tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8405745402674935289..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆனந்தம் அருளும் ஆனித்திருமஞ்சனம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34509887090496718852014-07-05T18:11:02.404+05:302014-07-05T18:11:02.404+05:30ஆனித்திருமஞ்சனம் பற்றிய சிறப்பான தகவல்கள் அறிந்தேன...ஆனித்திருமஞ்சனம் பற்றிய சிறப்பான தகவல்கள் அறிந்தேன். மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82168124491279428342014-07-05T18:06:01.721+05:302014-07-05T18:06:01.721+05:30
அன்பின் இராஜ இராஜேஸ்வரி
ஆனந்தனமருளும் ஆனித் திரு...<br />அன்பின் இராஜ இராஜேஸ்வரி<br /><br />ஆனந்தனமருளும் ஆனித் திரு மஞ்சனம் - பதிவு அருமை - எத்தனை எத்தனை தகவல்கள் - படங்கள் - படிக்கப் படிக்க புண்ணியம் தான்.<br /><br />ஒரே நாளில் தில்லையிலும் திருவாரூரிலும் ஒரே திருவிழா .<br />தில்லையிலே ஆனந்தத் தாண்டவம் - திருவாரூரிலேயோ அஜபா நடனம். நின்று கொண்டே ஆடுவது தில்லையிலே - அமர்ந்திருந்து ஆடுவதோ திருவாரூரிலே. <br /><br />1புகைப்படங்கள் அத்தனையும் அருமை.<cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40970682923025907572014-07-05T18:03:06.627+05:302014-07-05T18:03:06.627+05:30
அன்பின் இராஜ இராஜேஸ்வரி
ஆனந்தனமருளும் ஆனித் திரு...<br />அன்பின் இராஜ இராஜேஸ்வரி<br /><br />ஆனந்தனமருளும் ஆனித் திரு மஞ்சனம் - பதிவு அருமை - எத்தனை எத்தனை தகவல்கள் - படங்கள் - படிக்கப் படிக்க புண்ணியம் தான்.<br />ஒரே நாளில் தில்லையிலும் திருவாரூரிலும் ஒரே திருவிழா .<br /><br />தில்லையிலே ஆனந்தத் தாண்டவம் - திருவாரூரிலேயோ அஜபா நடனம். நின்று கொண்டே ஆடுவது தில்லையிலே - அமர்ந்திருந்து ஆடுவதோ திருவாரூரிலே. <br /><br />புகைப்படங்கள் அத்தனையும் அருமை.<cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2845308551239313052014-07-05T00:56:14.770+05:302014-07-05T00:56:14.770+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா !
இறைதொண்டே இவ்வுலகின...வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா !<br /><br />இறைதொண்டே இவ்வுலகின் ஈரத்தி னாதாரம் <br />கற்றிடத் தந்தீர் கனி !<br /><br />எல்லாமே அருமை <br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26472264894229712542014-07-04T23:55:25.975+05:302014-07-04T23:55:25.975+05:30;))))) நீங்க ஜூஸ் ஆக்கிக்கொடுத்தாலும் சரி, துவையலா...;))))) நீங்க ஜூஸ் ஆக்கிக்கொடுத்தாலும் சரி, துவையலாக்கிக் கொடுத்தாலும் சரி, ஊறுகாய் போட்டுக்கொடுத்தாலும் சரி எனக்கு சம்மதமே. <br /><br />அவையெல்லாமே எனக்கு தேவாம்ருதம் போலவே தான். <br /><br />தங்களின் பதிலைப்பார்த்த உடனேயே என் கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு விட்டதாக்கும். <br /><br />உங்கள் சொல்லும், உங்கள் பதிவென்ற கனியும் முன்னேயும் பின்னேயும் எப்போதுமே இனிப்பவை தான் எனக்கு. ;)))))<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9425619206030853812014-07-04T22:57:24.887+05:302014-07-04T22:57:24.887+05:30வணக்கம்..வாழ்க வளமுடன்.. ரசனையுடன் அளித்த கருத்துர...வணக்கம்..வாழ்க வளமுடன்.. ரசனையுடன் அளித்த கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!<br /><br />நெல்லிக்கனிகளை சுத்தமாக அலம்பி ஈரம் போக துடைத்துவிட்டு விதை நீக்கி- பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்திரத்தில்போட்டு தேவையான சர்க்கரை போட்டு குலுக்கி வைத்தால் இரண்டு நாட்களில் இனிப்பான நெல்லிக்காய் ஜூஸ் கிடைக்கும் .. வடிகட்டி ஃப்ரிஜ்ஜில் பத்திரப்படுத்திக் கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அல்லது இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45024865953735554672014-07-04T21:29:33.057+05:302014-07-04T21:29:33.057+05:30அந்த நெல்லிக்காய் மாலைகளை அம்பாள் கழுத்திலிருந்து ...