tag:blogger.com,1999:blog-56972591360989367772024-03-16T06:39:26.708+05:30மணிராஜ்Good Luckஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger1552125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14123853441301258962016-03-05T20:23:00.003+05:302016-03-05T20:23:47.704+05:30அம்மா துணை !!
பேரன்புடையீர் நல்வணக்கங்கள் !!
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள்
இத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்!!
ஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61392239777131520992016-01-19T05:00:00.000+05:302016-01-19T05:00:05.385+05:30ஸ்ரீ குரு நரசிம்மர்
எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி,
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு வோணத் திரு விழாவில்
அந்தியம் போதிலரியுரு வாகி அரியை யழித்தவனை,
பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு..!
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரேஷ்டம்
ராஜ்யலக்ஷ்ம்யா ஸமந்விதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14685472197631865272016-01-18T05:00:00.000+05:302016-01-18T05:00:01.551+05:30ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில்
சகஸ்ர சந்திர ப்ரதிமா தயாள:
லக்ஷ்மீ முகா லோகன லோல நேத்ர:
தசவதாரைர் பரித பரீத:
ந்ருகேசரி மங்கள மாதளேது
கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமான ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில்
'உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார்.
உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையை காட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31745195743405630342016-01-16T05:00:00.000+05:302016-01-16T05:00:04.633+05:30 ஸ்ரீ தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேயர்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி.
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்,
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||
அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44618036336997515502016-01-14T05:00:00.000+05:302016-01-14T08:20:03.644+05:30மகிழ்ச்சித் திருநாள் பொங்கல்..!.
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே..!
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் குதூகலமாகக் கொண்டாடப்படும் மகிழ்ச்சித்திருநாளாகத்திகழ்கிறது..
மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது நம்பிக்கை...&இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37724326862943651322016-01-13T05:00:00.000+05:302016-01-13T05:00:20.204+05:30 பக்திக்கவி பூந்தானம் பாடிய ஞானப்பானை
கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர
குருவாயூர் கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே
ஆணவத்தில் அறிவிழந்த அகந்தை கொண்ட மனிதருக்கு
அறிவைஊட்டி ஆதரிக்கும் அன்பு தெய்வமே
பண்ணும் பாட்டும் அறியாத பாமரர்களையும் பாடவைத்து
பக்தராக்க பாடுபடும் பாங்கான புண்ய மூர்த்தியே
நாமம் நம்பிச்சொல்வோருக்கு நற்கதியைத் தருவேனென்று
நாமம் சொல்லி சத்யம் செய்த நிகம வேத்யனே !
நாமம் சொல்லும் இடத்திலே இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74232490953112003332016-01-09T05:00:00.000+05:302016-01-09T05:00:00.192+05:30மனத்துக்கினிய ஸ்ரீராமாஞ்சனேயர்
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாமத் ததுல்யம் ராம நாம வராணனே
என்று மூன்று முறை ராம நாமத்தை மனதாரச் சொன்னால், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தையே பாராயணம் செய்த பலன் கிடைக்கும்' என்று பரமசிவன் பார்வதி தேவிக்குக் கூறியுள்ளார்.
, விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. "நாராயண' நாமத்திலிருந்து "ரா'வும் "நமசிவாய' நாமத்திலிருந்து "ம'வும் சேர்ந்து அமைந்ததே "இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66797647888041255222015-12-31T00:00:00.000+05:302015-12-31T08:36:10.227+05:30குதுகல ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்-2016
திருத்தணிமலை நின்றருளும்
தணிகாசலமூர்த்தி
சங்கரனார் அளித்த
தனிப்பெரும் செல்வங்கள்...!
அனைவரும் கொண்டாடும் குதுகலமான நாள்..!
புத்தாண்டில் வானில் வண்ணக்கோலங்கள் தீட்டும் காற்றாடிகளைப் பறக்கவிட்டு மனதில் மகிழ்ச்சி கொண்டாடி ,
பட்டம் வானில் இறக்கைகட்டி பறப்பதுபோல் தங்களது பேரும் புகழும் சிறகடித்து பறக்கும் என நம்பிக்கை வர்ணம் கொள்கின்றனர்..!
புத்தாண்டு இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-393045092325982592015-12-17T05:00:00.000+05:302015-12-18T17:04:38.526+05:30மார்கழி மகோற்சவங்கள்
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடியதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது
‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53752300708823784362015-11-30T05:00:00.000+05:302015-11-30T05:00:01.512+05:30சங்காபிஷேக வைபவம்
ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி
தந்ந சங்க ப்ரேசோதயாத் .சங்கு காயத்ரி..
‘சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யாணாம் ப்ரும்ம ஹத்யாதிகம் தகேத்'
என்பது வேதவாக்கியம்..
கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் அபிஷேகப்பிரியர். சிவனுக்கு சங்கினால் அபிஷேகம் செய்தால் பரமானந்தம் வழங்குவார்.
சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36866027303956799222015-11-24T05:00:00.000+05:302015-11-24T05:00:01.717+05:30மங்கள கார்த்திகை விளக்கீடு
தீப லட்சுமி துதி
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன.
அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87173554199565128732015-11-22T05:00:00.000+05:302015-11-22T05:00:01.717+05:30பிருந்தாவன துவாதசி பூஜை
"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதி அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதால் "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். .
நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகாவிஷ்ணு பிருந்தாவன இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77571116951105999682015-11-11T10:35:00.000+05:302015-11-11T20:43:14.644+05:30ஸ்கந்தசஷ்டி திருவிழா
‘ ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறுமுகப் பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகத்திகழ்கிறது...
ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும்..சஷ்டி’என்றால் ஆறு என்றுபொருள்.
திதிகளில் ஆறாவது என்பதால் ‘சஷ்டி’ என்று பெயர்.
தனிச்சிறப்பு வாய்ந்தத முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர்
. ‘திருச்சீரலைவாய்’ இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53203050079974450092015-11-09T05:00:00.000+05:302015-11-09T05:00:00.830+05:30தீபாவளி ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கும் விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்தான்.
ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை செய்பவர்கள் பெரும் நிதியினைப் பெறுவார்கள்’’
ஐப்பசி மாதம் அமாவாசையன்று பூஜை செய்வது விசேஷம்.
வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோலக்ஷ்மி பூஜை செய்யலாம்.
ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபா யஸ்வாஹா
என்னும் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53430487663903561312015-10-12T05:00:00.000+05:302015-10-12T05:00:01.400+05:30நவராத்ரி நாயகி ஸ்ரீமனோன்மணி அம்மன்
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
அகிலாண்டகோடிபிரம்மாண்டநாயகியாக ஜகன்மாதாவாக
அண்டசராசரங்களையும் படைத்து ரட்சிக்கும்
அன்னை பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சிக்கும் அற்புதமான புண்ணிய காலமான இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57968444506929029942015-09-27T05:00:00.000+05:302015-09-27T05:00:00.713+05:30மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி - Here is the 'Happy Street' in Coimbatore | Tamil Nadu | News7 Tamil
மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் நடத்த அனைத்து நகராட்சி நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்....
இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26357805937038740112015-09-17T05:00:00.000+05:302015-09-17T05:00:00.910+05:30கருணை தெய்வம் கணபதி
“ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே’
.. விநாயகர் சித்தி மந்திரம்..
“ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா’
.. கணபதி மூல மந்திரம்..
நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் தேவர்களும் வணங்கும் தெய்வ விநாயகரைப் போற்றுகின்றன.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் அவதார தினமாகும்.
இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71323218981716378582015-09-05T05:00:00.000+05:302015-09-05T08:39:46.789+05:30 மலர்களாய். வசீகரிக்கும் இலைகள்.......!
அழகிய மலர்கள் ஆனந்தம் தர மலர்ந்து மனம் வசீகரிப்பவை..
மலர்களுக்குப் போட்டியாக பல வண்ணங்களில் தோன்றி வியப்பளிக்கும் இலைகளும் உண்டு..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1942753535031603742015-08-30T05:00:00.000+05:302015-08-30T09:08:47.641+05:30கோவை சந்தோஷ சாலை
...
தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் சந்தோஷ சாலை என்ற திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரத்தினசாமிபுரம் திவான் பகதூர் சாலையும், திரவேங்கடசாமி சாலையின் மேற்குப்ப குதியும் சந்திக்கும் இடம் சந்தோஷ சாலையாக தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆகஸ்டு 9ம் தேதி முதல் கோவையில் "சந்தோஷ சாலை" ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 52 வாரங்கள் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டு இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73341572117889674242015-08-29T05:00:00.000+05:302015-08-29T05:00:01.046+05:30 திருவோணத் திருநாள்
ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமந் நாராயண
சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வதர்மாந் பரித்யஸ்ச்ச மாமேகம் சரணம் வ்ரஜா
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச
“
“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’
என்பது மந்திரத்தின் பொருள்.
ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறவருக்கு இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66835318651768831202015-08-27T05:00:00.000+05:302015-08-27T05:00:01.085+05:30 ஸ்ரீ மகாலக்ஷ்மி விரதம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே
கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61602511446271471462015-08-24T05:00:00.000+05:302015-08-24T05:00:01.280+05:30உயிர்களை உய்விக்கும் உஜ்ஜீவநாதர் கோவில்
ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
-- மார்க்கண்டேயர் அருளிய மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை
தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும்.
நீண்ட ஆயுள் உண்டாகும்.
.
16 வயது முடிவில் தனது உயிரை எடுக்க எமதர்மன் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50593115469643545072015-08-23T05:00:00.001+05:302015-08-23T05:00:01.057+05:30ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்
நாம் நமது இரு கண்களாலும் பிரத்தியட்சகமாகக் காண்பது சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார். ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காண முடியும்.
.‘ஓம் ஆதித்யாய நம’
என்னும் மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19132413787711677312015-08-19T05:00:00.000+05:302015-08-19T05:00:01.006+05:30உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில்
அவ்வையார் நோன்பிற்குரிய ஆடி மாதத்திலசிறப்பாகத்தரிசிக்க வேண்டிய திருமணத்தடை நீக்கும் கல்யாண அவ்வையார் சேலம் அருகிலுள்ள
உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அருள்புரிகிறார்.
சிவதரிசனம் வேண்டி தவமிருந்த சிறந்த சிவபக்தர்களாக இருந்த ராவணனின் தம்பிகளான கரன், தூஷணன் இருவரும் ஆண்டுகள் பல கடந்ததால் கரதூஷன் மீது புற்று வளர்ந்து, அவனது உருவத்தை மறைத்துக் கொண்டது. அசுரனின் இந்த கடும் தவம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78314259747245778202015-08-17T05:00:00.002+05:302015-08-17T05:00:00.774+05:30நாகசதுர்த்தி வழிபாடு
நாகராஜ துதி
ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ஸகம்பலம்
ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம் ததா:
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
- அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக ராஜாக்களே இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com2