tag:blogger.com,1999:blog-5697259136098936777.post746603566483177338..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: குருவாயூரப்பா ..ஹரி நாராயணா ..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74547550212424488392013-02-02T17:35:12.559+05:302013-02-02T17:35:12.559+05:301965ஆம் ஆண்டு குருவாயூர் சென்று தரிசனம் செய்தேன்....1965ஆம் ஆண்டு குருவாயூர் சென்று தரிசனம் செய்தேன்.கொட்டும் மழையில். குளிரே இல்லை. இப்போது போல் கூட்டமே இல்லை. விடியற்காலை மூன்று மணிக்கு. நாராயணா நாராயணா என்ற கோஷத்துடன்,குருவாயுரப்பனை வணங்கியது மறக்க மாறாக முடியாத அனுபவம்.<br />நின்று நிதானமாக ஆனந்த தரிசனம். <br /><br />மீண்டும் 2001 ஆம் ஆண்டு சென்றேன். <br />ஒரே கூட்டம். நீண்ட நகராத வரிசை. குறுக்கே குறுக்கே மக்கள் புகுந்துகொண்டு.போய் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52714257401419492862013-02-02T00:07:34.270+05:302013-02-02T00:07:34.270+05:30ஸ்ரீ குருவாயூரப்பன் பற்றிய பதிவும், படங்களும் விளக...ஸ்ரீ குருவாயூரப்பன் பற்றிய பதிவும், படங்களும் விளக்கங்களும், ஸ்ரீ குருவாயூரப்பன் போன்றே அழகோ அழகு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89920504068585515122013-01-09T06:55:13.273+05:302013-01-09T06:55:13.273+05:30நல்ல தகவல் . அழகிய படங்கள் . நன்றி நல்ல தகவல் . அழகிய படங்கள் . நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-323304848936694052013-01-08T19:58:08.647+05:302013-01-08T19:58:08.647+05:30ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்து இருப்பத...ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்து இருப்பதை காணுங்கள். என்ற பாடல்வரியை உண்மை ஆக்கியது பதிவு.<br />அருமையான பதிவு. குழந்தை கண்ணன் கண்களில் நிற்கிறான்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69560152136733728462013-01-08T19:32:34.785+05:302013-01-08T19:32:34.785+05:306 மாதங்களுக்கு முன் குருவாயூருக்குப் போய் வந்தோம்....6 மாதங்களுக்கு முன் குருவாயூருக்குப் போய் வந்தோம். அந்த நினைவுகள் மீண்டும் உங்கள் பதிவு மூலம் மீண்டெழுந்து வந்தன.<br /><br />மறுபடி குருவாயூரப்பனை சேவித்துவிட்டு வந்த நிறைவு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13046468903711269372013-01-08T17:50:32.193+05:302013-01-08T17:50:32.193+05:30அருமையான தரிசனம்.