அந்த நெல்லிக்காய் மாலைகளை அம்பாள் கழுத்திலிருந்து கழட்டிய பிறகு, நிர்மால்யப் பிரஸாதமாக வாங்கி வந்து, கண்களில் ஒத்திக்கொண்டு, ஒரு அலம்பு அலம்பி விட்டு, இணைப்புக்கயிறுகளை சுத்தமாக நீக்கிவிட்டு, குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து, சற்றே ஆறியபின், ஒரு பெரிய எவர்சில்வர் தாம்பாளத்தில் போட்டு லேஸாக நெசுக்கி, விதைகளை அப்புறப்படுத்தினால் அழகாக ’அலக் அலக்’ ஆக [தனித்தனியாக] காய்கள் வெந்து பக்குவமாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53428872141641034642014-07-04T20:33:42.323+05:302014-07-04T20:33:42.323+05:30நெல்லிக்காய் மாலையுடன் உள்ள அம்மன் அழகாக உள்ளது. எ...நெல்லிக்காய் மாலையுடன் உள்ள அம்மன் அழகாக உள்ளது. எப்படித்தான் கஷ்டப்பட்டு கோர்த்திருக்கிறார்களோ ! ஆச்சர்யமாக உள்ளது !! உள்ளே கடினமான விதை வேறு இருக்கும் அல்லவா !!<br /><br />நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89644409562772401442014-07-04T19:41:37.300+05:302014-07-04T19:41:37.300+05:30ஆனித்திருமஞ்சன தகவல்கள் சிறப்பு! அழகான படங்கள்! பக...ஆனித்திருமஞ்சன தகவல்கள் சிறப்பு! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56267652371855790462014-07-04T14:18:10.440+05:302014-07-04T14:18:10.440+05:30அழகான படங்களுடன் ஆனந்த தரிசனம். கண்கொள்ளாக் காட்சி...அழகான படங்களுடன் ஆனந்த தரிசனம். கண்கொள்ளாக் காட்சியாகின்றது. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26446702770483684672014-07-04T13:26:16.481+05:302014-07-04T13:26:16.481+05:30ஆனி திருமஞ்சனம் பற்றிய படங்களும், தகவல்களும் சிறப்...ஆனி திருமஞ்சனம் பற்றிய படங்களும், தகவல்களும் சிறப்பாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66725244827414321652014-07-04T13:12:17.490+05:302014-07-04T13:12:17.490+05:30//தி.தமிழ் இளங்கோ has left a new comment on the po...//தி.தமிழ் இளங்கோ has left a new comment on the post "ஆனந்தம் அருளும் ஆனித்திருமஞ்சனம்": //<br /><br />சிவனின் ஆனித் திருமஞ்சனம் சிறப்பை உணர்த்தும் படங்கள் அனைத்தும் ஒருங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! பதிவுக்கான கோனார் நோட்ஸ் போல திரு V.G.K அவர்களின் கருத்துரைகள் அமைந்ததில் இன்னும் மகிழ்ச்சி!//<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. ’கோனார் நோட்ஸ்’ என்று தாங்கள் சொன்னதும் நம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40679335473090206652014-07-04T12:39:37.462+05:302014-07-04T12:39:37.462+05:30சிவனின் ஆனித் திருமஞ்சனம் சிறப்பை உணர்த்தும் படங்க...சிவனின் ஆனித் திருமஞ்சனம் சிறப்பை உணர்த்தும் படங்கள் அனைத்தும் ஒருங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! பதிவுக்கான கோனார் நோட்ஸ் போல திரு V.G.K அவர்களின் கருத்துரைகள் அமைந்ததில் இன்னும் மகிழ்ச்சி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72089132296023914402014-07-04T11:23:57.997+05:302014-07-04T11:23:57.997+05:30தொடரட்டும் தங்களின் இதுபோன்ற இறைத்தொண்டுகள்.
மனத்...தொடரட்டும் தங்களின் இதுபோன்ற இறைத்தொண்டுகள்.<br /><br />மனத்திலாவது மலரட்டும் மகத்தான நம் இனிய நினைவலைகள்.<br /><br />எல்லாவற்றிற்கும் பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துகள். வாழ்க !<br /><br />;) 1325 ;)<br /><br />oo oo oo oo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65734649906435251882014-07-04T11:21:50.541+05:302014-07-04T11:21:50.541+05:30ஆனி போய் ஆடி வரும். தங்கள் [பதிவுக்] காட்டில் நல்ல...ஆனி போய் ஆடி வரும். தங்கள் [பதிவுக்] காட்டில் நல்ல காற்றுடன் பலத்த மழையும் பொழியும்.<br /><br />ஆனியிலேயே இப்படி என்றால் ஆடியில் இன்னும் கேட்கவே வேண்டாம். <br /><br />ஆடிக்காற்றில் அம்மியே நகருமே; நாங்களெல்லாம் எந்த மூலைக்கு.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74734502606661234692014-07-04T11:21:09.882+05:302014-07-04T11:21:09.882+05:30ஆனித்திருமஞ்சனம் பற்றியும், சிதம்பர ரகசியமான நடராஜ...ஆனித்திருமஞ்சனம் பற்றியும், சிதம்பர ரகசியமான நடராஜர் கோயில், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள், அபிஷேக ஆராதனைகளை என அனைத்தையும் பற்றி பல அரிய தகவல்களை அறிய முடிந்தது.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55351279842173702922014-07-04T11:20:33.418+05:302014-07-04T11:20:33.418+05:30படங்கள் அத்தனையும் வழக்கம்போல அழகாக உள்ளன.
