tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8481163093940471210..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63249342075090566092013-12-18T22:53:33.846+05:302013-12-18T22:53:33.846+05:303608+9+1=3618 ;)))))
தங்களின் பதிவுகளுக்கு என் பி...3608+9+1=3618 ;)))))<br /><br />தங்களின் பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கோனார் நோட்ஸ் போல எனச்சொல்லிப் பாராடியுள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயாவின் கருத்துக்கள் + அதற்கு நான் அளித்துள்ள பதில்கள் + அது சம்பந்தமாக தாங்கள் சொல்லியுள்ள பதில் விளக்கம் எல்லாமே மீண்டும் படிக்க மிகவும் மகிழ்வளிக்கின்றன.<br /><br />தங்களின் இரண்டு பதில்களுக்கும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38354733077807908832012-08-16T12:02:31.203+05:302012-08-16T12:02:31.203+05:30அழகிய படங்களுடன் அற்புதமான பதிவுஅழகிய படங்களுடன் அற்புதமான பதிவுseenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64673467272131304182012-07-18T14:53:46.672+05:302012-07-18T14:53:46.672+05:30Thanx for your wonderfull post about suvarna bhair...Thanx for your wonderfull post about suvarna bhairav swami..very educational about the bhirav swami.<br /><br />with regards<br /><br />umaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65952403258821647952012-07-12T21:18:15.003+05:302012-07-12T21:18:15.003+05:30இராஜராஜேஸ்வரி said...
வை.கோபாலகிருஷ்ணன் said...
/...இராஜராஜேஸ்வரி said...<br />வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />//இந்தக் கோனார் நோட்ஸ் திருச்சியைத் தவிர இதர ஊர்களிலும் பிரபலமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.<br /><br />ஏனென்றால் இந்தப்பதிவர் சேலம் மாவட்டத்தில் பிறந்து, கல்வி மாவட்டமாகிய நாமக்கல் மாவட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று, பிறகு கோவை மாவட்டத்தில் வாழ்க்கைப் பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64547223021309103132012-07-12T20:56:54.200+05:302012-07-12T20:56:54.200+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//இந்தக் கோனார் நோட்ஸ்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br /> //இந்தக் கோனார் நோட்ஸ் திருச்சியைத் தவிர இதர ஊர்களிலும் பிரபலமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.<br /><br />ஏனென்றால் இந்தப்பதிவர் சேலம் மாவட்டத்தில் பிறந்து, கல்வி மாவட்டமாகிய நாமக்கல் மாவட்டத்தில் படித்துப் பட்டம் பெற்று, பிறகு கோவை மாவட்டத்தில் வாழ்க்கைப் பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். <br /><br />அவர்களுக்கு இந்த கோனார் நோட்ஸ் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42419996387491402092012-07-12T19:40:41.873+05:302012-07-12T19:40:41.873+05:30// தி.தமிழ் இளங்கோ said...
திரு.VGK (வை. கோபாலகிரு...// தி.தமிழ் இளங்கோ said...<br />திரு.VGK (வை. கோபாலகிருஷ்ணன்) அவர்கள் கருத்துரையில் கொடுத்த ” ஸ்வர்ணம் என்றால் தங்கம், ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு, பைரவர் என்றால் (நாய் போன்ற) காவல் தெய்வம் “ என்று பல விளக்கங்கள் தந்துள்ளார். <br /><br />உங்கள் பதிவுகளுக்கு அவர் தரும் கருத்துரைகள் என்னைப் போன்றவர்களுக்கு கோனார் நோட்ஸ் போல உதவியாக உள்ளது.//<br /><br />ஐயா, நாம் படிக்கும் காலத்தில் நம் திருச்சியில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69112427803621065022012-07-12T16:56:15.794+05:302012-07-12T16:56:15.794+05:30அற்புதமான படங்கள். நேற்று தான் தாடிக்கொம்பு சென்று...<b>அற்புதமான படங்கள். நேற்று தான் தாடிக்கொம்பு சென்று வணங்கி விட்டு வந்தேன். இன்று உங்கள் பதிவில் அருமையான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89469920889714964612012-07-11T20:25:43.314+05:302012-07-11T20:25:43.314+05:30பைரவர் பற்றி தெரியும். உங்கள் பதிவின் மூலம் ஸ்வர்ண...பைரவர் பற்றி தெரியும். உங்கள் பதிவின் மூலம் ஸ்வர்ண ஆகர்ஷ்ன பைரவர் பற்றி விளக்கப் படங்களுடன் அறிந்து கொண்டேன். திரு .VGK (வை. கோபாலகிருஷ்ணன்) அவர்கள் கருத்துரையில் கொடுத்த ” ஸ்வர்ணம் என்றால் தங்கம், ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு, பைரவர் என்றால் (நாய் போன்ற) காவல் தெய்வம் “ என்று பல விளக்கங்கள் தந்துள்ளார். உங்கள் பதிவுகளுக்கு அவர் தரும் கருத்துரைகள் என்னைப் போன்றவர்களுக்கு கோனார் நோட்ஸ் போல உதவியாக தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55668929179515537012012-07-11T20:14:07.314+05:302012-07-11T20:14:07.314+05:30இன்று மாலை பைரவரை வண்ங்கி வந்தேன் ஆலயம் சென்று.