நன்றி.அருமையான தரிசனம்.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78278482087074098652013-01-08T15:35:51.283+05:302013-01-08T15:35:51.283+05:30இராஜராஜேஸ்வரி,
உங்கள் பதிவு என்னை குருவாயுரூக்கே
...இராஜராஜேஸ்வரி,<br /><br />உங்கள் பதிவு என்னை குருவாயுரூக்கே<br />என்னை அழைத்து சென்று விட்டது.<br />எத்தனை அருமையான படங்கள். எத்தனை அருமையான தகவல்கள்.<br /><br />பாகிர்வுக்கு நன்றி.<br />ராஜி<br /><br /> RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78135787838133529862013-01-08T14:52:27.251+05:302013-01-08T14:52:27.251+05:30//தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி திருக...//தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி திருக்கோயிலைப் பார்த்தவாறு அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில்.//<br /><br />இரண்டு கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்திருக்கின்றேன். ஆனால் இது தெரியாத விசயம்.. பதிவுக்கு வாழ்த்துகள்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69712337489577651442013-01-08T12:11:01.500+05:302013-01-08T12:11:01.500+05:30தினம் தினம் இங்கு வந்து பக்தி மழையில் நனைந்தால்தான...தினம் தினம் இங்கு வந்து பக்தி மழையில் நனைந்தால்தான் அன்றைய நாள் நலமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26086511919076861642013-01-08T11:29:51.323+05:302013-01-08T11:29:51.323+05:30குருவாயூர் பற்றிய பதிவு எழுத எண்ணியிருந்தேன். எண்ண...குருவாயூர் பற்றிய பதிவு எழுத எண்ணியிருந்தேன். எண்ணத்தினை என் சகோதரி எப்படி உணர்ந்தார்கள். தங்களுக்கே உரித்தான பாணியில், அழகு சொட்டும் எம் கிருஷ்ணனைப் பற்றிய பதிவு கண்கள் பனிக்க, மெய் மற்ந்து, .... பாராட்டுக்கள்! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29212991513406953732013-01-08T10:36:26.455+05:302013-01-08T10:36:26.455+05:30மீண்டும் மீண்டும் தொடரும் உங்களின் படைப்புகள் எல்ல...மீண்டும் மீண்டும் தொடரும் உங்களின் படைப்புகள் எல்லாமே கடவுள் பக்தி கொண்ட அனைவருக்கு நல்ல விருந்துகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59886899662549760792013-01-08T10:17:34.043+05:302013-01-08T10:17:34.043+05:30இராஜராஜேஸ்வரி,
எப்பொழுது உங்க ப்ளாக்கிற்கு வந்தால...இராஜராஜேஸ்வரி,<br /><br />எப்பொழுது உங்க ப்ளாக்கிற்கு வந்தாலும் நேரம் போவதே தெரியாது.ஒரே சமயத்தில் பல கோயில்களுக்குப் போய்வந்த திருப்தி ஏற்படும்.ஒரு 15 வருடங்களுக்குமுன் குருவாயூர் போக விரும்பினேன். இன்னமும் முடியவில்லை.உங்க பதிவைப் பார்த்ததும் நேரில் போய் தரிசனம் செய்த மாதிரியான ஒரு உணர்வு.நன்றி.chitrasundar5http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41153458239138652812013-01-08T10:13:31.929+05:302013-01-08T10:13:31.929+05:30குருவாயூர் பற்றிய புதியதகவல்கள்.படங்கள் அருமை.குருவாயூர் பற்றிய புதியதகவல்கள்.படங்கள் அருமை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25525657056688926052013-01-08T09:31:55.127+05:302013-01-08T09:31:55.127+05:30வணக்கம்
அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்கள் வலைப்...வணக்கம்<br /><br />அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்கள் வலைப்பக்கம் வந்தாள் ஒருவித பக்தி உணர்வை ஏற்ப்படுத்தும் அப்படிப்பட்ட சுவாமி படங்கள் குருவாயூர் பற்றிய விளக்கம் அருமை<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68774639842391934552013-01-08T08:56:18.192+05:302013-01-08T08:56:18.192+05:30 குருவாயூருக்கே சென்று வந்த உணர்வு. பகிர்வுக்கு நன... குருவாயூருக்கே சென்று வந்த உணர்வு. பகிர்வுக்கு நன்றிங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64074018989120163432013-01-08T08:33:42.173+05:302013-01-08T08:33:42.173+05:30குருவாயூர் பற்றிய அபூர்வமான தகவல்கள் தெரிந்து கொண்...குருவாயூர் பற்றிய அபூர்வமான தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேடம். அழகிய படங்கள் அருமையான பதிவு. RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54559632787109146222013-01-08T08:29:28.305+05:302013-01-08T08:29:28.305+05:30
பல முறை குருவாயூருக்குச் சென்றிருந்தாலும் சில தக...<br /> பல முறை குருவாயூருக்குச் சென்றிருந்தாலும் சில தகவல்கள் அறியாதவை. As usual the pictures are superb.! வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42882246048985938972013-01-08T07:57:21.715+05:302013-01-08T07:57:21.715+05:30nice information about guruvayurappannice information about guruvayurappanarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.com