tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8151637718981214422..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வெற்றி! வெற்றி !!வெற்றிலை!!!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59588547631745784172013-12-14T22:36:57.696+05:302013-12-14T22:36:57.696+05:303359+8+1=3368
ஒரு பதிலையும் காணோம். வாயில் என்ன வ...3359+8+1=3368<br /><br />ஒரு பதிலையும் காணோம். வாயில் என்ன வெற்றிலை பாக்கோ ? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3722267274423339922012-06-11T12:38:27.508+05:302012-06-11T12:38:27.508+05:30//இந்துமதப் பண்டிகைகள், விரதம், திருமணம் என அனைத்த...//இந்துமதப் பண்டிகைகள், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது<br /><br />திருமணம் நிச்சயமாவதை <br />நிச்சய தாம்பூலம் என்கிறார்கள்.<br /><br />வெற்றிலை பாக்கு கொடுத்து விட்டால் அது தாம்பூல சத்தியம் ஆகிவிடுகிறது.<br /><br />பிறகு அதை யாரும் மீறித் துணிய மாட்டார்கள்.//<br /><br />ஆமாம். ஆமாம்.<br /><br />இதுபோல பாக்கு வெற்றிலை கொடுத்து நிச்சயம் செய்யப்பட்ட<br />திருமணத்தை நேரில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41698595135764532012012-06-11T12:37:37.161+05:302012-06-11T12:37:37.161+05:30சுமங்கலிகளும், திருமணம் ஆன ஆண்களும் தினமும் தாம்பூ...சுமங்கலிகளும், திருமணம் ஆன ஆண்களும் தினமும் தாம்பூலம் தரித்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படுவது உண்டு. <br /><br />பிரஸவித்த தாய்மார்கள் வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்வது அவர்களுக்கும், பிறந்த குழந்தைக்கும் நல்லது என்பார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76446962297905233972012-06-11T12:35:39.690+05:302012-06-11T12:35:39.690+05:30”கொ ட் ட ப் பா க் கு ........
கொ ழு ந் து
வெ த் த...”கொ ட் ட ப் பா க் கு ........<br />கொ ழு ந் து <br />வெ த் த ல ....<br />போ ட் டா <br />வா ய் சி வ க் கு ம் ...<br /><br />ம ச் சா ன் நீ யு ம் <br />ம ச் சி னி நா னு ம் <br />சே ர் ந் தா தூ ள் <br />ப ற க் கு ம் .......”<br /><br />என்ற பாடல் வரிகளை ஏனோ என் வாய் முணுமுணுக்குது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88436351579611179682012-06-11T12:34:45.763+05:302012-06-11T12:34:45.763+05:30வெற்றிலையையோ, பாக்கையோ, மூன்றாவது எனச் சொல்லப்படும...வெற்றிலையையோ, பாக்கையோ, மூன்றாவது எனச் சொல்லப்படும் சுண்ணாம்பையோ தனியாக சாப்பிடக்கூடாது. <br /><br />அது உடலுக்குக் கெடுதல்.<br /><br />பச்சை நிற வெற்றிலையும், <br />அரக்கு நிறப் பாக்கும்<br />வெண்மை நிறச் சுண்ணாம்பும்<br />சேர்ந்து மென்று தின்னும் போது<br />நம் நாக்கும் வாயும் இந்த மூன்று நிறங்களும் இல்லாத புது நிறமான<br />சிவப்பாகிப் போய்விடுகிறது.<br /><br />வாய் மணக்கிறது. ஜீர்ண சக்தியை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41640549696331251672012-06-11T12:34:09.572+05:302012-06-11T12:34:09.572+05:30வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதிய...வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், <br />காம்பில் பார்வதிதேவியும் <br />இருப்பதாக ஐதிகம். <br /><br />சூப்பரான தகவல்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77643637122943883862012-06-11T12:33:35.124+05:302012-06-11T12:33:35.124+05:30வெற்றி .. வெற்றி .. வெற்றிலை
