tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8816615548793533427..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தோரணங்கள் தரும் தோரணைகள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65511507502196675922013-02-04T10:31:58.533+05:302013-02-04T10:31:58.533+05:30விதவிதமான தோரணங்கள்,அவற்றின் விளக்கம், படங்கள் என்...விதவிதமான தோரணங்கள்,அவற்றின் விளக்கம், படங்கள் என்று பதிவு சிறப்பாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48746960636423270192013-02-04T07:57:35.349+05:302013-02-04T07:57:35.349+05:30Heya i'm for the primary time here. I came acr...Heya i'm for the primary time here. I came across this board and I to find It truly useful & it helped me out much. I am hoping to offer one thing again and aid others such as you aided me.<br /><i>Look into my site</i> <b><a href="http://louisvuittonoutletonline11.webs.com/" rel="nofollow">louis vuitton outlet online</a></b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49532002769359000372013-02-04T07:51:16.448+05:302013-02-04T07:51:16.448+05:30நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60620131964506181282013-02-03T21:44:50.302+05:302013-02-03T21:44:50.302+05:30மங்களத்தின் சின்னம் தோரணம் என்று மட்டுமே இதுநாள் ...மங்களத்தின் சின்னம் தோரணம் என்று மட்டுமே இதுநாள் வரை நினைத்தேன்..அதில் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் இப் பதிவினில் தெரிந்தமைக்கு மகிழ்ச்சி..பகிர்விற்கு மிக்க நன்றி.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39258833311076531202013-02-03T20:09:20.040+05:302013-02-03T20:09:20.040+05:30 rajalakshmi paramasivam said...
மாயிலையில் இத்தனை... rajalakshmi paramasivam said...<br />மாயிலையில் இத்தனை விஷயங்களை விஷயங்களா?<br />அழகாக படிக்க படிக்க தெவிட்டாத அளவிற்கு தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.<br /><br />நன்றி பகிர்விற்கு,<br /><br />ராஜி<br /><br />தெவிட்டாத கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52057616348279320832013-02-03T20:08:18.752+05:302013-02-03T20:08:18.752+05:30s suresh said...
தோரணங்கள் பற்றிய செய்திகளும் படங்...s suresh said...<br />தோரணங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை! மிக்க நன்றி!<br /><br />அருமையான கருத்துரைகளுக்கு <br />இனிய நன்றிகள் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29683897970270277402013-02-03T20:07:43.592+05:302013-02-03T20:07:43.592+05:30 நிலாமகள் said...
அன்று சொன்னதெல்லாம் அர்த்தம் உள்... நிலாமகள் said...<br />அன்று சொன்னதெல்லாம் அர்த்தம் உள்ளதாகத் தான்!/<br /><br />அர்த்தமுள்ள இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64167941299988797262013-02-03T20:06:51.862+05:302013-02-03T20:06:51.862+05:30 தி.தமிழ் இளங்கோ said...
பதிவில் தொங்கிய தோரணங்கள்... தி.தமிழ் இளங்கோ said...<br />பதிவில் தொங்கிய தோரணங்கள்! பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க அலுப்பு தட்டவில்லை. சிலப்பதிகாரத்திலும் மகர வாயில் தோரணம் என்று படித்ததாக நினைவு. <br /><br />சிலப்பதிகாரத்தில் தோரணங்களும் கொடிகளும் கண்ணகியையும் கோவலனையும் இங்கு வாராதீர்கள் இடர் காத்திருக்கிறது என்று எச்சரிப்பதுபோல அசைந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடும் காவிய நயமான வரிகள் அருமையானவை ...<br /><br />அருமையானஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50277607529467072932013-02-03T20:03:26.755+05:302013-02-03T20:03:26.755+05:30 Advocate P.R.Jayarajan said...
தோரணங்களில் இத்தனை... Advocate P.R.Jayarajan said...<br />தோரணங்களில் இத்தனை சூட்சுமமா?<br />ஆய்வில் எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள் .<br />வாழ்த்துகள் அம்மா../<br /><br /> சூட்சுமமான கருத்துரைகளுக்கு <br />நன்றி ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57342025064773139722013-02-03T20:02:16.833+05:302013-02-03T20:02:16.833+05:30 கோவை ஆவி said...
