tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7404191519814222285..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மகிமை மிக்க மஹாளய பட்சம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23685884953293477412013-09-25T13:37:14.112+05:302013-09-25T13:37:14.112+05:30Utharavahini Cavuery is my native Village (sivaram...Utharavahini Cavuery is my native Village (sivaramapuram, near kathiramangalam). Here Rama and Kasi Viswanathar temple is there. In between these two temple the river cauvery runs from South to North for about 100 meters. Kanchi Mahaperiva have done here. This was recorded by Bharanidharan of Vikatan some years ago too.<br />Thanks for mentioning this.<br />sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20534740659519973252013-09-20T06:12:42.915+05:302013-09-20T06:12:42.915+05:30மஹாளய அமாவாசையின் சிறப்பினைப் பகிர்ந்தமை அருகை சகோ...மஹாளய அமாவாசையின் சிறப்பினைப் பகிர்ந்தமை அருகை சகோதரியாரே நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60523695111404708882013-09-19T22:25:24.226+05:302013-09-19T22:25:24.226+05:30Chellappa Yagyaswamy
10:04 PM
மஹாளயபட்சத்தின் ப...Chellappa Yagyaswamy<br />10:04 PM<br /><br /> <br />மஹாளயபட்சத்தின் பெருமைகளை இவ்வளவு சிறப்பாக விளக்கி எழுதி, ஏராளமான அன்பர்களை தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றில் ஈடுபட வைப்பதன் மூலம் அனைவரது முன்னோர்களின் ஆசிகளும் இராஜராஜேஸ்வரி ஒருவருக்கே போய்விடுமே என்பது தான் எனது கவலை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53233926023049564172013-09-19T22:21:33.010+05:302013-09-19T22:21:33.010+05:30சிறப்பான பல தகவல்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.சிறப்பான பல தகவல்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54115596188597481312013-09-19T21:54:50.934+05:302013-09-19T21:54:50.934+05:30அறிய தகவல்கள் நன்றி அம்மாஅறிய தகவல்கள் நன்றி அம்மாவேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80332521259375191242013-09-19T19:30:52.417+05:302013-09-19T19:30:52.417+05:30Yes sir you are right.என்னுடைய சொந்த ஊ ர் திலதர்...Yes sir you are right.என்னுடைய சொந்த ஊ ர் திலதர்பனபுரி என்கிற செதலபதி . என் அப்பா 15 நாட்களும் தர்ப்பணம் செய்து மற்றும் ஸ்ரார்தம் (தவசம் ) செய்வார் . Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12847610466371830212013-09-19T19:29:14.418+05:302013-09-19T19:29:14.418+05:30Nice information. என்னுடைய சொந்த ஊ ர் திலதர்பனபு...Nice information. என்னுடைய சொந்த ஊ ர் திலதர்பனபுரி என்கிற செதலபதி. Happy to read about மஹாலய பட்சம் . என் அப்பா 15 நாட்களும் தர்ப்பணம் செய்து மற்றும் ஸ்ரார்தம் (தவசம் ) செய்வார் . Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88327479042082104812013-09-19T18:59:02.203+05:302013-09-19T18:59:02.203+05:30நன்றி அம்மா ...நன்றி அம்மா ...surveyhttps://www.blogger.com/profile/11315991251716703542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44862829385164569342013-09-19T17:54:17.065+05:302013-09-19T17:54:17.065+05:30மஹாளய பட்சம் பற்றி விரிவான தகவலுடன் பிதுர் கடன் நீ...