என்ற தலைப்புடன் கூடிய...வெற்றி .. வெற்றி .. வெற்றிலை<br />என்ற தலைப்புடன் கூடிய <br />இந்தத்தங்கள் பதிவினில் எல்லாமே மங்களகரமான தகவல்கள்.<br /><br />படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன.<br /><br />கொடிக்கால் வெற்றிலை, <br />செங்காம்பு வெற்றிலை, <br />திண்டுக்கல் வெற்றிலை <br />போன்ற பலரகங்கள் இங்கு எங்கள் ஊரில் உண்டு. <br /><br />திண்டுக்கல் வெற்றிலை என்பது சிறியதாகவும், வெளிர்பச்சை நிறத்திலும், சும்மா ஸில்க் போலவும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29394171367475500622012-06-11T12:32:53.876+05:302012-06-11T12:32:53.876+05:30மெல்லிய கழுத்துடன் சிவந்த நிறமுள்ள பெண்களை வர்ணிக்...மெல்லிய கழுத்துடன் சிவந்த நிறமுள்ள பெண்களை வர்ணிக்கும் போது நான் கூறுவேன்: <br /><br />“இவள் வெற்றிலைச் சாற்றை விழுங்கினால், தொண்டை வழியே அது உள்ளே உணவுக்குழாய்க்குப் போவது Transparent ஆக நமக்கு வெளியே தெரியும்” என்பேன்.<br /><br />அவ்வளவு ஒரு Soft ஆனவள், மிருதுவானவள், சிவப்புத்தோல் அழகி, வாழைக்குருத்து என்றெல்லாம் நான் என் எழுத்துக்களில், கதைகளில் வர்ணிப்பது உண்டு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73112816591404888802012-06-11T12:31:58.316+05:302012-06-11T12:31:58.316+05:30வெற்றிலை [வெற்றி+இலை] பற்றி மிகவும் அழகான பதிவு.
...வெற்றிலை [வெற்றி+இலை] பற்றி மிகவும் அழகான பதிவு. <br /><br />திண்டுக்கல் துளிர் வெற்றிலையை நன்கு அலம்பித் துடைத்துவிட்டு, அதன் காம்பினைக்கிள்ளி எறிந்து, நரம்பினை நகர்த்திவிட்டு, அடியினை அகற்றித் துண்டித்து, மிதமான அளவில் ரோஸ் கலர் மூன்றாவதைத் தடவி, அதில் வாசனை மிகுந்த ருசியான [எனக்கு மிகவும் பிடித்தமான] ரக்ஷிக்லால் பாக்கு வைத்து, நம் மனதுக்குப்பிரியமானவர் கையால் அழகாக மடித்து நம் வாய்க்குள் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31338368828747618202012-06-11T11:55:41.390+05:302012-06-11T11:55:41.390+05:30superb postsuperb postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87568155580618785002012-06-11T07:10:09.163+05:302012-06-11T07:10:09.163+05:30வெற்றிலையைப் பற்றி விளக்கமான பதிவு ! படங்கள் மிக அ...<b>வெற்றிலையைப் பற்றி விளக்கமான பதிவு ! படங்கள் மிக அருமை !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19726522462213682862012-06-10T22:03:13.438+05:302012-06-10T22:03:13.438+05:30உங்கள் பதிவில் ( வெற்றிலை ) எனது கருத்துரை இரண்டும...உங்கள் பதிவில் ( வெற்றிலை ) எனது கருத்துரை இரண்டுமுறை பதிவான படியினால் ஒன்றை நீக்கி விட்டேன். மன்னிக்கவும். நீங்கள் அதனை முழுமையாக நீக்கி விடவும். ப்ளாக்கரில் இதுபோல் அடிக்கடி இப்போது நிகழ்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48541867045429097952012-06-10T17:05:39.293+05:302012-06-10T17:05:39.293+05:30வெற்றிலையைப் பற்றி எவ்வளவு தகவல்கள்! பிரமிப்பாகத்த...வெற்றிலையைப் பற்றி எவ்வளவு தகவல்கள்! பிரமிப்பாகத்தான் இருந்தது!<br /><br />நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83648002090893574632012-06-10T16:18:06.037+05:302012-06-10T16:18:06.037+05:30வெற்றிலையில் இவ்வளவு தகவல்களா!!! என ஆச்சரியப்பட வை...வெற்றிலையில் இவ்வளவு தகவல்களா!!! என ஆச்சரியப்பட வைக்குது. அந்த வெற்றிலை பிள்ளையார் மனம் கொள்ளையிட்டார்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75364882660789550002012-06-10T16:01:06.985+05:302012-06-10T16:01:06.985+05:30வெற்றிலையைப் பற்றி அருமையான பதிவு. அரிய தகவல்கள்....வெற்றிலையைப் பற்றி அருமையான பதிவு. அரிய தகவல்கள்.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86198260569303469662012-06-10T12:00:46.386+05:302012-06-10T12:00:46.386+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86879221335695368412012-06-10T09:38:10.796+05:302012-06-10T09:38:10.796+05:30வெற்று இலை எனப் பெயர் கொண்ட வெற்றிலைக்குள்
