tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7923176322055865237..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: செண்பக அலங்காரர் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33955767722318751952013-11-25T00:55:37.558+05:302013-11-25T00:55:37.558+05:30செண்பகமலரை இன்றே கண்டேன்.
மேலும் பல தகவல்கள் .மிக...செண்பகமலரை இன்றே கண்டேன். <br />மேலும் பல தகவல்கள் .மிக மகிழ்ந்தேன். <br />மிக்க நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92067725690741799132013-11-24T22:47:52.228+05:302013-11-24T22:47:52.228+05:30பெங்களூரு செல்லும் போதெல்லாம் அங்கு சாலை ஓரங்களில்...பெங்களூரு செல்லும் போதெல்லாம் அங்கு சாலை ஓரங்களில் வளர்த்து பராமரிக்கப்படும் செண்பக மரங்கள் பூத்து குலுங்கு அழகும் அந்த பகுதியே செண்பக மலர்களின் வாசனையால் சூழ்ந்திருக்கும் காற்றும் அனுபவிக்க மனம் கவரும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86195992032874173442013-11-24T17:28:06.638+05:302013-11-24T17:28:06.638+05:30தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா.... வாழ்...தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி அம்மா.... வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25653781981642686832013-11-24T15:01:31.446+05:302013-11-24T15:01:31.446+05:30பதிவெங்கும் செண்பக மலரின் வாசம்!.. முன்பெல்லாம் தெ...பதிவெங்கும் செண்பக மலரின் வாசம்!.. முன்பெல்லாம் தெருவுக்கு நாலு செண்பகம் இருப்பார்கள்.. <br />எத்தனை உயர்விருந்தும் இப்போது - செண்பகம் என்று பெயர் சூட்டும் பழக்கமும் மறைந்து போனது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8507949177027127982013-11-24T12:59:18.190+05:302013-11-24T12:59:18.190+05:30சிந்தையும் மணக்கச் சிறப்பான பதிவு! செண்பக மலர்கள்
...சிந்தையும் மணக்கச் சிறப்பான பதிவு! செண்பக மலர்கள்<br />கண்களுக்கும் கருத்திற்குகூட இனிமையானது.<br /><br />அழகு பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69466147660278033542013-11-24T11:32:11.797+05:302013-11-24T11:32:11.797+05:30மனம் கவர்ந்த மணமுள்ள பதிவு! வாழ்த்துக்கள்!மனம் கவர்ந்த மணமுள்ள பதிவு! வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90227854558396112562013-11-24T11:18:49.851+05:302013-11-24T11:18:49.851+05:30ஆஹா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டர்கள்
செண்...ஆஹா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டர்கள்<br />செண்பக மலர் எனக்கு மிகவும் பிடித்தஒன்று.<br />பைரவ வழிபாடு பற்றி நிறைய தகவல்கள்.<br />அம்மா பைரவர் குட்டிக்கு பால் ஊட்டும் படம் எண்ணை மிகவும் கவரந்தது.ரசித்து சிரித்துமகிழ்ந்தேன்.<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45396581115780958792013-11-24T09:22:40.971+05:302013-11-24T09:22:40.971+05:30சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள் - பகிர்வுக்கு நன...சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள் - பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50272762105952155882013-11-24T08:47:03.385+05:302013-11-24T08:47:03.385+05:30பைரவ மூர்த்தியை வழிபடுவதும், நாய்க்கு சோறு கொடுப்ப...பைரவ மூர்த்தியை வழிபடுவதும், நாய்க்கு சோறு கொடுப்பதும், எல்லோருக்குமே சாத்தியம் தான். அதனால் வேதம் தழைத்தோங்கும். <br /><br />அருமையான விளக்கம்.<br /><br />இதை உணர்த்தவே சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரர் முன் ஓட்டி வந்தாரா!<br /><br />சூப்பர் !<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77780221154765561052013-11-24T08:46:15.398+05:302013-11-24T08:46:15.398+05:30மதுரை செண்பக நாதர், செண்பகவல்லி அம்பாள், இருவரையும...