tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6833608651625632072..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஜெய் ஸ்ரீ அனுமன்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79018083771469923172013-09-22T20:30:39.400+05:302013-09-22T20:30:39.400+05:30300+2+1=303 [My Comment No. 1 & Your Reply ;)]...300+2+1=303 [My Comment No. 1 & Your Reply ;)]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3805022549101187522012-08-01T21:41:24.303+05:302012-08-01T21:41:24.303+05:30;)
கோவிந்தா! கோபாலா!!
ஸ்ரீ ரங்கா ரங்கா!;) <br />கோவிந்தா! கோபாலா!!<br />ஸ்ரீ ரங்கா ரங்கா!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76975255495023214622011-03-29T08:25:31.909+05:302011-03-29T08:25:31.909+05:30அனுமனை பற்றி அழகாய் தொகுத்துல்லிர்கள் படங்களும் மி...அனுமனை பற்றி அழகாய் தொகுத்துல்லிர்கள் படங்களும் மிக அருமை.பாராட்டுக்கள்மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68422234272472033942011-03-27T08:10:50.147+05:302011-03-27T08:10:50.147+05:30ஆஹா....
அனுமன் பத்தி எவ்ளோ தகவல்கள்.. எவ்வளவு புக...ஆஹா....<br /><br />அனுமன் பத்தி எவ்ளோ தகவல்கள்.. எவ்வளவு புகைப்படங்கள்... அனைத்துமே மிக மிக அருமை...<br /><br />நங்கநல்லூர் கோவிலில் அனுமன் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிப்பார்...<br /><br />விரிவாக நிறைய விஷயங்களை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இந்த பதிவு மிகவும் அற்புதம்...<br /><br />வாழ்த்துக்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4981501354279953872011-03-26T22:02:32.437+05:302011-03-26T22:02:32.437+05:30அனுமனை பற்றி அழகாய் தொகுத்துல்லிர்கள் படங்களும் மி...அனுமனை பற்றி அழகாய் தொகுத்துல்லிர்கள் படங்களும் மிக அருமை.பாராட்டுக்கள் சகோதரி...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53637680551093014152011-03-26T21:30:24.149+05:302011-03-26T21:30:24.149+05:30@சிவரதி said...
அருமையான பதிவுங்க..//
நன்றிங்க.@சிவரதி said...<br />அருமையான பதிவுங்க..//<br />நன்றிங்க.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90942384754364208712011-03-26T20:59:58.826+05:302011-03-26T20:59:58.826+05:30அருமையான பதிவுங்க..அருமையான பதிவுங்க..சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37683946996021914032011-03-26T20:59:37.518+05:302011-03-26T20:59:37.518+05:30அருமையான பதிவுங்க..அருமையான பதிவுங்க..சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25068987307820655312011-03-26T20:25:01.327+05:302011-03-26T20:25:01.327+05:30@கவிதை வீதி # சௌந்தர் s//
ஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்.....@கவிதை வீதி # சௌந்தர் s//<br />ஸ்ரீராம்.ஜெய் ஸ்ரீராம்..ஜெய ஜெய ராம்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72637631031283682772011-03-26T20:16:06.010+05:302011-03-26T20:16:06.010+05:30@ஹேமா said...//
வருகைக்கு நன்றிங்க.@ஹேமா said...//<br />வருகைக்கு நன்றிங்க.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80124534269101339872011-03-26T20:15:16.640+05:302011-03-26T20:15:16.640+05:30@சாகம்பரி said..
