tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6790321176901670868..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: முக்தித் தலம் பேரூர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36561507603733636912013-12-12T23:54:47.301+05:302013-12-12T23:54:47.301+05:303215+7+1=32233215+7+1=3223வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46336857284856957212012-06-10T15:55:34.634+05:302012-06-10T15:55:34.634+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43537635409803061512012-05-30T16:49:35.762+05:302012-05-30T16:49:35.762+05:30படங்கள் அனைத்தும் அருமை அக்கா பட்டீஸ்வரன் சிவனை பற...படங்கள் அனைத்தும் அருமை அக்கா பட்டீஸ்வரன் சிவனை பற்றிய நல்ல ஒரு பகிர்வு........VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23761148055979216282012-05-30T14:38:11.185+05:302012-05-30T14:38:11.185+05:30வெள்ளியங்கிரி மலையை காண்கையில்
சென்ற விடுமுறையில் ...வெள்ளியங்கிரி மலையை காண்கையில்<br />சென்ற விடுமுறையில் பாபநாசம் அகத்தியர் <br />கோவிலுக்கு சென்றது தான் ஞாபகம் வருகிறது...<br />சுற்றிய மலையும் அருவிச் சத்தமும் <br />மனதை நிறைத்தது..<br /><br />பதிவைப் படித்து சிவனருள் பெற்றேன் சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69402176980062567602012-05-30T10:54:06.108+05:302012-05-30T10:54:06.108+05:30அருமையான படங்களுடன் நல்ல தகவல்கள்.. அதுவும் அந்த ப...அருமையான படங்களுடன் நல்ல தகவல்கள்.. அதுவும் அந்த பொன்னார் மேனியனாக ஜொலிக்கும் மலைகளின் படம் ரொம்ப அழகு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15061314231532645432012-05-30T10:25:57.822+05:302012-05-30T10:25:57.822+05:30nice post poikal kuthirai photo superbnice post poikal kuthirai photo superbarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57462836597472234952012-05-30T02:54:08.490+05:302012-05-30T02:54:08.490+05:30கோவைப் புகழ் பேரூரின் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்...கோவைப் புகழ் பேரூரின் பெருமைகளை உலகிற்கு எடுத்துக் கூறிய திருமதி. இராஜராஜேஸ்வரி வாழ்க, வாழ்க, வாழ்கவே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39216079252611810332012-05-29T21:08:40.621+05:302012-05-29T21:08:40.621+05:30எத்தனை தகவல்கள்?அருமை,வழக்கம் போலவே!எத்தனை தகவல்கள்?அருமை,வழக்கம் போலவே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82036714773305728682012-05-29T20:47:31.291+05:302012-05-29T20:47:31.291+05:30ஐந்தெழுத்து மந்திரமான ”ஓம் நமச்சிவாய” போல 5 விளக்க...ஐந்தெழுத்து மந்திரமான ”ஓம் நமச்சிவாய” போல 5 விளக்குகளை அழகாக் எரியவிட்டு, அதன் கீழ் சிவனையும், பார்வதியையும், தொந்திப்பிள்ளையாரையும், ரிஷபத்துடன் காட்டி, இந்தப் பதிவை ஆரம்பித்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82923821088626170022012-05-29T20:43:11.414+05:302012-05-29T20:43:11.414+05:30மற்றபடி முக்தி தலம் பேரூர் பற்றி ஏதேதோ வழக்கம் போல...மற்றபடி முக்தி தலம் பேரூர் பற்றி ஏதேதோ வழக்கம் போல எழுதி அசத்தியுள்ளீர்கள்.<br /><br />தகவல் களஞ்சியத்தின் பெயர் எங்கு சென்றாலும், பின்னூட்டங்களில் அமர்க்களப் ப டு த் தி ப் பேசப்படுவது கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />நான் அடிக்கடி சொல்லி வந்ததையே இன்று ”ததாஸ்து” என்பது போல “அதே அதே” என்று தூய தமிழில் பூவனம் திரு ஜீவி ஐயாவே சொல்லியுள்ளது, மட்டில்லா மகிழ்ச்சியளிக்கிறது.<br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84434898496392711062012-05-29T20:42:17.522+05:302012-05-29T20:42:17.522+05:30பேரூர் ஸ்தல பெருமைதெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி ...பேரூர் ஸ்தல பெருமைதெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மாindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27723320553872094012012-05-29T20:35:59.015+05:302012-05-29T20:35:59.015+05:30மேலிருந்து ஐந்தாவது படமும் திறக்கப்படவில்லை.
