tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8798113068182065912..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கணபதி சரணம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21449019077380710752013-03-13T15:00:31.511+05:302013-03-13T15:00:31.511+05:30கணபதி சரணம்.
சரணம் கணபதிக்கு.
நல்ல பதிவு. படங்கள...கணபதி சரணம்.<br /><br />சரணம் கணபதிக்கு.<br /><br />நல்ல பதிவு. படங்கள் எல்லாம் அழகு. விளக்கங்களும் அருமை.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55379367778053828702012-09-17T11:26:37.969+05:302012-09-17T11:26:37.969+05:30மிகவும் அருமை...
நன்றி,
மலர்
http://www.ezedcal.c...மிகவும் அருமை...<br /><br />நன்றி,<br />மலர்<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47129635848249681502012-09-16T17:02:32.929+05:302012-09-16T17:02:32.929+05:30விநாயகர் சதுர்த்திக்கான கொண்டாட்டங்கள் இப்பவே ஆரம்...விநாயகர் சதுர்த்திக்கான கொண்டாட்டங்கள் இப்பவே ஆரம்பமாகிவிட்டது.. என்ன ஒரு அழகு பிள்ளையாரின் வரலாறு எல்லோரும் அறிந்த ஒன்று என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது திகட்டவில்லை...<br /><br />களிமண்ணால் செய்த பிள்ளையார் இதற்கு காரணம் மிக அருமை உண்மை கூட....<br /><br />அது மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் பிள்ளையார் செய்வதும் உண்டு...<br /><br />மிக அருமையான அழகான சிறப்பான ஸ்வீட்டான எங்க செல்லக்குட்டி கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9296911841912506052012-09-16T17:01:51.737+05:302012-09-16T17:01:51.737+05:30தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் வி - நாயகர்
அரு...தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் வி - நாயகர் <br /><br />அருமையான படங்கள். ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81975437592943205602012-09-16T08:37:20.017+05:302012-09-16T08:37:20.017+05:30உரிய நேரத்தில் முழு முதற் கடவுளான விநாயகனை.... அழக...உரிய நேரத்தில் முழு முதற் கடவுளான விநாயகனை.... அழகு கொஞ்சும் விநாயகனை பார்த்து மனம் நிறைய மகிழ்ந்து நிறைவான நன்றியை சொல்கிறேன் தோழி. காலையில் வந்தாலும் இரவின் இறுதியில் வந்தாலும் மனம் நிறையும் பதிவுகள் உங்கள் தளத்தில் எப்போதும். அழகு... அழகு... புள்ள(ங்க)யார்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19613499061878262242012-09-16T05:42:30.015+05:302012-09-16T05:42:30.015+05:30தங்களின் பக்திமணம் கவிழும் பதிவுக்கு "சூரிசிவ...தங்களின் பக்திமணம் கவிழும் பதிவுக்கு "சூரிசிவா" அவர்களின் தாலாட்டும் இசைஅருமை.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70448361383641057582012-09-15T17:35:02.894+05:302012-09-15T17:35:02.894+05:30முதல் கணபதி படம் தெளிவான அழகுடன் தேவையான வண்ணக் கல...முதல் கணபதி படம் தெளிவான அழகுடன் தேவையான வண்ணக் கலவையுடன் உள்ளதுதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33910988665163315712012-09-15T16:24:06.484+05:302012-09-15T16:24:06.484+05:30விநாயகர் தனது புத்திசாலித்தனத்தால்..சனி பகவானை தோற...விநாயகர் தனது புத்திசாலித்தனத்தால்..சனி பகவானை தோற்கடித்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்! <br /><br />முதல் படமும்..நான்காவது படமும் மனதிர்க்கு நிறைவை தந்தன!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82787533575479380902012-09-15T15:21:04.348+05:302012-09-15T15:21:04.348+05:30பாலும் தெளி தேனும் பாடல், மற்றும் ஐந்து கரத்தினை ப...பாலும் தெளி தேனும் பாடல், மற்றும் ஐந்து கரத்தினை பாடல்கள்<a href="http://youtu.be/WjniEAmVnuM" rel="nofollow"> இங்கே</a> ஒலிக்கின்றன<br />கேட்டு விநாயகனின் அருள் பெறுங்கள். <br />சுப்பு தாத்தா.<br />also at<br />http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62988135367012088382012-09-15T15:20:00.852+05:302012-09-15T15:20:00.852+05:30முழுமுதற் கடவுள் பற்றி இனிமையான பகிர்வும், படங்களு...முழுமுதற் கடவுள் பற்றி இனிமையான பகிர்வும், படங்களும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76835248622566358452012-09-15T14:26:15.862+05:302012-09-15T14:26:15.862+05:30அருமை.அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34911204157571185982012-09-15T14:19:33.808+05:302012-09-15T14:19:33.808+05:30
ரசித்தேன்.
