tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7289780865014924013..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85594702715022198602013-09-28T19:06:53.530+05:302013-09-28T19:06:53.530+05:30848+8+1=857 ;)848+8+1=857 ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44595364729631295672012-07-27T22:00:08.034+05:302012-07-27T22:00:08.034+05:30;)
சர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே !
...;)<br />சர்வ மங்கள மாங்கல்யே <br />சிவே சர்வார்த்த சாதிகே !<br />சரண்யே த்ரயம்பிகே கெளரி <br />நாராயணீ நமோஸ்துதே !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62631009202584868782011-08-05T11:14:06.558+05:302011-08-05T11:14:06.558+05:30நல்லதொரு ஆன்மீகப் பதிவு.. படங்கள் கலக்கல்...நல்லதொரு ஆன்மீகப் பதிவு.. படங்கள் கலக்கல்...Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14204258110220463252011-08-05T07:03:44.911+05:302011-08-05T07:03:44.911+05:30ஆஹா.. அருமையான ஆலய ஆன்மீக பதிவு ... அற்புதம் நேரில...ஆஹா.. அருமையான ஆலய ஆன்மீக பதிவு ... அற்புதம் நேரில் சென்று பார்ப்பது போன்ற பிரமை படங்கள் தருகிறது... நன்றியுடன் வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73929519951213930532011-08-04T22:20:47.469+05:302011-08-04T22:20:47.469+05:30சுடச் சுட பதிவு. ஆண்டாள் கோயில் தேரோட்டம்.சுடச் சுட பதிவு. ஆண்டாள் கோயில் தேரோட்டம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36883514848207118362011-08-04T22:18:00.139+05:302011-08-04T22:18:00.139+05:30//மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம...//மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.//<br /> உழைப்பின் உயர்வு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57469669441537794352011-08-04T20:58:13.765+05:302011-08-04T20:58:13.765+05:30அழகான படங்கள். அரிய தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு...அழகான படங்கள். அரிய தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4311078352231203792011-08-04T20:33:17.040+05:302011-08-04T20:33:17.040+05:30என்ன அழகான படங்கள்! திருவில்லிப்புத்தூர் போய் வந்த...என்ன அழகான படங்கள்! திருவில்லிப்புத்தூர் போய் வந்த மாதிரி இருக்கு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67979432705373895202011-08-04T19:54:54.119+05:302011-08-04T19:54:54.119+05:30அழகான கடவுள் படங்களும் பகிர்வும்....
அனைத்தும் அரு...அழகான கடவுள் படங்களும் பகிர்வும்....<br />அனைத்தும் அருமை...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73741301950076924532011-08-04T19:54:31.919+05:302011-08-04T19:54:31.919+05:30படங்களும் அருமை . படிப்பவர்களையும் அங்கேயே அழைத்து...படங்களும் அருமை . படிப்பவர்களையும் அங்கேயே அழைத்து சென்று விட்டீர்கள்.<br /> சுகமான அனுபவத்துக்கு நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4691071402597966242011-08-04T17:22:53.191+05:302011-08-04T17:22:53.191+05:30கோபுரத்தின் வலது பக்கம் இருக்கும் மாடியில் 1998ல் ...கோபுரத்தின் வலது பக்கம் இருக்கும் மாடியில் 1998ல் குடி இருந்தோம்.மீண்டும் அதனைப்பார்க்கையில் பழய ஞாபகங்கள் வருகிறது. அருமையான பகிர்விற்கு நன்றி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40988186501322480682011-08-04T16:56:39.914+05:302011-08-04T16:56:39.914+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67988608419021067852011-08-04T16:47:29.945+05:302011-08-04T16:47:29.945+05:30உங்க பதிவுகளைப் போல படங்களும் அருமை..உங்க பதிவுகளைப் போல படங்களும் அருமை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46627681458183519392011-08-04T15:08:33.533+05:302011-08-04T15:08:33.533+05:30அந்த கோபுர புகைப்படம் அற்புதமாக இருக்கு ...அந்த கோபுர புகைப்படம் அற்புதமாக இருக்கு ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52249272258563238962011-08-04T14:53:30.090+05:302011-08-04T14:53:30.090+05:30எங்கள் ஊரைப் பற்றிய அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்...எங்கள் ஊரைப் பற்றிய அருமையான பதிவு.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31517817901069407782011-08-04T14:11:43.767+05:302011-08-04T14:11:43.767+05:30புன்னிய தகவல்கள்...நிறைய அறிந்து கொண்டேன்.....மனமா...புன்னிய தகவல்கள்...நிறைய அறிந்து கொண்டேன்.....