tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6736285914647342869..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1825086329437822092013-12-13T00:40:55.932+05:302013-12-13T00:40:55.932+05:303246+15+1=3262 ;)))))
பின்னூட்டங்களை மீண்டும் படி...3246+15+1=3262 ;)))))<br /><br />பின்னூட்டங்களை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. தங்களின் இரண்டு பதில்களுக்கு நன்றி,வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37582105082474543132012-06-04T22:56:40.809+05:302012-06-04T22:56:40.809+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78011597167462668812012-06-04T18:03:09.833+05:302012-06-04T18:03:09.833+05:30ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் திருத்தலம் அழகிய சிறிய கோ...ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் திருத்தலம் அழகிய சிறிய கோயில். படங்களுடன் விரிவான தகவல்கள் தெரிந்து கொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5012264336383717652012-06-03T07:16:47.824+05:302012-06-03T07:16:47.824+05:30தீயத்தூர். தீமையைச் சுட்டெரிக்கும் ஊர்.
கேள்விப்பட...தீயத்தூர். தீமையைச் சுட்டெரிக்கும் ஊர்.<br />கேள்விப்பட்டதே இல்லையே அம்மா. என்ன அழகான படங்கள் அத்தனை அருளையும் இந்தப் பதிவிலேயே வழங்கிவிடுவாள் அம்மா. மிக நன்றி ராஜராஜேஸ்வரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34427094069256636412012-06-02T17:00:08.650+05:302012-06-02T17:00:08.650+05:30தீயத்தூர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ராம...தீயத்தூர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ராமேஸ்வரம் அருகிலா இருக்கிறது?<br /><br />புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகில் இருக்கிறது தீயத்தூர் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53551699613769971432012-06-02T14:39:56.552+05:302012-06-02T14:39:56.552+05:30தீயத்தூர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ராம...தீயத்தூர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ராமேஸ்வரம் அருகிலா இருக்கிறது?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87071296755068686272012-06-02T12:48:46.505+05:302012-06-02T12:48:46.505+05:30I never heard about this place. Aha nice post.
It ...I never heard about this place. Aha nice post.<br />It is very pleasure to get the grace of all ambals.<br />What a lucky day today.<br />Thanks for posting this post Rajeswari.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16657107874537870782012-06-02T11:08:21.176+05:302012-06-02T11:08:21.176+05:30இரண்டாவது படத்தில் காட்டப்பட்டுள்ள தனலக்ஷ்மியும் ம...இரண்டாவது படத்தில் காட்டப்பட்டுள்ள தனலக்ஷ்மியும் மிகச்சிறப்பாகவே உள்ளது.<br /><br />வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் .......<br /><br />ஸ்லோகம் கொடுத்துள்ளது அழகு!<br /><br />மூன்றாவது படத்தில் காட்டப்பட்டுள்ள தீயத்தூரின் அடர்ந்த காட்டுப்பகுதியும்<br />நீர் நிரம்பியக்குளமும் அழகான கலர்கலரான பசுமை மிகுந்த இயற்கைக்காட்சிகளே! ;)))))<br /><br />எல்லாமே அழகோ அழகாகத் தருகிறீகளா! எதைப்பற்றிப் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71176588847699026792012-06-01T23:25:30.704+05:302012-06-01T23:25:30.704+05:30அருமையான படங்களுடன் தெய்வீக பதிவு...இரண்டாவது படம்...அருமையான படங்களுடன் தெய்வீக பதிவு...இரண்டாவது படம் எங்குள்ளது சகோதரி...?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22523680703776629502012-06-01T21:13:06.031+05:302012-06-01T21:13:06.031+05:30VijiParthiban has left a new comment on your post ...VijiParthiban has left a new comment on your post "சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்": <br /><br />அக்கா மிகவும் அற்புதமாக தீயத்தூர் பற்றி கூறினீர்கள். நான் படிக்கும் பொழுதே உருகிபோனேன் . இன்னும் அந்த புண்ணிய பூமிக்கு சென்றால் எப்படி இருக்கும் . ச்சே.... நினைத்தாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அக்கா....