>&g...படங்கள் அத்தனையும் வழக்கம்போல அழகாக உள்ளன.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52868787507709058482014-07-04T11:20:14.747+05:302014-07-04T11:20:14.747+05:30அஜபா நடனம் என்ற எழுத்துக்குக் கீழ் ஒரே ஆட்டம், பாட...அஜபா நடனம் என்ற எழுத்துக்குக் கீழ் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ....... ;)<br /><br />2011ல் ஆரம்பித்த இதே ஆட்டம் இன்னும் இன்றுவரை நிற்காமல் ... ஆட்டமோ ஆட்டமாக குலுங்கிக்குலுங்கி ஆடிக் குதூகலித்துக் கொண்டிருப்பது ... ஆச்சர்யம் தான். ! <br /><br />எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத ஆட்டமல்லவா ! <br /><br />[தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், இரயிலில் பாலைய்யா + வடிவு ஆட்டம் ஏனோ இங்கு என் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58099453362316193872014-07-04T11:19:00.018+05:302014-07-04T11:19:00.018+05:30அப்பிரதக்ஷணமாகச் சுற்றிடும் ‘ஓம்’ எழுத்துக்கள் ! அ...அப்பிரதக்ஷணமாகச் சுற்றிடும் ‘ஓம்’ எழுத்துக்கள் ! அவைகளை எண்ணவும் [Counting] எண்ணிப்பார்க்கவும் [Thinking] முடியாதபடி ஒரே வேகம் .... தங்களின் பதிவுகள் போலவே. ஒரே Speed Kings & Queens !<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35233043450715250372014-07-04T11:18:24.847+05:302014-07-04T11:18:24.847+05:30கொம்பெழுத்தோ காலுள்ள எழுத்தோ இல்லாமல் சுமார் 32 வா...கொம்பெழுத்தோ காலுள்ள எழுத்தோ இல்லாமல் சுமார் 32 வார்த்தைகளுடன் பதஞ்சலி பாடின பதத்தினைத் தந்துள்ளது, சலங்கை ஒலிபோல மிகவும் ’ஜல் .... ஜல்’ என மனதில் ஒலித்து யோசிக்க வைத்தது. ;) <br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-553208682236464382014-07-04T11:17:53.539+05:302014-07-04T11:17:53.539+05:30ஆனித்திருமஞ்சனம் ஆனந்தம் அருளியது.
>>>&g...ஆனித்திருமஞ்சனம் ஆனந்தம் அருளியது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61339024042781992522014-07-04T11:13:30.938+05:302014-07-04T11:13:30.938+05:30ஆனித்திருமஞ்சன சிறப்புகளையும்,தில்லை,திருவாரூர் கோ...ஆனித்திருமஞ்சன சிறப்புகளையும்,தில்லை,திருவாரூர் கோவிலின் ஆனி திருமஞ்சன திருவிழாவின் நிகழ்வுகளையும் அழகான படங்களுடன்<br />சிறப்பான பகிர்வாக தந்திருக்கிறீர்கள். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60522838002267411542014-07-04T10:32:23.152+05:302014-07-04T10:32:23.152+05:30ஆனி திருமஞ்சன விழா கண்டு களித்தேன்.உங்கள் பதிவில்...ஆனி திருமஞ்சன விழா கண்டு களித்தேன்.உங்கள் பதிவில்.<br />அழகான படங்கள் அதிலும் நெல்லிக்காய் மாலை அணிந்த படம் வெகு அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65879935191610062502014-07-04T09:12:56.971+05:302014-07-04T09:12:56.971+05:30ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்பை மிக அழகான படங்களுடன்...ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்பை மிக அழகான படங்களுடன் அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள் அம்மா....<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14589971089711968172014-07-04T07:01:07.468+05:302014-07-04T07:01:07.468+05:30ஆனி மஞ்சனத்தின் தாத்பரியத்தினை
தங்கள் பதிவின் மூல...ஆனி மஞ்சனத்தின் தாத்பரியத்தினை <br />தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com