tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7362504416127147162..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ துக்காராம் சுவாமிகள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75987925938096243122013-03-04T22:53:25.326+05:302013-03-04T22:53:25.326+05:30மிக நல்ல பதிவு.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான ...மிக நல்ல பதிவு.<br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />பதிவுக்கும், பகிர்வுக்கும், இப்போது கொடுத்து உதவிய புதிய இணைப்புக்கும் என் ம்னமார்ந்த நன்றிகள்.<br /><br />GOOD NIGHT TO PANDURANGAN !<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42812447531059885932013-03-04T22:50:37.370+05:302013-03-04T22:50:37.370+05:30மாறி மாறி வரும் கடைசி படம் மிக அழகாக உள்ளது.
ஸ்ரீ...மாறி மாறி வரும் கடைசி படம் மிக அழகாக உள்ளது.<br /><br />ஸ்ரீ பக்த துக்காராம் கதையை முழுவதுமாக மிக நகைச்சுவையாக பலமுறை கேட்டு அனுபவித்துள்ளேன்.<br /><br />புனேயிலிருந்து 20 கிலோமீட்டரில் உள்ள தேகூ என்ற இடத்தில் வாழ்ந்தவர்.<br /><br />இப்போதும் அவர் வாழ்ந்த குக்கிராமமும், அவர் அமர்ந்து பாடிய ஓர் மிகப்பெரிய கல்லும், அவர் வீடும் நினைவுச்சின்னங்களாக அப்படியே உள்ளதாம்.<br /><br />மராட்டி மன்னன் வீர வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60693917610400523552013-03-04T22:44:17.674+05:302013-03-04T22:44:17.674+05:30நாங்கள் ஒரு நான்கு நாட்க்ள் அவ்விடம் துக்காராம் போ...நாங்கள் ஒரு நான்கு நாட்க்ள் அவ்விடம் துக்காராம் போன்ற ஒருவர் வீட்டில் தங்கினோம். அவர் சம்சாரம் பெயர் ரஜினி. நிறைய குழந்தைகள் அவர்களுக்கு. இரவு குளிருக்கு எங்களுக்கு நிறைய போர்வை கம்பளிகளும், தலையணிகளும் கொடுத்து உபசரித்தனர். <br /><br />அவ்ர்கள் வீட்டில் ஏராளமான கம்பளிகள் வைத்திருந்தனர்.<br /><br />அந்த துக்காராம் போன்றவரே எங்களை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று தரிஸனம் செய்து வைத்தார். <br /><br /வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79823205191843444122013-03-04T22:40:16.276+05:302013-03-04T22:40:16.276+05:30பண்டரிபுரம் நேரில் சென்றுள்ளேன்.
அங்குள்ள சந்திரப...பண்டரிபுரம் நேரில் சென்றுள்ளேன்.<br /><br />அங்குள்ள சந்திரபாகா நதியில் நானும் என் தாயாரும் மனைவியும் என் மூத்த இரண்டு பிள்ளைகளும் ஸ்நானம் செய்துள்ளோம். <br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அங்கு சந்திரபாகா நதியின் அக்கரையில் வெகுநாட்கள் முகாமிட்டிருந்தார்கள்.<br /><br />அங்கு ஒரே கரும்புக்காடு மட்டுமே.<br /><br />போட் ஓட்டிகளும் மிகவும் பக்தி சிரத்தையுடன் இருந்தனர். யாரிடமும் ஒரு பைசா கூட வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16919477849912955662013-03-04T22:34:33.733+05:302013-03-04T22:34:33.733+05:30உத்தவர்
நாம தேவர்
அவரின் மறுபிறவியாம்
ஸ்ரீ துக்கார...உத்தவர்<br />நாம தேவர்<br />அவரின் மறுபிறவியாம்<br />ஸ்ரீ துக்காராம்<br /><br />என சுருக்கமாக மிகச்சுருக்கமாகச் சொல்லிப்போய் விட்டீர்கள்.<br /><br />கிஞ்சன்வாடி அந்தருக்கு அவர் விரும்பிய கணேசர் ரூபத்தில் அருள் புரிய வைத்த கதை சுவாரஸ்யமாக உள்ளது.<br /><br />>>>> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60734638548608342152013-03-04T22:31:14.268+05:302013-03-04T22:31:14.268+05:30விட்டல் விட்டல் விட்டல் விட்டல்
விட்டல் விட்டல் வி...விட்டல் விட்டல் விட்டல் விட்டல்<br />விட்டல் விட்டல் விட்டல் விட்டல்<br /><br />ஸ்ரீ பாண்டு ரங்கா, ஸ்ரீ பண்டரிநாதா ஏன் இவ்வாறு என்னை சோதித்தாய்?<br /><br />உன் பக்தனான் ஸ்ரீ துக்காராம் கதையை நான் எவ்ளோ முறை கேட்டு மகிழ்ந்துள்ளேன். <br /><br />இந்தப்பதிவினைப் பார்க்க விடாமல், ரொம்பவும் தான் சோதித்து விட்டாய்! பரவாயில்லை.<br /><br />அந்த உன் பரம பக்தனான ஸ்ரீ துக்காராம் தன் வாழ்க்கையில் என்ன பாடு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com