வளைகாப்பு வைபவத்தில் <br />கருத்தளித்து கலந்துகொண்டு ஆசீர்வதித்தற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..//<br /><br />அ ப் ப டி யா ? <br /><br />ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் !!!!!!!<br /><br />சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.<br /><br />மனம் நிறைந்த ஆசிகள்.<br /><br />எல்லாம் நல்லபடியாக ஆகட்டும். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11355473327957238282013-01-31T21:08:44.613+05:302013-01-31T21:08:44.613+05:30 இளமதி said...
அருமையான நல்ல தகவல்கள்! அருமையான பட... இளமதி said...<br />அருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்! <br /><br />வளைகாப்பு சீமந்தம் முதலாவது கர்ப்பகாலத்தில் மட்டும்தான் செய்வார்களோ? <br />தாயின் அந்த சிசுவின் நன்மை கருதி இவற்றைச் செய்வதாயின் ஏன் அடுத்ததடுத்து வரும் கர்ப்ப காலங்களில் அந்தத் தாய்க்கு இவற்றைச் செய்வதில்லை...//<br /><br />ஒவ்வொரு குழ்ந்தையும் புதுவரவுதானே ,,!<br /><br />எத்தனை குழ்ந்தைகள் பிறந்தாலும் சிறிய அளவிலாவது இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24990220791640116422013-01-31T21:08:44.113+05:302013-01-31T21:08:44.113+05:30 இளமதி said...
அருமையான நல்ல தகவல்கள்! அருமையான பட... இளமதி said...<br />அருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்! <br /><br />வளைகாப்பு சீமந்தம் முதலாவது கர்ப்பகாலத்தில் மட்டும்தான் செய்வார்களோ? <br />தாயின் அந்த சிசுவின் நன்மை கருதி இவற்றைச் செய்வதாயின் ஏன் அடுத்ததடுத்து வரும் கர்ப்ப காலங்களில் அந்தத் தாய்க்கு இவற்றைச் செய்வதில்லை...//<br /><br />ஒவ்வொரு குழ்ந்தையும் புதுவரவுதானே ,,!<br /><br />எத்தனை குழ்ந்தைகள் பிறந்தாலும் சிறிய அளவிலாவது இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41892133463976968402013-01-31T21:00:38.507+05:302013-01-31T21:00:38.507+05:30 வை.கோபாலகிருஷ்ணன் said...//
வளைகாப்பு வைபவத்தில்... வை.கோபாலகிருஷ்ணன் said...//<br /><br />வளைகாப்பு வைபவத்தில் <br />கருத்தளித்து கலந்துகொண்டு ஆசீர்வதித்தற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26822737718567273172013-01-31T21:00:33.188+05:302013-01-31T21:00:33.188+05:30 வை.கோபாலகிருஷ்ணன் said...//
வளைகாப்பு வைபவத்தில்... வை.கோபாலகிருஷ்ணன் said...//<br /><br />வளைகாப்பு வைபவத்தில் <br />கருத்தளித்து கலந்துகொண்டு ஆசீர்வதித்தற்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7218320412819594922013-01-31T20:54:08.372+05:302013-01-31T20:54:08.372+05:30கடைசியில் பெட்டிக்குள் அமர்ந்து தலையில் தொப்பி போட...கடைசியில் பெட்டிக்குள் அமர்ந்து தலையில் தொப்பி போட்டு கண் சிமிட்டும் பொடியன் அழகோ அழகு, கொள்ளை அழகு!<br /><br />அவனைக் கடத்தலாம் என்று எவ்வளவோ முயற்சித்தேன் முடியவில்லை ;(((((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68389774351209617892013-01-31T20:49:25.265+05:302013-01-31T20:49:25.265+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77853369003784201772013-01-31T19:32:38.190+05:302013-01-31T19:32:38.190+05:30//முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்...//முதல் வளையல்கள் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், பின்னர் நேர்ந்து கொண்ட தெய்வங்களுக்கும் எடுத்து வைப்பார்கள்.//<br /><br />ஆம். அதுதான் வழக்கம். குழந்தைகளுக்கான குட்டியூண்டு வளையல்களையும் கோயிலுக்காக எடுத்து வைப்போம்.<br /><br />//ஒரு கையில் பனிரண்டு வளை அடுக்கினால் மறு கையில் பதினொன்று அல்லது பதின்மூன்று என ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் அடுக்கிக் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46241554962581975142013-01-31T19:25:47.610+05:302013-01-31T19:25:47.610+05:30//முள்ளம் பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இரு...//முள்ளம் பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். <br /><br />வகிடு என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். <br /><br />அழகான விளக்க இது.<br /><br />//பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.//<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49449437900296789362013-01-31T19:22:39.116+05:302013-01-31T19:22:39.116+05:30ஒரு வளைக்காப்பு ஸீமந்த நிகழ்ச்சிக்கே நேரில் சென்று...ஒரு வளைக்காப்பு ஸீமந்த நிகழ்ச்சிக்கே நேரில் சென்று வந்தது போன்ற நிறைவைத்தந்தது இந்தத்தங்களின் பகிர்வு.<br /><br />//வளர்பிறையில் நாள் பார்த்து அதிகாலையில் வளை அடுக்குவார்கள். <br /><br />வளைகாப்பு காணும் வசந்தப் பெண்ணிற்கு வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள்.<br /><br />தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17775150442349741662013-01-24T21:02:44.670+05:302013-01-24T21:02:44.670+05:30சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29300030225919967172013-01-24T19:26:16.938+05:302013-01-24T19:26:16.938+05:30வளைகாப்பு, சீமந்தம் முடிந்து, குழந்தை ஊஞ்சல் ஆடும்...வளைகாப்பு, சீமந்தம் முடிந்து, குழந்தை ஊஞ்சல் ஆடும் காட்சியும் மனதை நிறைத்து விட்டது.