tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8918445271582196577..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: எழிலாய் பழமை பேசி...இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30638613698925198242013-09-24T00:01:09.367+05:302013-09-24T00:01:09.367+05:30384+2+1=387384+2+1=387வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70572243121029220782011-08-29T10:58:50.823+05:302011-08-29T10:58:50.823+05:30தகவல்களுக்கு நன்றி. இந்த ஆலயம் திருச்செங்கோட்டில் ...தகவல்களுக்கு நன்றி. இந்த ஆலயம் திருச்செங்கோட்டில் இருந்து எந்த வழியில் உள்ளது என்று தெரிவித்தால் தரிசனம் செய்துவர உதவியாக இருக்கும்பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79661921100139865922011-04-22T10:04:53.832+05:302011-04-22T10:04:53.832+05:30காவல் தெய்வத்துடன் கிராமத்துக் கோயில் தர்சனம் மனத...காவல் தெய்வத்துடன் கிராமத்துக் கோயில் தர்சனம் மனத்திற்கு நிறைவை தருகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74298254345945314132011-04-20T23:49:08.999+05:302011-04-20T23:49:08.999+05:30Rajeswai Thanks dear. Thanks a lot.
Sitting a very...Rajeswai Thanks dear. Thanks a lot.<br />Sitting a very very long distance from my place,sitting inside four wall,<br />Your writings giving me much more energy.<br />I enjoyed everybit of the writing and felt like visited the place personnally.<br />Again Thanks.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4580071879771960412011-04-18T23:26:12.825+05:302011-04-18T23:26:12.825+05:30சுவாரஸ்யமான பதிவுங்க.எழுத ஆரம்பித்ததால் கவனிக்கிறோ...சுவாரஸ்யமான பதிவுங்க.எழுத ஆரம்பித்ததால் கவனிக்கிறோமா,இல்லை கவனிக்க ஆரம்பித்ததால் எழுதுகிறோமா என்பது கோழி முதலா, முட்டை முதலா போலத் தான்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74926092533013729182011-04-18T23:05:49.626+05:302011-04-18T23:05:49.626+05:30உங்கள் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யம்.வாசிக்கவும் ஆர்வ...உங்கள் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யம்.வாசிக்கவும் ஆர்வம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20850729813202634552011-04-18T22:34:30.248+05:302011-04-18T22:34:30.248+05:30புதிய தகவல்களுடன் கூடிய புகைப்பட பகிர்வு.புதிய தகவல்களுடன் கூடிய புகைப்பட பகிர்வு.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10215758521958871222011-04-18T20:39:26.180+05:302011-04-18T20:39:26.180+05:30முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு என்றொ...முன்னோரெல்லாம் மூடர்களல்ல நமக்குண்டு பண்பாடு என்றொரு பாடல் உண்டு. அதை நினைவு படுத்துவது போல இருந்தது உங்கள் பதிவு. காவல் தெய்வம், குல தெய்வம் என்றெல்லாம் சிறிய கோவில்களையும் பராமரிக்க வைக்கும் பழக்க வழக்கங்கள். அவரவர்களின் முன்னோர்கள் பற்றிய விவரங்கள் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42866617018806768312011-04-18T19:07:21.882+05:302011-04-18T19:07:21.882+05:30அட ஊர்லயிருந்து எப்போ வந்தீங்க.?
வழக்கம் போல சூப்...அட ஊர்லயிருந்து எப்போ வந்தீங்க.?<br /><br />வழக்கம் போல சூப்பரா படங்களோடு..<br /><br />கொஞ்ச நாள் அதிக வேலை அதான் வரமுடியல தப்பா நீனைக்காதீங்க..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31396302913033389362011-04-18T18:17:49.262+05:302011-04-18T18:17:49.262+05:30என் மகனும் ஜெனி மரத்திற்கு என்தாயாரிடம் உறவினர்கள்...என் மகனும் ஜெனி மரத்திற்கு என்தாயாரிடம் உறவினர்கள் பெயர்கள், முன்னோர்கள் பெயர் எல்லாம் கேட்டு குறிப்புகள் தயாரித்து கணிணியில் ஏற்றி வைத்திருக்கிறார்.<br /><br />.....Family Tree - Genealogy - விவரங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லதுதான். அருமையான பகிர்வுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20372563754253982842011-04-18T17:40:26.453+05:302011-04-18T17:40:26.453+05:30AS USUAL ,GOOD SHOW.AS USUAL ,GOOD SHOW.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35953153793007490212011-04-18T13:34:02.917+05:302011-04-18T13:34:02.917+05:30உங்கள் மலரும் நினைவுகள், குழந்தைப்பருவம், குல தெய்...உங்கள் மலரும் நினைவுகள், குழந்தைப்பருவம், குல தெய்வம் பற்றிய குறிப்புகள் யாவும் அருமை.கோவிலில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்த முன்னோர்கள் வழித்தோன்றல் அல்லவா நீங்கள், அது தான் உங்களுக்கும், உங்கள் படைப்புகளுக்கும் தெய்வாம்சத்தைக் கூட்டுகிறது. சாதாரண ஒரு கல் என்று தோன்றும் மற்றவர்களுக்கு, உங்களின் அருள் பார்வையும், அழகிய வர்ணணைகளும் சேரும் போது அந்தக்கல்ல்லில் உள்ள தெய்வாம்சம் வெளிப்படுகிறது. உங்கள் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14912033536737028122011-04-18T13:34:01.641+05:302011-04-18T13:34:01.641+05:30அருமையான பதிவு அம்மா.
பதிவு எழுத ஆரம்பித்த பிறகு ந...அருமையான பதிவு அம்மா.<br />பதிவு எழுத ஆரம்பித்த பிறகு நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். நிறைய விஷயங்கள் நம்மை சுற்றி இருப்பது இப்போது தான் தெரிகின்றன.<br />எங்களை நிறைய கோவில்களுக்கு அழைத்து செல்கிறீர்கள்.<br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com