காமத...மேலிருந்து ஐந்தாவது படமும் திறக்கப்படவில்லை.<br /><br />காமதேனுவும், சிவலிங்கமும், அதன் பிறகு வரிசையாகக் கார்கள் நிற்கும், கோபுரம் மின்னொளியில் சூப்பராக உள்ள்து. அதன் பிறகு வரிசையாக எந்தப்படமுமே பார்க்கும் படியாக இல்லை. அதாவது திறக்க மறுக்கின்றது.<br /><br />ஒருவேளை நள்ளிரவில் திறக்கப்பட்டு தரிஸனம் கிடைத்தாலும் கூட, சிறப்பாக ஏதும் தெரிய வந்தால், மீண்டும் ஏதாவது மனதுக்குத் தோன்றினால், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2345121439541057392012-05-29T20:24:17.763+05:302012-05-29T20:24:17.763+05:30மேலிருந்து நாலாவது படம் ந்ன்றாக இயற்கையாக உள்ளது.
...மேலிருந்து நாலாவது படம் ந்ன்றாக இயற்கையாக உள்ளது.<br /><br />நடுவில் நிறையப்படங்கள் இன்று திறக்க மறுக்கின்றன.<br /><br />திறந்தவற்றில் கீழிருந்து வரிசையாக <br />11 படங்களும் நல்ல அழகாக உள்ளன.<br /><br />அதுவும் கீழிருந்து 11 ஆவது படத்தில்<br />கோயிலின் மேற்பகுதிகளை அன்னாந்து பார்த்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, தனிச்சிறப்பாக உள்ளது. <br /><br />சிங்கச்சிலைகளும், சிற்பங்களும், சித்திரங்களும், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4436301532021858912012-05-29T20:13:41.010+05:302012-05-29T20:13:41.010+05:30பன்னீர் மரம் பருவப்பெண் போல, பாதுகாப்புடன் வேலிபோட...பன்னீர் மரம் பருவப்பெண் போல, பாதுகாப்புடன் வேலிபோட்டு, கண்ணும் கருத்துமாக காவலுடன் வளர்க்கப்படுகிறதே!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82379443804182474662012-05-29T20:10:25.635+05:302012-05-29T20:10:25.635+05:30சொட்டுத் தண்ணி விட்டா சட்டிச் சாந்து வழிக்கலாம் போ...சொட்டுத் தண்ணி விட்டா சட்டிச் சாந்து வழிக்கலாம் போல, <br /><br />ஒரே இருட்டாகக் கருப்பாக இருப்பினும் <br /><br />அந்த முரட்டுக் கல்யாணி நல்ல அழகாகவே இருக்கிறாள். <br /><br />துதிக்கையைத் தூக்கிப்பிடித்து வணக்கம் தெரிவிக்கிறாளே!! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21505887409092224482012-05-29T20:06:48.592+05:302012-05-29T20:06:48.592+05:30கோவை பேரூர் கோயிலில், நாட்டியாஞ்சலி 2011 க்காக, கோ...கோவை பேரூர் கோயிலில், நாட்டியாஞ்சலி 2011 க்காக, கோவை சுழற் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லி காட்டப்பட்டுள்ள பொய்க்கால் குதிரை ஆட்டம் அழகாக உள்ள்து.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66516103647642253632012-05-29T18:29:49.349+05:302012-05-29T18:29:49.349+05:30என் தள்ப் பின்னூட்டங்களில் உங்கள் புகழ் ஓஹோ என்று ...என் தள்ப் பின்னூட்டங்களில் உங்கள் புகழ் ஓஹோ என்று இருக்கிறது. பார்த்தீர்களா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com