ருசித்தேன்.
பரவசமானேன்....<br /><br /> ரசித்தேன்.<br /> ருசித்தேன். <br /> பரவசமானேன்.<br /> பாடி மகிழ்ந்தேன். <br /><br /> பாலும் தெளிதேனும் <br /> நானளிக்க அந்த <br /> ஐந்து கரத்தினன் <br /> அருள் பெறுகவே<br /><br /> இரண்டு பாசுரங்களையுமே<br /> இந்தக்கோவிலின் வாசலிலே<br /> அர்ப்பணிக்கிறேன். <br /><br /> வினாயகா !! உன்னை<br /> வினயத்துடன் பணிவோர்<br /> விக்னங்க்களைக்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42585185565958768742012-09-15T11:43:59.060+05:302012-09-15T11:43:59.060+05:30"இன்று போய் நாளை வா என்று சனியை எழுத வைத்துத்..."இன்று போய் நாளை வா என்று சனியை எழுத வைத்துத் தந்திரத்தை கையாண்ட தலைவனைப் போற்றுகிறேன். ஏழரைச் சனியோடு எச்சனியும் விலகி என்றன் வாழ்வில் நலம் காண வரம் தருவாய் கற்பகமே"<br /><br />உங்களிடம் ஒரு கேள்வி. உண்மையில் புராணங்களில் விநாயகரை மட்டும் ஏழரைச் சனி நெருங்கியதில்லை என்று சொல்கிறார்கள். பிறகு ஆஞ்சநேயரையும் அவருடன் சேர்த்துக் கொள்கிறார்கள். <br />இன்னொரு தகவல் கேளவிப்பட்டேன்.விநாயகர் Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6562357899323942542012-09-15T10:59:45.193+05:302012-09-15T10:59:45.193+05:30மிகவும் அருமை...மிகவும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38020447267747119122012-09-15T09:16:23.649+05:302012-09-15T09:16:23.649+05:30ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின்
இளம்பிறை போலும்...ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின்<br />இளம்பிறை போலும் எயிற்றனை <br />நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை புந்தியில் <br />வைத்தடி போற்றுகின்றேனே..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6194308279906213032012-09-15T08:08:18.158+05:302012-09-15T08:08:18.158+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73045826518214189222012-09-15T07:01:34.636+05:302012-09-15T07:01:34.636+05:30வாழ்வின் அச்சாணியே அறிவு தான்! அறிவற்றவனின் செய்கை...வாழ்வின் அச்சாணியே அறிவு தான்! அறிவற்றவனின் செய்கை அச்சாணி முறிந்ததற்கு சமம்! எண்ணித் துணிக கருமம்! என்பதற்கேற்ப நமது தவறுகளை சுட்டிக்காட்டியும் (தோல்வி), திருத்திக்கொள்ளவும், திருந்தி வாழவும் உதவும் எளிய பரம்பொருளான கண நாதனைக் குறித்த அழகிய பதிவினைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி! அருமையானதொரு பகிர்வு!Anonymousnoreply@blogger.com