மனமார்ந்த நன்றிகள்..Keezhappattihttps://www.blogger.com/profile/13351104668883812024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91548578101174254362011-08-04T12:49:19.736+05:302011-08-04T12:49:19.736+05:30//ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயில...//ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு <br />அருள்பாலித்த அருட்காட்சிபஞ்சமி திதியில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீ ஆண்டாள் பிறந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம் மிகவும் விசேஷமானது //<br /><br />சஷ்டியப்த பூர்த்தி விழா என்று 60 ஆண்டுகள் முடிந்ததும் கொண்டாடுவதன் நோக்கமே, அந்த தினத்தில் மட்டுமே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23629815800448142022011-08-04T12:39:42.305+05:302011-08-04T12:39:42.305+05:30//‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்ட...//‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும்.//<br /><br />கம்பருக்காக ஆண்டாள் நடத்திய திருவிளையாடல் மகிழ்வளித்து மின்னுகிறது உங்களின் இந்தப்பதிவினில், அந்த வைர மூக்குத்தியின் ஜொலிப்பு போலவே! <br /><br />நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91024176566120421172011-08-04T12:36:46.555+05:302011-08-04T12:36:46.555+05:30சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் பற்றி அருமைய...சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் பற்றி அருமையான தகவல்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14092774409748198962011-08-04T12:36:21.933+05:302011-08-04T12:36:21.933+05:30//திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குட...//திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசங்களில் மட்டுமே இன்றும் அரையர் சேவை நடைபெறுகின்றது. திருவரங்கனாகிய இறைவனின் முன் நின்று அவருடைய குண நலன்களை அடுக்கிய தொடர் மொழிகளால் இசையிலே ஏற்றி மகிழ்விப்பது அரையர்களின் பணியாகும். இசை, நாதகம், அபிநயம் மூன்றும் ஒருங்கிணைந்து முத்தமிழ் கலையாக திவ்ய பிரபந்தங்களை விண்ணப்பிக்கும் முறையே அரையர் சேவை.//<br /><br />ஸ்ரீரங்கத்தில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35959684362964022672011-08-04T12:33:03.110+05:302011-08-04T12:33:03.110+05:30//இந்த கிளி மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவு...//இந்த கிளி மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.//<br /><br />ஆஹா, கொஞ்சும் கிளி போன்ற ஆகிய அற்புதமான தகவல். நன்றி!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61628247216597866102011-08-04T12:30:05.279+05:302011-08-04T12:30:05.279+05:30பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு பாகவதம் சொன்ன சுகர் சரித...பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு பாகவதம் சொன்ன சுகர் சரித்திரம் தெரியும். ஸ்ரீமத் பாகவதமும் நிறைய முறை கேட்டுள்ளேன். வியாசரின் மகனான சுகப்பிரும்மரிஷியே ஆண்டாளுக்காக ரெங்கமன்னாரிடம் தூது சென்ற கிளி என்பதும், ஆண்டாளின் இடது தோளில் எப்போதும் அமர்ந்திருப்பவர் என்பதும் எனக்கு இந்தப்பதிவின் மூலம் கிடைத்த அருமையான தகவலகள். மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50773396248992318062011-08-04T12:24:20.888+05:302011-08-04T12:24:20.888+05:30ஸ்ரீ ஆண்டாளின் சரித்திரம் எவ்வளவோ முறை சங்கீத உபன்...ஸ்ரீ ஆண்டாளின் சரித்திரம் எவ்வளவோ முறை சங்கீத உபன்யாசமாகக் கேட்டுள்ளேன். படித்துள்ளேன். தெவிட்டாத தேன் அமுதம் அது.<br /><br />வில்லி+கண்டன் கதை நான் புதிதாக இன்று தான் இந்தப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.<br /><br />ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ர நாமத்தின் 69 ஆவது ஸ்லோகத்தில் “காலநேமி” யின் பெயர் வருவது ஞாபகம் வந்தது.<br /><br />”காலநேமி னிஹா வீர: செளரி: சூரஜனேஸ்வர: த்ரிலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி:”வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58194618043624001782011-08-04T12:09:50.311+05:302011-08-04T12:09:50.311+05:30பின் அலங்காரம் (பின்னல் அலங்காரம்), தேர்கள், கோபுர...பின் அலங்காரம் (பின்னல் அலங்காரம்), தேர்கள், கோபுரங்கள், பிரகாரங்கள் உள்பட அனைத்துப்படங்களும் அருமையோ அருமை. ஆண்டாள்+ரெங்கமன்னார் நகர்வலம் வரும்போது உள்ள படம் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பாக கண்ணைக்கவருவதாக உள்ளது.<br /><br />அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82128741453482086502011-08-04T12:01:49.462+05:302011-08-04T12:01:49.462+05:30ஆண்டாளின் அருள்பெற்றோம்.
நன்றி சகோதரி.ஆண்டாளின் அருள்பெற்றோம்.<br />நன்றி சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com