உங...இன்று மாலை பைரவரை வண்ங்கி வந்தேன் ஆலயம் சென்று.<br />உங்கள் பதிவிலும் தரிசனம் செய்து விட்டேன்.<br />அருள் சேர்க்கும் பைரவர் தாள் போற்றி.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61970283017986251042012-07-11T19:51:48.025+05:302012-07-11T19:51:48.025+05:30Usha Srikumar said...
Very interesting and divine ...Usha Srikumar said...<br />Very interesting and divine post./<br /><br /><br /><br /><br /> உற்சாகமான கருத்துரைகளுக்கு <br /><br />மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62251313687493074902012-07-11T19:51:00.836+05:302012-07-11T19:51:00.836+05:30VijiParthiban said...
வண்ணப்படங்களுடன் நடராஜ பெரும...VijiParthiban said...<br />வண்ணப்படங்களுடன் நடராஜ பெருமானின் பெருமைகளையும் பாடலையும் அழகாக தொடுத்துள்ளீர்கள் அக்கா...<br />நான் பத்து வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜ பெருமானின் ஆலயம் சென்று தரிசித்தேன் ... மீண்டும் நடராஜனை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.... வழ்த்துக்கள்+நன்றி.....//<br /><br />மகிழ்ச்சியான கருத்துரைகளுக்கு <br /><br />மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20678037119546306672012-07-11T19:50:00.098+05:302012-07-11T19:50:00.098+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
ஸ்வர்ணம் என்றால் தங்கம்
...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />ஸ்வர்ணம் என்றால் தங்கம்<br /><br />ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு<br /><br />பைரவர் என்றால் [நாய் போன்ற] காவல் தெய்வம்.<br /><br />தங்கம் போன்ற இந்தப்பதிவைக் கண்டு மகிழ, <br /><br />ஏதோ ஓர் ஈர்ப்பில் <br /><br />காவல்.... போல மோப்பம் பிடித்துக் காத்திருந்தேன் காலைய்லிருந்து ... நானும்.<br /><br />இன்னும் மூன்றே மூன்று தான் பாக்கியுள்ளது [எல்லாவற்றிற்குமே!] <br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68124448787683139652012-07-11T19:47:41.331+05:302012-07-11T19:47:41.331+05:30arul has left a new comment on your post "ஸ்வ...arul has left a new comment on your post "ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்": <br /><br />superb //<br /><br /><br />Thank you sir..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90427202388319886872012-07-11T19:12:52.723+05:302012-07-11T19:12:52.723+05:30ஸ்வர்ணம் என்றால் தங்கம்
ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு
...ஸ்வர்ணம் என்றால் தங்கம்<br /><br />ஆகர்ஷனம் என்றால் ஈர்ப்பு<br /><br />பைரவர் என்றால் [நாய் போன்ற] காவல் தெய்வம்.<br /><br />தங்கம் போன்ற இந்தப்பதிவைக் கண்டு மகிழ, <br /><br />ஏதோ ஓர் ஈர்ப்பில் <br /><br />காவல்.... போல மோப்பம் பிடித்துக் காத்திருந்தேன் காலைய்லிருந்து ... நானும்.<br /><br />இன்னும் மூன்றே மூன்று தான் பாக்கியுள்ளது [எல்லாவற்றிற்குமே!] <br /><br />சிறப்பான 597 ஆம் பதிவுக்கு என் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82876398297667298132012-07-11T19:05:46.529+05:302012-07-11T19:05:46.529+05:30Very interesting and divine post.Very interesting and divine post.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40676989399671483542012-07-11T19:03:56.134+05:302012-07-11T19:03:56.134+05:30வண்ணப்படங்களுடன் நடராஜ பெருமானின் பெருமைகளையும் பா...