மாவிலை தோரணத்துல இவ்வளவு விஷயம் ... கோவை ஆவி said...<br />மாவிலை தோரணத்துல இவ்வளவு விஷயம் இருக்கா??<br /><br />எத்தனையோ விஞ்ஞான நுணுக்கங்களை நம்க்கு சட்ங்குகளாக அளித்த முன்னோர்களின் கலாச்சாரம் போற்றத்தக்கது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14674070399161798842013-02-03T20:00:54.023+05:302013-02-03T20:00:54.023+05:30 திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல விளக்கங்கள்... ந... திண்டுக்கல் தனபாலன் said...<br />நல்ல விளக்கங்கள்... நன்றி அம்மா...<br /><br /> அருமையான கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90516281495442225212013-02-03T20:00:23.618+05:302013-02-03T20:00:23.618+05:30ஸ்ரவாணி said...
படிக்க படிக்கத் தெவிட்டாத தகவல்கள்...ஸ்ரவாணி said...<br />படிக்க படிக்கத் தெவிட்டாத தகவல்கள்.<br />பார்க்க பார்க்க சலியாத படங்கள். அழகு/<br /><br /> அழகான அருமையான கருத்துரைகள் வழங்கியதற்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10297665619388865452013-02-03T19:59:34.153+05:302013-02-03T19:59:34.153+05:30 Parvathy Ramachandran said...
மிக அருமையான பதிவு.... Parvathy Ramachandran said...<br />மிக அருமையான பதிவு. மாவிலையைப் பற்றி எத்தனை எத்தனை தகவல்கள். அருமையான அர்த்தம் பொதிந்த நம் பாரம்பரியப் பெருமையை உணர்ந்து, ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பதே நன்மை தரும்.<br /><br />ஆன்மீக ரீதியாகவும் மாவிலைக்கு சிறப்பிடம் உண்டு. ஒரு கலசத்தில் மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்தாலே அது பூர்ண கும்பம். மாவிலை கலசத்தில் ஆவாஹனம் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61742653623991865112013-02-03T19:58:19.929+05:302013-02-03T19:58:19.929+05:30 கோமதி அரசு said...
மாவிலை, மா, தென்னை, வாழைமரம் ஆ... கோமதி அரசு said...<br />மாவிலை, மா, தென்னை, வாழைமரம் ஆகியவற்றின் சிறப்பை காரண காரியங்களை விரிவாக சொல்லும் பதிவு அருமை.<br />படங்கள், பாடல்கள் எல்லாம் அற்புதம்.<br /><br />சிறப்பான அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26559251687910453402013-02-03T19:57:36.740+05:302013-02-03T19:57:36.740+05:30 கவியாழி கண்ணதாசன் said...
ஆஹா.. தோரணம் கட்டுவதிலு... கவியாழி கண்ணதாசன் said...<br />ஆஹா.. தோரணம் கட்டுவதிலும் இவ்வளவு நன்மைகளும் உள்ளதா? அதுவும் மா,வாழை,தென்னை இவற்றிற்கு ஈவளவு சிறப்புள்ளது என்பதை அறியும்போது வியப்பாகவும் முன்னோர்களை நினைத்து பெர்ருமைபடும் படியும் உள்ளது.//<br /><br />வியக்கவைக்கும் அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62971559116005132602013-02-03T19:56:48.148+05:302013-02-03T19:56:48.148+05:30 பழனி. கந்தசாமி said...
எங்க விட்டில தோரணம் கட்டற ... பழனி. கந்தசாமி said...<br />எங்க விட்டில தோரணம் கட்டற முழு உரிமையும் எனக்கே. வீட்டில வேற ஆம்பிளை யாரும் கிடையாது.//<br /><br />தோரணம் கட்டி வரவேற்கும் தங்களுக்கு இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66876709350729755402013-02-03T19:54:58.358+05:302013-02-03T19:54:58.358+05:30 வை.கோபாலகிருஷ்ணன் said...