மஹாளய பட்சம் பற்றி விரிவான தகவலுடன் பிதுர் கடன் நீக்கும் தலங்கள் பற்றியும் சிறப்பாக பகிர்ந்தது அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61381045468267927142013-09-19T17:03:18.370+05:302013-09-19T17:03:18.370+05:30நல்லதோர் பதிவு..அழகிய படங்களுடன்..நன்றி!..நல்லதோர் பதிவு..அழகிய படங்களுடன்..நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31797581796390347452013-09-19T16:25:46.229+05:302013-09-19T16:25:46.229+05:30இது வரை தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். விய...இது வரை தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன். வியக்க வைக்கும் பகிர்வுகள். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18514958388750410122013-09-19T13:33:48.350+05:302013-09-19T13:33:48.350+05:30சிறப்பான பகிர்வு. விளக்கங்கள் அருமை.சிறப்பான பகிர்வு. விளக்கங்கள் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42465796936537235692013-09-19T12:03:25.766+05:302013-09-19T12:03:25.766+05:308]
எனக்குள்ள மனநிலையில் இன்று, பின்னூட்டம் ஏதும் ...8]<br /><br />எனக்குள்ள மனநிலையில் இன்று, பின்னூட்டம் ஏதும் கொடுக்கக்கூடாது என்று தான் மனதுக்குள் நான் நினைத்திருந்தேன். <br /><br />இருந்தாலும் இந்தப்பதிவு என்னை சுண்டி இழுத்து வந்து கருத்துக்கள் கூற வைத்துவிட்டது. அதுதான் உங்களின் தனிச்சிறப்பு. அதற்குத் தலை வணங்குகிறேன்.<br /><br />மிகச்சிறப்பான பதிவு தந்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79465510761536492932013-09-19T11:58:59.758+05:302013-09-19T11:58:59.758+05:307]
பதினைந்து நாட்களுமே ஹோமம் செய்து, சாப்பாடு போட...7]<br /><br />பதினைந்து நாட்களுமே ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு, மிகவும் சிரத்தையாக ஸ்ராத்தமாகச் செய்பவர்களும் உண்டு. <br /><br />பதினைந்து நாட்களும் தினமும் தர்ப்பணம் மட்டும் செய்பவர்களும் உண்டு. <br /><br />ஏதாவது ஒரு நாள் மட்டும் செய்பவர்களும் உண்டு. <br /><br />அவரவர்கள் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தவாறு தான தர்மங்கள் செய்து, எள்+தண்ணீருடன், இந்த மஹாளய பக்ஷமாகிய பதினைந்து நாட்களில், ஏதாவது வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66725845776148243462013-09-19T11:57:23.959+05:302013-09-19T11:57:23.959+05:306]
அகால மரணம் அடைந்தோர், துர்மரணம் அடைந்தோர், விப...6]<br /><br />அகால மரணம் அடைந்தோர், துர்மரணம் அடைந்தோர், விபத்தில் மரணம் அடைந்தோர், எதிர்பாராத மரணம் அடைந்தோர் என அனைவருக்குமே செய்யப்படக்கூடிய விசேஷ தர்ப்பணங்கள் ஆகும்.<br /><br />‘தத் தத் கோத்ரானாம் தத் தத் ஸர்மனாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவஸிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்யர்த்தம்’ என்று சொல்லப்படுவதே இதில் உள்ள சிறப்பானதோர் கூடுதல் மந்திரமாகும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23435260225263321402013-09-19T11:55:56.031+05:302013-09-19T11:55:56.031+05:305]
மாதாமாதம் தமிழ் மாதப்பிறப்பு அன்றும், அமாவாசைய...5]<br /><br />மாதாமாதம் தமிழ் மாதப்பிறப்பு அன்றும், அமாவாசையன்றும் நாம் பொதுவாகச் செய்யும் தர்ப்பணம், நம் தந்தை வழி மற்றும் தாய்வழி முன்னோர்களுக்கு மட்டுமே <br /><br />ஆனால் மஹாளய பக்ஷத்தில் நாம் செய்யும் தர்ப்பணம், மேலே சொன்ன இருவழி மூதாதையர்கள் தவிர, மறைந்துபோன நம் நண்பர்கள், உறவினர்கள், குரு, பிரியமானவர்கள் முதலான ஆண்கள் + பெண்கள் அனைவருக்கும் செய்வதாகும்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65650178031363840042013-09-19T11:54:48.422+05:302013-09-19T11:54:48.422+05:304]