<br />அம்பாளின் படங்கள் அனைத்தும் அருமை... /<br /><br />மகிழ்ச்சியான நிறைவான இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11586579395503752092012-06-01T21:11:38.057+05:302012-06-01T21:11:38.057+05:30இந்திரா has left a new comment on your post "...இந்திரா has left a new comment on your post "சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்": <br /><br />இதுவரை கேள்விபடாத ஸ்தலம் இவ்வளவு தகவல்யாரும்பொறுமையாக எங்களுக்குகூற மாட்டார்கள் தங்களுக்குஅருள்பேராறற்றல் உடல்நலம் நீளஆயுள் நிறைசெல்வம் அனைத்தும் தந்தருளட்டும் என வேண்டுகிறேன் மிகவும் நன்றி அம்மா //<br /><br />அருமையான கருத்துரைக்கு மனம் நிரைந்த இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22010456354457968392012-06-01T20:58:31.030+05:302012-06-01T20:58:31.030+05:30அழகிய தாமரைகளுடன்
ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராள...அழகிய தாமரைகளுடன் <br />ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளமானச் செய்திகளுடன் காட்டியுள்ள தாமரை நெஞ்சத்திற்கும், <br />அவர்களின் கடுமையான உழைப்புக்கும், என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள், <br />நன்றியோ நன்றிகள். !!<br /><br />பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65495473828365207042012-06-01T20:55:39.393+05:302012-06-01T20:55:39.393+05:30அழகிய தாமரைகளுடன்,
ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராள...அழகிய தாமரைகளுடன்,<br />ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளமானச் செய்திகளுடன் காட்டியுள்ள தாமரை நெஞ்சத்திற்கும், <br />அவர்தம் கடுமையான உழைப்புக்கும், என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள், <br />நன்றியோ நன்றிகள். !!<br /><br />பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36209565669433967312012-06-01T20:54:02.421+05:302012-06-01T20:54:02.421+05:30கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை ...கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை வழிபடுவதால் தன் கணவனின் பரிபூரண அன்பு கிட்டும் என்பது சிறப்பு; <br /><br />அதுபோலவே கணவர்மார்கள் வழிபட்டால், மனைவியின் பரிபூரண அன்பு கிட்டிடும் தானே ? ;)))))))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28499936944961327502012-06-01T20:50:02.271+05:302012-06-01T20:50:02.271+05:30//
எங்கேயே பார்த்த ஞாபகம் ............
எங்கேயே கே...//<br />எங்கேயே பார்த்த ஞாபகம் ............<br /><br />எங்கேயே கேட்ட ஞாபகம். ;)))))<br /><br />இதைச் சொல்லுவதோ எங்களின் பெரிய நாயகி அல்லவோ! ;)))))<br /><br />//<br /><br />எங்கேயோ பார்த்த ஞாபகம்....<br />எங்கேயோ கேட்ட ஞாபகம் ;)))))<br /><br />என்று இருக்க வேண்டும்.<br /> <br />Sorry for the typing error. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73730717016882963222012-06-01T20:29:52.376+05:302012-06-01T20:29:52.376+05:30அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளு...அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளுக்கு தனி மண்டபம் கட்டி, அவளுக்கு பெரிய நாயகி என்று பெயரிட்டு எழுந்தருளச் செய்தனர். <br /><br />பெ ரி ய நா ய கி !<br /><br />உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஸ்தலமா? <br /><br /><br />எங்கேயே பார்த்த ஞாபகம் ............<br /><br />எங்கேயே கேட்ட ஞாபகம். ;)))))//<br /><br />தமிழ்மண நட்சத்திரமாக தாங்கள் வெளியிட்ட உத்திரட்டாதி <br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82926230722997159052012-06-01T20:27:45.069+05:302012-06-01T20:27:45.069+05:30அழகிய தாமரைகளுடன் ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளம...அழகிய தாமரைகளுடன் ஏராளமான லக்ஷ்மி அம்மன்களை தாராளமானச் செய்திகளுடன் காட்டியுள்ள <br /><br />தாமரை நெஞ்சத்திற்கும், அவரின் சிரத்தையான ஈடுபாட்டுடன் கூடிய,<br />கடுமையான உழைப்புக்கும், <br /><br />என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள், <br />நன்றியோ நன்றிகள். !!<br /><br />பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13425394985125577652012-06-01T20:26:09.313+05:302012-06-01T20:26:09.313+05:30கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை ...கணவனின் அன்பு கிடைக்கப்பெறாத பெண்கள் இத்தல இறைவனை வழிபடுவதால் தன் கணவனின் பரிபூரண அன்பு கிட்டும் என்பது சிறப்பு; <br /><br />அதுபோலவே கணவன்மார்கள் வழிபட்டால், மனைவியின் பரிபூரண அன்பு கிட்டிடும் தானே ? ;)))))))))))<br /><br />-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83099267183758649752012-06-01T20:23:59.106+05:302012-06-01T20:23:59.106+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />சகல வரம் தரும் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்<br />பற்றிய அழகானதொரு பதிவை வெள்ளிக்கிழமையான இன்று படிக்க நேர்ந்துள்ளது எங்கள் பாக்யம்.<br /><br />கருத்துரைகளால பதிவை அழகுபடுத்தும் பாக்கியம் பெற்றதறகு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7381210720519548452012-06-01T20:23:21.041+05:302012-06-01T20:23:21.041+05:30ஸ்தல மஹிமைகளை வரிசையாகக் கூறியுள்ளது, படிக்கவும் க...ஸ்தல மஹிமைகளை வரிசையாகக் கூறியுள்ளது, படிக்கவும் கேட்கவும் மிகவும் சுவையாக உள்ளது.<br /><br />கர்ஜீனிய முனிவர் மிகவும் கொடுத்து வைத்தவர் தான் போலிருக்கு.<br /><br />பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகாரம் தரும் ஸ்தலம் என்ற்ல்லாவா ஒரு மிகப்பெரிய பட்டியலே கொடுத்து அசத்தியுள்ளீர்கள். ;)))))<br /><br /><br />தொடரும்....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54626274900269644072012-06-01T20:22:13.756+05:302012-06-01T20:22:13.756+05:30அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளு...அசரீரி வாயிலாக இறைவன் ஆணையை ஏற்று, அருகில் அம்பாளுக்கு தனி மண்டபம் கட்டி, அவளுக்கு பெரிய நாயகி என்று பெயரிட்டு எழுந்தருளச் செய்தனர். <br /><br />பெ ரி ய நா ய கி !<br /><br />உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஸ்தலமா? <br /><br /><br />எங்கேயே பார்த்த ஞாபகம் ............<br /><br />எங்கேயே கேட்ட ஞாபகம். ;)))))<br /><br />இதைச் சொல்லுவதோ எங்களின் பெரிய நாயகி அல்லவோ! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84011818987481804182012-06-01T20:20:34.740+05:302012-06-01T20:20:34.740+05:30திருமகள் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்த இத்தலத்...திருமகள் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்த இத்தலத்து ஈசன், அந்த நிகழ்ச்சி யின் அடிப்படை யிலேயே "ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். <br /><br />காக்கும் கடவுளான திருமாலின் மார்பில் இடமும், தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கும் உயர்வையும் திருமகள் இங்கு பெற்றதால், தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரரை வழிபடுபவர்கள் <br /><br />செ ல் வ ந் த ர் க ளா கு ம் <br />வ ர ம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27560622229320870102012-06-01T20:18:39.572+05:302012-06-01T20:18:39.572+05:30மகாலட்சுமி தீயத்தூர் வந்து முனிவர்கள் சொன்னபடி ஏரி...மகாலட்சுமி தீயத்தூர் வந்து முனிவர்கள் சொன்னபடி ஏரியில் பூத்த ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வழிபட்டாள். <br /><br />அவள் எண்ணப்படி திருமாலின் துணைவியாகி அவர் மார்பில் இடம்பெற்றாள்.<br /><br />ஆ யி ர ம் <br />ம ல ரே<br />வா .........<br /><br />ஓ ர் <br />ஆ யி ர ம் <br />ம ல ரே <br />வா .......<br /><br />ஆஹா! அழகான அருமையான தகவல். <br /><br />கடைசியில் “வக்ஷஸ்தலத்தையே” பிடித்து குடிகொண்டு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26987737960859183172012-06-01T20:17:16.213+05:302012-06-01T20:17:16.213+05:30அக்னியும் சூர்யனும் பூஜித்த இடமாகையால் அது தீயத்தூ...அக்னியும் சூர்யனும் பூஜித்த இடமாகையால் அது தீயத்தூர் எனப்படுகிறது என்ற லி ங் க புராணத்தகவல் கொடுத்துள்ளது அருமை.<br /><br />-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85661163354751671332012-06-01T20:16:26.214+05:302012-06-01T20:16:26.214+05:30கீழிருந்து ஆறவது படமான BRIGHT கஜலக்ஷ்மி அனைத்து ஸா...கீழிருந்து ஆறவது படமான BRIGHT கஜலக்ஷ்மி அனைத்து ஸாமுத்ரிகா லக்ஷணங்களும் அமைந்த எனக்கு மிகவும் பிடித்தமான படம். ;)))))<br /><br />நம் TRADE MARK ஹனுமன் போல, இதுவும் எப்போதுமே நீங்கள் காட்டும்போதெல்லாம், என்னை மிகவும் மகிழ்வித்து என் மனதை மயக்குகிறது. ;)))))<br /><br />-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com