இத்தனை ...வெற்று இலை எனப் பெயர் கொண்ட வெற்றிலைக்குள்<br />இத்தனை மகத்துவமா ?<br />அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன்<br />மனம் கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32191611748821571092012-06-09T21:48:22.731+05:302012-06-09T21:48:22.731+05:30வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் என்று தமிழர் வாழ்வ...வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் என்று தமிழர் வாழ்வியலோடு ஒன்றிய வெற்றிலையைப் பற்றி கம்பனின் இலக்கிய செய்தியோடு நிறைய தகவல்கள். “ வெத்தலெ வெத்தலெயோ கொழுந்து வெத்தலையோ “ என்று பாடும் வண்ணம் விதம் விதமான வண்ணப் படங்கள். உங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிடைக்கின்றதோ?தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71856059875275738642012-06-09T21:33:04.599+05:302012-06-09T21:33:04.599+05:30வெற்றிலை குறித்து ஒரு பதிவு எழுத இருந்தேன். இனி சி...வெற்றிலை குறித்து ஒரு பதிவு எழுத இருந்தேன். இனி சிறுகுறிப்புத் தகவலாகத் தான் பதிவில் இடமுடியும். அந்தளவிற்கு விரிவாக அற்புதமாக அழகுப் படங்களோடும், புராணத் தகவலோடும் பகிர்ந்தமை அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!<br />வேண்டுதலுக்கு வெற்றிலைப் பாக்கு வைக்கவேண்டும், பரிகாரத்திற்கு வெற்றிலைப் பாக்கு வைக்கக் கூடாது. இதனையும் பதிவில் இணைத்து விடுங்கள். நன்றி சகோதரி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33528177678182305782012-06-09T21:28:15.912+05:302012-06-09T21:28:15.912+05:30வெற்றிலை பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டேன்.
நன்ற...வெற்றிலை பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டேன்.<br /><br />நன்றி'தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39980691882151910122012-06-09T21:14:15.108+05:302012-06-09T21:14:15.108+05:30வெற்றிலைக்கு இவ்வளவு மகத்துவம் இருக்கிறதா., வியக்க...வெற்றிலைக்கு இவ்வளவு மகத்துவம் இருக்கிறதா., வியக்கிறேன் ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29959830155800317702012-06-09T21:11:23.818+05:302012-06-09T21:11:23.818+05:30வெற்றிலையில் உருவான ஆண்டாள் கிளியும் நல்லா இருக்கு...வெற்றிலையில் உருவான ஆண்டாள் கிளியும் நல்லா இருக்கு..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19119114613831592322012-06-09T20:58:36.853+05:302012-06-09T20:58:36.853+05:30வெற்றிலை பற்றிய மங்களகரமான பதிவுகள் அனைத்தும் அரும...வெற்றிலை பற்றிய மங்களகரமான பதிவுகள் அனைத்தும் அருமை..படங்களும் அருமை.அதுவும் தட்டில் அழகாக வரிசையாக அடுக்கப்பட்டுள்ள வெற்றிலை தாம்பூலம் ஒரு தாம்பூலம் எடுத்துக்கோங்க என்று சொல்ற மாதிரி இருக்கு.கடைசி வண்டு படம் இயற்கையின் அற்புதம்.ஒரு முனிவரின் முகத்தை வண்டின் முதுகில் பெயிண்டிங் செய்த மாதிரி அற்புதமா இருக்கு...Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.com