அழகுத்தோரணமாக ஆயிரம் ஆய... வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அழகுத்தோரணமாக ஆயிரம் ஆயிரம் தகவல்கள்.//<br /><br />தோரணையாகத் தந்த <br />தடையற்ற கருத்துரைகளுக்கு தாராளமான இனிய நன்றிகள் ஐயா ..<br /><br />இந்த பதிவில் இன்னும் பல நுணிக்கமான தகவல்கள் பகிர்ந்திருப்பதாக எண்ணுகிறேன் .. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32425485549780002842013-02-03T18:53:08.938+05:302013-02-03T18:53:08.938+05:30தோரணங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை! மிக்...தோரணங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை! மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41813304138061528422013-02-03T16:37:38.688+05:302013-02-03T16:37:38.688+05:30Excellent article. I will be dealing with many
of...Excellent article. I will be dealing with many <br />of these issues as well..<br /><i>Also visit my blog post</i> ; <b><a href="http://cheaprayricejerseynfl.webs.com/" rel="nofollow">cheap ray rice jersey</a></b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86324411653931752772013-02-03T15:12:55.726+05:302013-02-03T15:12:55.726+05:30பதிவில் தொங்கிய தோரணங்கள்! பார்க்கப் பார்க்க, படிக...பதிவில் தொங்கிய தோரணங்கள்! பார்க்கப் பார்க்க, படிக்கப் படிக்க அலுப்பு தட்டவில்லை. சிலப்பதிகாரத்திலும் மகர வாயில் தோரணம் என்று படித்ததாக நினைவு. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63377352900888694412013-02-03T13:31:09.965+05:302013-02-03T13:31:09.965+05:30ஒவ்வொருபடமும் கொள்ளை அழகு.
என்னைச் சொக்க வைக்குத...ஒவ்வொருபடமும் கொள்ளை அழகு. <br /><br />என்னைச் சொக்க வைக்குது ...... வாழைப்பூவுடன் கூடிய தாரும், <br />அந்த இளநீர் குலைகளும். <br /><br />மோத மொழங்க உள்ள அந்த இளநீரை உடைத்துப் பருகிடும் ஆசை என் நெஞ்சினை வருடிச்செல்கிறது.<br /><br />எவ்வளவோ கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று தான் என் மனமும் துடிக்குது.<br /><br />ஆனாலும் ஏதோ சில காரணங்கள் தடுக்குது.<br /><br />எனினும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7201144847186216282013-02-03T13:29:55.519+05:302013-02-03T13:29:55.519+05:30அழகுத்தோரணமாக ஆயிரம் ஆயிரம் தகவல்கள்.
அறிவியல் வ...அழகுத்தோரணமாக ஆயிரம் ஆயிரம் தகவல்கள். <br /><br />அறிவியல் விஞ்ஞானத்தையும், ஆன்மீக சாஸ்திர சம்ப்ரதாய வழிமுறைகளையும் இணைத்தே தோரணம் கட்டியுள்ளதும் காட்டியுள்ளதும் அழகோ அழகு. <br /><br />அதுவே தங்களின் தனித்திறமையாகும். <br /><br />தகவல் களஞ்சியமாக இன்று எங்களுக்கு நீங்கள் கிடைத்திருப்பது நாங்கள் செய்த பெரும்பாக்யம்;)<br /><br />>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8294160514988744772013-02-03T13:28:28.545+05:302013-02-03T13:28:28.545+05:30”தோரணங்கள் தரும் தோரணைகள் ”என்ற இந்தப்பதிவினை தோரண...”தோரணங்கள் தரும் தோரணைகள் ”என்ற இந்தப்பதிவினை தோரணம் கட்டி வரவேற்று மகிழ்கிறோம். <br /><br />பழைய ஏற்கனவே பகிர்ந்து கொண்ட தகவல்களே ஆனாலும், அவற்றை தோரணமாகப் புதுப்பித்து, அதற்கு ஓர் புதிய தோரணம் போன்ற தலைப்பும் இட்டு, ஒவ்வொருவர் மனதிலும் அதைத் தாங்கள் இன்றும் நினைவூட்டவும் புதுப்பிக்கவும் செய்வது மஹத்தான செயலாகவே உள்ளது. <br /><br />அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19906888040014136302013-02-03T11:36:55.524+05:302013-02-03T11:36:55.524+05:30மாயிலையில் இத்தனை விஷயங்களை விஷயங்களா?
அழகாக ...மாயிலையில் இத்தனை விஷயங்களை விஷயங்களா?<br />அழகாக படிக்க படிக்க தெவிட்டாத அளவிற்கு தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.<br /><br />நன்றி பகிர்விற்கு,<br /><br />ராஜி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89593764322827930482013-02-03T10:48:43.747+05:302013-02-03T10:48:43.747+05:30அன்று சொன்னதெல்லாம் அர்த்தம் உள்ளதாகத் தான்!அன்று சொன்னதெல்லாம் அர்த்தம் உள்ளதாகத் தான்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com