மதுரை செண்பக நாதர், செண்பகவல்லி அம்பாள், இருவரையும் தரிஸிக்க வைத்து உடனடியாக திருநாகேஸ்வரத்தில் கொண்டு வந்து பைரவர் முன்பு இறக்கிட்டீங்களே, சபாஷ். அவர் பெயர்தான் செண்பக அலங்காரரா? <br /><br />நல்ல தகவல்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2432140186639420352013-11-24T08:45:39.366+05:302013-11-24T08:45:39.366+05:30அபிராமி அந்தாதியில் ஆரம்பித்து, அதற்கு விளக்கமும் ...அபிராமி அந்தாதியில் ஆரம்பித்து, அதற்கு விளக்கமும் சொல்லி, குற்றாலக் காடுகளுக்குக் கூட்டி வந்து, செண்பகக்குற்றாலம் என சிறப்பித்துச் சொல்லி, செண்பக அருவியில் மனம் குளிரக் குளிக்க வைத்து, காவல் தெய்வமான செண்பகா தேவியை தரிஸிக்கவும் வைத்து, செண்பக நாதர் என்றும் அழைக்கப்படும் குற்றால நாதரையும் வணங்கச்செய்துள்ளது பாராட்டக்கூடியதே.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7698811852833690942013-11-24T08:44:57.702+05:302013-11-24T08:44:57.702+05:30ரம்யமான நறுமணம் தரக்கூடியது, மருத்துவ குணம் வாய்ந்...ரம்யமான நறுமணம் தரக்கூடியது, மருத்துவ குணம் வாய்ந்தது, நாசிக்கு உதாரணமாகச் சொல்லக்கூடியது, சுற்றுச்சூழலைக்காப்பது, தெய்வீக மலர், திருப்பதியிலும் பூஜிப்பது எனச்சொல்லியுள்ள தகவல்கள் மிக அருமை <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47833618967355227092013-11-24T08:44:14.668+05:302013-11-24T08:44:14.668+05:30அருமையான தலைப்.....பூ
செண்பக(ப்பூ) அலங்காரர்
நா...அருமையான தலைப்.....பூ <br /><br />செண்பக(ப்பூ) அலங்காரர்<br /><br />நாய் படங்களின் அனிமேஷன் சூப்பர். <br /><br />நாய் ஃபீடிங் பாட்டில் கொடுப்பது ஆட்டுக்குட்டிக்கோ?<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80809146518157700252013-11-24T08:43:37.027+05:302013-11-24T08:43:37.027+05:30செண்பகமே செண்பகமே .....
தென்பொதிகை சந்தனமே ....
தே...செண்பகமே செண்பகமே .....<br />தென்பொதிகை சந்தனமே ....<br />தேடி வரும் என் மனமே ........<br />சேர்ந்திருந்தால் சம்மதமே .....<br />செண்பகமே செண்பகமே !<br /><br />தலைப்பைப்பார்த்ததும் தெறிக்கத்தெறிக்க அரை டிராயர் போட்ட இராமராஜன் ஏனோ ஞாபகத்துக்கு வந்தார்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83131861813174885822013-11-24T07:12:55.137+05:302013-11-24T07:12:55.137+05:30செண்பக மரம் / பூ பற்றிய புதிய தகவல்களை அறிந்துகொண்...செண்பக மரம் / பூ பற்றிய புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்... நன்றி அம்மா...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37509874870095955072013-11-24T06:31:40.438+05:302013-11-24T06:31:40.438+05:30ஆன்மீகத்தை இத்தனை எளிதாய் விளக்கி விட்டீர்கள்.. செ...ஆன்மீகத்தை இத்தனை எளிதாய் விளக்கி விட்டீர்கள்.. செண்பக மலரின் பெருமையும், செண்பக அலங்காரரையும் பற்றித் தெரிந்து கொண்டோம். நன்றி அம்மா.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63782433608038827632013-11-24T05:38:40.352+05:302013-11-24T05:38:40.352+05:30செண்பக மலருக்கு இத்தனை சிறப்புக்கள் உள்ளனவா என்று ...செண்பக மலருக்கு இத்தனை சிறப்புக்கள் உள்ளனவா என்று <br />வியக்கும் வண்ணம் இன்றைய பகிர்வு அமைந்துள்ளது அருமை !<br />வாழ்த்துக்கள் தோழி மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37853008528281640432013-11-24T05:30:54.092+05:302013-11-24T05:30:54.092+05:30செண்பன மலரின் மனம் அறிந்தேன் சகோதரியாரே நன்றிசெண்பன மலரின் மனம் அறிந்தேன் சகோதரியாரே நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77944904783486070082013-11-24T05:19:45.788+05:302013-11-24T05:19:45.788+05:30வணக்கம்
அம்மா
அருமையான கருத்துக்கள் படங்களும் அரு...வணக்கம்<br />அம்மா<br />அருமையான கருத்துக்கள் படங்களும் அருமை வாழ்த்துக்கள் அம்மா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com