கஜேந்திர மோட்ச ஸ்தலம் பற்றிச்சொல்லியுள்ளது தனி...4]<br /><br />கஜேந்திர மோட்ச ஸ்தலம் பற்றிச்சொல்லியுள்ளது தனிச்சிறப்பாகும்.<br /><br />கணக்கில் அடங்காத கருணையுள்ளம் கொண்ட காருண்ய பித்ருக்கள் பற்றி விபரம் கூறியுள்ளது மிகச்சிறப்பு தான்.<br /><br />>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2592201012603113802013-09-19T11:54:12.146+05:302013-09-19T11:54:12.146+05:303]
புடலங்காய் பற்றி சொல்லியுள்ளது சிறப்பாக உள்ளது...<br />3]<br /><br />புடலங்காய் பற்றி சொல்லியுள்ளது சிறப்பாக உள்ளது.<br /><br />திலதர்ப்பணபுரி என்னும் செதலபதி பற்றி விசேஷமாகச் சொல்லியுள்ளது அருமை.<br /><br />நரமுக கணபதி ;) பிள்ளையாரப்பா உனக்கு இங்கு இப்படி ஒரு பெயரா ! ;)) சந்தோஷம். ;)))<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69439561287964171712013-09-19T11:52:47.388+05:302013-09-19T11:52:47.388+05:302]
படங்கள் அத்தனையும் அழகு.
அதுவும் கீழே அடியில...2]<br /><br />படங்கள் அத்தனையும் அழகு. <br /><br />அதுவும் கீழே அடியில் தொங்கும் மூன்றும் சூப்பர். <br /><br />அதாவது கீழிருந்து மேலே படம் 1, 2 மற்றும் 4 பியூட்டிஃஃபுல் கவரேஜ், என்று சொல்கிறேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21935528411431645262013-09-19T11:51:35.777+05:302013-09-19T11:51:35.777+05:301]
’மஹிமை மிக்க மஹாளய பக்ஷம்’ என்ற இந்தப்பதிவு மி...1]<br /><br />’மஹிமை மிக்க மஹாளய பக்ஷம்’ என்ற இந்தப்பதிவு மிகச்சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.<br /><br />நாளை 20.09.2013 முதல் 05.10.2013 வரை மஹாளய பக்ஷம் ஆகும்.<br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83601322415623667842013-09-19T07:22:07.120+05:302013-09-19T07:22:07.120+05:30பதிவு விளக்கமாய், வழக்கம் போல் அருமையான படங்களோடு ...பதிவு விளக்கமாய், வழக்கம் போல் அருமையான படங்களோடு உள்ளது, (எனக்கு) புதிய தகவல்களுக்கு நன்றி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80365721104897299832013-09-19T07:14:31.583+05:302013-09-19T07:14:31.583+05:30விளக்கங்களும் படங்களும் மிகவும் சிறப்பு... நன்றி அ...விளக்கங்களும் படங்களும் மிகவும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87964522546357248152013-09-19T07:07:14.379+05:302013-09-19T07:07:14.379+05:30கங்கா மாதாவுக்கு ஜே!
நோய்களை அகற்றி நற்பயன்களை தரு...கங்கா மாதாவுக்கு ஜே!<br />நோய்களை அகற்றி நற்பயன்களை தரும் மணிகர்ணிகையின் பெருமை அருமை.<br />படங்கள் எல்லாம் மிக அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69399963265652296892013-09-19T05:27:32.787+05:302013-09-19T05:27:32.787+05:30மஹாளயச் சிறப்பு குறித்து
அறியாதன் எல்லாம் அறிந்தோம...மஹாளயச் சிறப்பு குறித்து<br />அறியாதன் எல்லாம் அறிந்தோம்<br />படங்களுடன் பதிவு மிக மிக அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8649875242252841142013-09-19T05:10:04.957+05:302013-09-19T05:10:04.957+05:30மஹாளய அமாவாசையின் மகத்துவத்தை நன்றாக விளக்கியுள்ளீ...மஹாளய அமாவாசையின் மகத்துவத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள். அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்குப் படையலிட்டு, காகத்திற்கு சாதம் இட்டு, பிறகே சாப்பிடுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com