tag:blogger.com,1999:blog-5697259136098936777.post82809424050207544..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: இஷ்ட வரம் தரும் அஷ்டவிதார்ச்சனை..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31626918877925565642014-04-11T18:24:19.926+05:302014-04-11T18:24:19.926+05:30இன்றைக்குத்தான் அரச்சனைக்கு முழுமையான விளக்கத்தை த...இன்றைக்குத்தான் அரச்சனைக்கு முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76302168896153926872014-04-11T15:40:32.864+05:302014-04-11T15:40:32.864+05:30வணக்கம்.. வாழ்க வளமுடன்..
தங்கள் பயனுள்ள தகவலுக்...வணக்கம்.. வாழ்க வளமுடன்..<br /><br />தங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..<br /><br />எங்கள் இல்லத்திலும் காலம் காலமாய் <br />சித்திரை முதல் நாளிலும் <br />யுகாதி தினங்களிலும் செய்யப்படும் <br />பஞ்சாமிர்தம் இதுதான்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82865011320304169672014-04-11T14:36:10.669+05:302014-04-11T14:36:10.669+05:30அம்மா வணக்கம்,
அனைத்தும் அற்புதம் .புது வருடத்தி...அம்மா வணக்கம், <br />அனைத்தும் அற்புதம் .புது வருடத்திற்கான ஒரு புதிய <br />செய்தி .<br />சித்திரை முதல் [14-04-2014] அன்று நாம் பஞ்சாமிருதம் சாப்பிடலாம். இது நமக்கு வருடம் முழுவதும் ஆரோக்கியத்தை அளிக்கும். வேலூர் மருத்துவர் <br />கண்ணப்பர் அவர்கள் கூறியதாகும்.<br /><br />புதிய புளி [நரம்பு நீக்கியது] சிறிது<br />மாங்காய் [மேல்தோல் நீக்கியது] சிறிது<br />கனிந்த வாழப்பழம் ஒன்று <br /> venkatesanhttps://www.blogger.com/profile/08610769446354543104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18665693444706293022014-04-10T10:44:38.265+05:302014-04-10T10:44:38.265+05:30அஷ்டவிதார்ச்சனை.... தெரியாத தகவல்கள். சிவனுக்க...அஷ்டவிதார்ச்சனை.... தெரியாத தகவல்கள். சிவனுக்கு ஐந்து பேர் செய்யும் அர்ச்சனையும் எனக்குப் புதிய தகவல்...<br /><br />நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50041340228472869132014-04-09T16:05:54.678+05:302014-04-09T16:05:54.678+05:30அர்ச்சனைகள் குறித்த விளக்கமும் அஷ்ட விதார்ச்சனை கு...அர்ச்சனைகள் குறித்த விளக்கமும் அஷ்ட விதார்ச்சனை குறித்த சிறப்பும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89393794895520438112014-04-09T12:44:33.008+05:302014-04-09T12:44:33.008+05:30இன்று தங்கள் வலைத்தளமும் வலைச்சரத்தில் அறிமுகம் ஆன...இன்று தங்கள் வலைத்தளமும் வலைச்சரத்தில் அறிமுகம் ஆனது கண்டேன். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90733140349040205022014-04-09T12:05:59.296+05:302014-04-09T12:05:59.296+05:30எல்லாப்படங்களும் வெகு அழகாக நன்னா இருக்கு.
ஸ்வர்ண...எல்லாப்படங்களும் வெகு அழகாக நன்னா இருக்கு.<br /><br />ஸ்வர்ணபுஷ்பங்கள் ஜொலிக்கின்றன.<br /><br />oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83210326892059003632014-04-09T12:05:42.004+05:302014-04-09T12:05:42.004+05:30ஜனனீ,,ஜனனீ..
ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ ......ஜனனீ,,ஜனனீ..<br />ஜகம் நீ.. அகம் நீ..<br />ஜகத் காரணி நீ ...<br /><br />காணொளியில் கேட்டு/பார்த்து மகிழ்ந்தோம்<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32599412489146222222014-04-09T12:05:13.315+05:302014-04-09T12:05:13.315+05:30அடிப்படையான எட்டின் மஹிமைகள் அறிந்தோம்.
அதிலிருந்...அடிப்படையான எட்டின் மஹிமைகள் அறிந்தோம்.<br /><br />அதிலிருந்து புறப்பட்டது தானோ <br /><br />108 அஷ்டோத்ரம்<br /><br />1008 சஹஸ்ரநாமம்<br /><br />லக்ஷார்ச்சனை<br /><br />கோடி அர்ச்சனை <br /><br />போன்றவை !<br /><br />அருமையான செய்திகளை <br />பெருமையாகவும் <br />பொறுமையாகவும் <br />சொல்லி அசத்தியுள்ளீர்கள்..<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51100795756304804742014-04-09T12:04:33.915+05:302014-04-09T12:04:33.915+05:30இன்று மலர்களால் மலர்ந்து சுகந்தம் வீசும் பதிவு ஆரம...இன்று மலர்களால் மலர்ந்து சுகந்தம் வீசும் பதிவு ஆரம்ப முதல் இறுதிவரை அழகோ அழகு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36864093865730347522014-04-09T12:04:09.143+05:302014-04-09T12:04:09.143+05:30இந்த ஆண்டின் வெற்றிகரமான 100வது பதிவு பல்வேறு மலர்...இந்த ஆண்டின் வெற்றிகரமான 100வது பதிவு பல்வேறு மலர்களின் மணங்களை வீசி மனதை மயக்குவதாக உள்ளதே !<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37160687226544797742014-04-09T09:37:13.528+05:302014-04-09T09:37:13.528+05:30எத்தனை வகையான அர்ச்சனைகள். பைரவருக்கு செய்யும் அர்...எத்தனை வகையான அர்ச்சனைகள். பைரவருக்கு செய்யும் அர்ச்சனை <br />தெரிந்துகொண்டேன். காணொளி பாடல் விரும்பிக்கேட்கும் பாடல். ஆரத்தி சுற்றும் படம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72491247564122236432014-04-09T08:58:56.946+05:302014-04-09T08:58:56.946+05:30விரிவான தகவல்களுடன் , அழகிய படங்களுடன் - நிறைவான ப...விரிவான தகவல்களுடன் , அழகிய படங்களுடன் - நிறைவான பதிவு!..<br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8257048737835951602014-04-09T08:36:43.927+05:302014-04-09T08:36:43.927+05:30பைரவருக்கு அஷ்டவிதார்ச்சனை !
அறியாதன அறிந்தேன் ,...பைரவருக்கு அஷ்டவிதார்ச்சனை !<br />அறியாதன அறிந்தேன் ,<br />பதிவிட்ட படங்கள் ஒவ்வொன்றும் <br />சொல்லும் கதைகள் பல.<br />நேர்த்தியான பதிவு.<br />பாராட்டுக்கள்.களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62172579916322919272014-04-09T07:42:08.488+05:302014-04-09T07:42:08.488+05:30சிறப்பான படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை அம்மா...சிறப்பான படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை அம்மா... நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16823684204730098452014-04-09T06:30:44.011+05:302014-04-09T06:30:44.011+05:30அஷ்ட விதார்ச்சனை அறிந்தேன்
நன்றி சகோதரியாரேஅஷ்ட விதார்ச்சனை அறிந்தேன் <br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com