வண்ணப்படங்களுடன் நடராஜ பெருமானின் பெருமைகளையும் பாடலையும் அழகாக தொடுத்துள்ளீர்கள் அக்கா...<br />நான் பத்து வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜ பெருமானின் ஆலயம் சென்று தரிசித்தேன் ... மீண்டும் நடராஜனை காண்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா.... வழ்த்துக்கள்+நன்றி.....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44132755324822498752012-07-11T19:02:58.631+05:302012-07-11T19:02:58.631+05:30//சொர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருப...//சொர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், <br /><br />அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.//<br /><br />ஆஹா! பொருளானது எனக்கும்.<br />சந்தோஷம்.<br /><br />பொற்குவியல் வரவேண்டியது மட்டுமே பாக்கி. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64972517073929821492012-07-11T18:59:20.917+05:302012-07-11T18:59:20.917+05:30ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் ...ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது எனச்சொல்லியுள்ளவை எல்லாமே அப்படியே அவரை பாதாதி கேஸம் நேரில் தரிஸித்து மகிழ்வது போல உள்ளது.<br /><br />அதுவும்<br /><br />பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் தழுவியவர்<br /><br />பின்னே என்ன கவலை அவருக்கு! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38883179392485984012012-07-11T18:55:06.832+05:302012-07-11T18:55:06.832+05:30மிகச்சிறப்பான பதிவு அஷ்டமி நாளில் அழகிய சொர்ணாகர்ஷ...மிகச்சிறப்பான பதிவு அஷ்டமி நாளில் அழகிய சொர்ணாகர்ஷண பைரவர் தரிசனம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78127130667237321772012-07-11T18:51:58.778+05:302012-07-11T18:51:58.778+05:30ஸ்வர்ணாகர்சன பைரவ மந்திரமான..
ஓம் ஜம் க்லாம் க்லீ...ஸ்வர்ணாகர்சன பைரவ மந்திரமான..<br /><br />ஓம் ஜம் க்லாம் க்லீம் கலும்<br />ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம் .....<br /><br />சொல்லும் போதே ஒருவித த்ரில்லிங்காகவல்லவா உள்ளது?<br /><br />முதல் படத்தில் காட்டியுள்ள பார்வதி பரமேஸ்வரர் ஒரு புது மாதிரியாக உள்ளது, தனிச்சிறப்பாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9998981575151048872012-07-11T18:45:11.832+05:302012-07-11T18:45:11.832+05:30கடைசிக்கு முந்திய படத்தில் ....
ஆஹா, நம் வடை ... ...கடைசிக்கு முந்திய படத்தில் ....<br /><br />ஆஹா, நம் வடை ... வடை மாலை.<br /><br />நல்லா உப்பலான கொழுத்த வடை -<br />அனுமனைப்போல பைரவனுக்கும் இது இஷ்டம் போலுள்ளது.<br /><br />அதுசரி, வடையை பிடிக்காதவர் யார் தான் உண்டு?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57162761565399906872012-07-11T18:42:58.723+05:302012-07-11T18:42:58.723+05:30கடைசிபடத்தில் நல்லதொரு வசீகரம் உள்ளது.
மஞ்சள் + ...கடைசிபடத்தில் நல்லதொரு வசீகரம் உள்ளது. <br /><br />மஞ்சள் + ச்ந்தனக்கலவையில் தேகம், மஞ்சள் கலர் சேர்ந்த புஷ்ப மாலை, மஞ்சளில் எலுமிச்சம் பழங்கள், திருவாசியிலும் மஞ்சளில் அலங்காரம். <br /><br />ஒரே, மஞ்சள் முகமே வருக... தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41823095883006305312012-07-11T18:29:35.330+05:302012-07-11T18:29:35.330+05:30அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு. மீண்டும் வருவேன்...அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு. மீண்டும் வருவேன், நடராஜா!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com