<br /><br />'லக்ஷ்மி கல்யாண வைபோகமே' பாட்டில் 'சசி வதன ருக்மிணி சத்யபாமா லோலா...' என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். <br /><br />ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வரும் இந்த ஆனந்த நிகழ்ச்சியை மிகச்சிறந்த ஒரு பதிவாக போட்டிருக்கிறீர்கள்.<br /><br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78464235911356265952013-01-24T11:39:11.345+05:302013-01-24T11:39:11.345+05:30கல்யாணபரிசு” படத்தில் வரும் ஜிக்கி பாடிய “அக்காளுக...கல்யாணபரிசு” படத்தில் வரும் ஜிக்கி பாடிய “அக்காளுக்கு வளைகாப்பு! அத்தான் முகத்திலே புன்சிரிப்பு!” என்ற வரிகள் (பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்) நினைவுக்கு வந்தன.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55174247798064185802013-01-24T05:20:15.634+05:302013-01-24T05:20:15.634+05:30மங்கலகரமான வளைகாப்பு வைபவப் படங்களும்,அது சம்பந்தம...மங்கலகரமான வளைகாப்பு வைபவப் படங்களும்,அது சம்பந்தமான விளக்கமும்,குட்டிக் குழந்தைகளின் படங்களும் மனதிற்கு இதமாக இருந்தது.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8436050032394296472013-01-23T20:30:29.867+05:302013-01-23T20:30:29.867+05:30ஆஹா இவ்வளவு விஷயம் இருக்கா,தெரிந்துக் கொண்டேன்,மிக...ஆஹா இவ்வளவு விஷயம் இருக்கா,தெரிந்துக் கொண்டேன்,மிக்க நன்றி மேடம்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45830648681549013582013-01-23T18:45:16.167+05:302013-01-23T18:45:16.167+05:30It's going to be end of mine day, but before e...It's going to be end of mine day, but before ending I am reading this wonderful piece of writing to increase my know-how.<br /><i>Also visit my blog</i> - <b><a href="http://www.cheapnfljerseys1969.com/baltimore-ravens-jerseys-cheap" rel="nofollow">Cheap Baltimore Ravens Jerseys</a></b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3690212753223930862013-01-23T17:16:51.887+05:302013-01-23T17:16:51.887+05:30 வளைகாப்பு பற்றிய அரிய தகவல்கள் அழகான படங்கள்! பகி... வளைகாப்பு பற்றிய அரிய தகவல்கள் அழகான படங்கள்! பகிர்வுக்குநன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36562151322562817752013-01-23T13:43:43.662+05:302013-01-23T13:43:43.662+05:30அருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்!
வளைகாப...அருமையான நல்ல தகவல்கள்! அருமையான படங்கள்! <br /><br />வளைகாப்பு சீமந்தம் முதலாவது கர்ப்பகாலத்தில் மட்டும்தான் செய்வார்களோ? <br />தாயின் அந்த சிசுவின் நன்மை கருதி இவற்றைச் செய்வதாயின் ஏன் அடுத்ததடுத்து வரும் கர்ப்ப காலங்களில் அந்தத் தாய்க்கு இவற்றைச் செய்வதில்லை... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26035368263389405162013-01-23T13:08:52.564+05:302013-01-23T13:08:52.564+05:30Superb post! Thanks for sharing another good post!...Superb post! Thanks for sharing another good post!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24628104037018054382013-01-23T13:00:52.214+05:302013-01-23T13:00:52.214+05:30வளைக்காப்பின் மகத்துவத்தை தெரிந்து கொள்ள முடிந்தது...வளைக்காப்பின் மகத்துவத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அத்தனையுமே அழகு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80059030341705016912013-01-23T12:55:19.240+05:302013-01-23T12:55:19.240+05:30Ayoooooooooooooo!!!!!!!!!
rachithu rachithu padith...Ayoooooooooooooo!!!!!!!!!<br />rachithu rachithu padithen Rajeswari.<br />Epodume enakku kannadi valai mogam undu.<br />Neeraiya valayal parthathum santhoshathal manam thuillayathu.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7824849947894238382013-01-23T12:31:53.110+05:302013-01-23T12:31:53.110+05:30ஒரு வளைகாப்பு அணிவதர்க்குள் இத்தனை விசயங்கள் அடங்க...ஒரு வளைகாப்பு அணிவதர்க்குள் இத்தனை விசயங்கள் அடங்கியுள்ளதா !!.......அருமை !...மிக்க நன்றி சகோதரி .சொல்லப்பட்ட விசயங்களும் பகிரப்பட்ட படங்களும் மனதோடு ஒட்டிக் கொண்டன .மிகவும் சிறப்பான பகிர்வு. மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26358850648645644462013-01-23T12:19:52.047+05:302013-01-23T12:19:52.047+05:30வளைகாப்பு தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்...வளைகாப்பு தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44262742015061739462013-01-23T10:49:03.333+05:302013-01-23T10:49:03.333+05:30வளைகாப்பு செய்வதன் நோக்கம் என்ன என்பதை அறிந்துகொண்...வளைகாப்பு செய்வதன் நோக்கம் என்ன என்பதை அறிந்துகொண்டேன்.அழகான<br />படங்கள்,நல்லதொரு பகிர்வு.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43159394797591096912013-01-23T10:42:09.849+05:302013-01-23T10:42:09.849+05:30வளைகாப்பு படங்கள், குழந்தைகள் படம் வளைகாப்பு பற்றி...வளைகாப்பு படங்கள், குழந்தைகள் படம் வளைகாப்பு பற்றிய செய்திகள் எல்லாம் அருமை. வளை அலங்கார அம்மன் அழகு.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com