tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8244066145898785850..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: புஷ்பயாகம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58262019167186888812013-06-13T10:37:42.244+05:302013-06-13T10:37:42.244+05:30wow great pictures great postwow great pictures great postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67721755225860479732013-06-12T02:19:38.907+05:302013-06-12T02:19:38.907+05:30கண்ணாடிக் கருட சேவை காணக் கண்கோடி வேண்டும் . அழகிய...கண்ணாடிக் கருட சேவை காணக் கண்கோடி வேண்டும் . அழகிய பக்திப் பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது கம்மி தான். இருந்தாலும் நன்றி.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71381712070052542282013-06-12T00:34:27.884+05:302013-06-12T00:34:27.884+05:30புஷ்பத்தில் யாகமோ? என்ன ஒரு அழகு... சூப்பர்.புஷ்பத்தில் யாகமோ? என்ன ஒரு அழகு... சூப்பர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82483032473758422782013-06-11T22:36:51.556+05:302013-06-11T22:36:51.556+05:30புஷ்ப யாகம் என்று ஒன்று இருப்பதை உங்கள் பதிவின் மூ...புஷ்ப யாகம் என்று ஒன்று இருப்பதை உங்கள் பதிவின் மூலம் இன்றுதான் அறிந்தேன். நறுமணமுள்ள மலர்கள் பார்க்கவே மிக அழகாக இருக்கின்றன. இவற்றின் நடுவில் பெருமாளும், தாயாரும் எத்தனை அழகாக வீற்றிருக்கிறார்கள்.<br />நன்றி இத்தனை அருமையான புகைப்படங்களை போட்டதற்கு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27552621953958941912013-06-11T14:53:08.653+05:302013-06-11T14:53:08.653+05:30woooooooooooooooow!!!!!!!!!!!
Fentastic flowers. I...woooooooooooooooow!!!!!!!!!!!<br />Fentastic flowers. I just love this post.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59346944939184429852013-06-11T12:30:36.146+05:302013-06-11T12:30:36.146+05:30அறிந்திராத அற்புதம்!
அழகு, அருமை!
பகிர்விற்கு மிக...அறிந்திராத அற்புதம்!<br />அழகு, அருமை!<br /><br />பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16820014372575090822013-06-11T11:29:06.118+05:302013-06-11T11:29:06.118+05:30புஷ்பயாகம் புதிய தகவல்கள் படங்களும் சிறப்பு.புஷ்பயாகம் புதிய தகவல்கள் படங்களும் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36363486273814237032013-06-11T11:26:27.476+05:302013-06-11T11:26:27.476+05:30"புஷ்ப யாகம்” என்ற இன்றைய தலைப்பும், அனைத்துப..."புஷ்ப யாகம்” என்ற இன்றைய தலைப்பும், அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் மனதுக்கு மிகவும் ஹிதமாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்துள்ளன. <br /><br />எதைப்பாராட்டுவ்து? எப்படிப்பாராட்டுவது? மொத்தத்தில் மயங்கச் செய்யும் பதிவல்லவோ!!!!! எல்லாமே அருமையாக அட்டகாசமாக உள்ளதே!!!!!!<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.<br /><br />ooooo 937 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44791609247748545562013-06-11T11:24:21.018+05:302013-06-11T11:24:21.018+05:30
அம்மாடி...! ஏழு டன் பூக்களா. ? புஷ்பயாகம் கேட்டத...<br /> அம்மாடி...! ஏழு டன் பூக்களா. ? புஷ்பயாகம் கேட்டதில்லை. தகவலுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87530281367402264552013-06-11T11:19:32.020+05:302013-06-11T11:19:32.020+05:30கீழிருந்து ஆறாவது வரிசைப் படத்தில் உள்ள ஜோடனைகளும்...கீழிருந்து ஆறாவது வரிசைப் படத்தில் உள்ள ஜோடனைகளும், ஏழாவது வரிசைப்படத்தில் உள்ள மலர் மஞ்சம் [பட்டு மெத்தை] போன்ற வட்டவடிவக்கோலமும் சூப்பரோ சூப்பர். ;)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20054318759315516812013-06-11T11:15:55.523+05:302013-06-11T11:15:55.523+05:30புஷ்பங்களாலும், புஷ்ப ஜோடனைகளாலும் நிறைந்துள்ள இந்...புஷ்பங்களாலும், புஷ்ப ஜோடனைகளாலும் நிறைந்துள்ள இந்தப்பதிவு முழுவதுமே மணம் வீசி, மனதை மயக்கி, மகிழ்விப்பதாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50040361364908069422013-06-11T11:13:29.346+05:302013-06-11T11:13:29.346+05:30முதல் இரண்டு படங்களும் பளிச்சென்று பிரமாதமாக உள்ளன...முதல் இரண்டு படங்களும் பளிச்சென்று பிரமாதமாக உள்ளன.<br /><br />கீழிருந்து நாலாவது வரிசையில் உள்ள புஷ்பப்பல்லாக்கும், மேலேயுள்ள கருடனும் ஜோர் ஜோர்.<br /><br />>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40069355242645856552013-06-11T10:07:46.262+05:302013-06-11T10:07:46.262+05:30புஷ்பயாகம் பற்றிய தொகுப்பு, அழகியபடங்கள் மிக அருமை...புஷ்பயாகம் பற்றிய தொகுப்பு, அழகியபடங்கள் மிக அருமை.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66767447286411356482013-06-11T07:56:23.898+05:302013-06-11T07:56:23.898+05:30படங்கள், தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் அருமை... ...படங்கள், தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24722073869268633622013-06-11T07:55:09.965+05:302013-06-11T07:55:09.965+05:30புஷ்ப யாகம்..... இதுவரை கேட்டதில்லை...... பார்த்...புஷ்ப யாகம்..... இதுவரை கேட்டதில்லை...... பார்த்ததும் இல்லை.... <br /><br />பார்க்கத் தூண்டும் பகிர்வு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29833222139811270042013-06-11T06:36:31.955+05:302013-06-11T06:36:31.955+05:30ஆயிரம் மலரெடுத்து ஆராதனைச் செய்தாலும்
காணக்கிடைக்க...ஆயிரம் மலரெடுத்து ஆராதனைச் செய்தாலும்<br />காணக்கிடைக்காதக் கடவுளை காட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21455423806624175402013-06-11T05:27:17.064+05:302013-06-11T05:27:17.064+05:30புஷ்ப யாகம் படங்களும் செய்திகளும் அருமைபுஷ்ப யாகம் படங்களும் செய்திகளும் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com