ஆஞ்சனேயரின் அருள் கிட்டினால் தோல்...@சாகம்பரி said..<br />ஆஞ்சனேயரின் அருள் கிட்டினால் தோல்விக்கதைகள் முடிந்துவிடும்.//<br />அருமையாய் கருத்து கூறியமைக்கு நன்றிங்க.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23430625278768866912011-03-26T20:06:34.623+05:302011-03-26T20:06:34.623+05:30என்னுடைய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை ஏ...என்னுடைய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை ஏற்படும்போது மனோ தைரியத்திற்காக லிகித நாம ஜெபம் எழுத சொல்வேன். மாலையாய் கட்டி இராம தூதனிடம் சேர்ப்பித்து வெற்றியடைந்தார்கள். ஆஞ்சனேயரின் அருள் கிட்டினால் தோல்விக்கதைகள் முடிந்துவிடும்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88489389859584064202011-03-26T18:00:49.262+05:302011-03-26T18:00:49.262+05:30எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு.ஆனாலும் படங்கள் ஒரு...எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு.ஆனாலும் படங்கள் ஒரு பயத்தையும் பக்தியையும் தருகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66857248795794530262011-03-26T08:36:18.446+05:302011-03-26T08:36:18.446+05:30நான் நாமக்கல்லில் படித்த காலத்தில் நிறைய முறை ஆஞ்ச...நான் நாமக்கல்லில் படித்த காலத்தில் நிறைய முறை ஆஞ்சநேயர் தரிசனம் செய்திருக்கிறேன்.<br />5 வருடங்கள் முன்பு ஹனுமாரை அழகாக நானே வரைந்து கலர் பிரிண்ட் போட்டு 51 பேர்களுக்கு வினியோகம் செய்து, இன்று அது பலர் வீடுகளில் ஃப்ரேம் போட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. என் வீட்டு பூஜை அறையிலும் ஒன்று உள்ளது.//<br />அஞ்சனை சுதன் ஆஞ்சநேயரே போற்றி!.<br />வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.<br />பல கோடி நமஸ்காரங்கள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81479212697575476082011-03-26T08:29:23.532+05:302011-03-26T08:29:23.532+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் sai/
தங்களின் ஆத்மார்த்தமான தக...@ வை.கோபாலகிருஷ்ணன் sai/<br />தங்களின் ஆத்மார்த்தமான தகவல்களுக்கு என் ஆழ்ந்த மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86846828579757355272011-03-25T22:13:08.865+05:302011-03-25T22:13:08.865+05:30எனக்கு மனசஞ்சலம் ஏற்படும் போதெல்லாம் இங்குள்ள ஹனும...எனக்கு மனசஞ்சலம் ஏற்படும் போதெல்லாம் இங்குள்ள ஹனுமார் கோவில் சென்று அவர் நெஞ்சினில் வெண்ணெய் சாத்தி விட்டு வருவேன்.அடிக்கடி வடமாலையும் சாத்துவேன். 5 வருடங்கள் முன்பு ஹனுமாரை அழகாக நானே வரைந்து கலர் பிரிண்ட் போட்டு 51 பேர்களுக்கு வினியோகம் செய்து, இன்று அது பலர் வீடுகளில் ஃப்ரேம் போட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. என் வீட்டு பூஜை அறையிலும் ஒன்று உள்ளது.<br /><br />உங்களின் இந்தப்பதிவு என்னை மிகவும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65768612423300751222011-03-25T22:11:13.634+05:302011-03-25T22:11:13.634+05:30@
தம்பி கூர்மதியன் said.../
அரிய தகவலுக்கும், கரு...@<br /> தம்பி கூர்மதியன் said.../<br />அரிய தகவலுக்கும், கருத்துகளுக்கும் நன்றிங்க.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25982949011452282852011-03-25T21:02:39.941+05:302011-03-25T21:02:39.941+05:30அருமையான பதிவுங்க..
எனக்கு மிகவும் பிடித்த அனுமனை...அருமையான பதிவுங்க..<br /><br />எனக்கு மிகவும் பிடித்த அனுமனை பற்றி உள்ளது..<br /><br />கோயில்கள் பற்றி இன்று இல்லையா.. இருந்தாலும் நான் சொல்வன்.. <br /><br />சமீபத்தில் செங்கல்பட்டிலிருந்து வையாவூர் போகும் வழியில் ஒரு கோயிலை பார்த்தேன்.. அதில் அனுமர் முதுகில் கருடர் நின்றிருப்பது போல சிலைவடிவம் இருந்தது.. சிறப்பு..<br /><br />பதிவும் சிறப்பு..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com